‘மேல இத மட்டும் ஏன்மா தம்மாத்தூண்டு போட்டுருக்க’? ரசிகர்கள் கேள்வி!! சாக்ஷியின் படுஹாட் புகைப்படம்!!

'மேல இத மட்டும் ஏன்மா தம்மாத்தூண்டு போட்டுருக்க'? ரசிகர்கள் கேள்வி!! சாக்ஷியின் படுஹாட் புகைப்படம்!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவை, ஏர் ஏசியா, சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு சாஸ்திரா, இன்னும் பலவற்றில் நடித்து உள்ளார். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார். … Read more

இறுக்கமான உடையில் கவர்ச்சி ஆளையே சாய்க்கிறது!! யாஷிகாவால் தூக்கத்தை இழந்த நெட்டிசன்கள்!!

இறுக்கமான உடையில் கவர்ச்சி ஆளையே சாய்க்கிறது!! யாஷிகாவால் தூக்கத்தை இழந்த நெட்டிசன்கள்!!

யாசிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை ஆவார். யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. … Read more

சிவப்பு உடையில் சுண்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!! மயங்கிப்போன ரசிகர்கள்!!

சிவப்பு உடையில் சுண்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!! மயங்கிப்போன ரசிகர்கள்!!

கோலிவுட்டில் தற்போது மிக முக்கியமான நடிகராக மாளவிகா மோகனன் உள்ளார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகியுள்ளார். மேலும், இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘D43’ என்ற படத்தில் … Read more

வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!

வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் என்ற இடத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி. அவருக்கு வயது 58 ஆகும். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலாளராக செயலாளராக இவர் பணிபுரிந்து வந்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட இன்று அதிகாலையில் அறிவுடைநம்பி சென்று இருக்கின்றார். அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை வெகுநேரமாக தேடி இருக்கின்றனர். இந்த தகவலை கேட்டவுடன் அலுவலக ஊழியர்கள் கட்டுமான பணி நடைபெறும் … Read more

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!! புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா?!

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!! புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா?!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகளுடன் … Read more

‘பீச்சுல நின்னு கண்ண மூடி மேல பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்’!! ஷிவானி நாராயணனின் அசத்தலான புகைப்படம்!!

'பீச்சுல நின்னு கண்ண மூடி மேல பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்'!! ஷிவானி நாராயணனின் அசத்தலான புகைப்படம்!!

முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் ஷிவானி நாராயணன் நடித்து வந்தார். அதற்கு பின் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக இவர் அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் பகுதி மூன்றின் வாயிலாக அறிமுகம் ஆனார். மேலும், அந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். மேலும் ஷிவானி அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரின் மூலமாக ஹீரோயினாக நடித்து இருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் … Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு!! தமிழக அரசு அதிரடி!!

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! இதுதான் காரணமா!!

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! இதுதான் காரணமா!!

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா என்ற அமிலமானது, மிளகாயில் உள்ள பென்னியோசிட் என்னும் காரத்துடன் இரசாயன பகுப்பாகி, மீதிரியேட் என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவானது, ஓட்டுனரை தூங்காமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் காரணமாகவே தான், எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை வாகனங்களுக்கு முன்னால் கட்டுகின்றனர். சுபகாரியங்கள் செய்யும் நேரத்தில் அல்லது … Read more

‘பர்மாவிலிருந்து லுங்கி வாங்கி அப்படியே போட்டோஷுட் நடத்தியாச்சா’?! ஆத்மீகாவினை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!

'பர்மாவிலிருந்து லுங்கி வாங்கி அப்படியே போட்டோஷுட் நடத்தியாச்சா'?! ஆத்மீகாவினை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!

ஆத்மிகா கோலிவுட்டில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். மேலும், இவர் ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும் படத்தில் நடித்ததன் மூலமாக தனது நடிப்பு வாழ்க்கையினை தொடங்கினார். மேலும், அவர் சில மாடலிங் பணிகளையும் செய்து வந்தார். இவர் முதன்முறையாக நடிகர் மதுரம் பாடகரான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் நடித்ததற்கு ஆத்மிகா ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பினை பெற்றார். மேலும், இந்த படத்தின் … Read more

மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

மகாலட்சுமியின் அம்சமே மருதாணி ஆகும். மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணி சுக்கிரனின் அம்சம் என்பர். மேலும், மருதாணி உடல் சூட்டை தணித்து குளுமை அதிகமாக ஏற்படுத்தும். இதனுடைய பூ மற்றும் இலை, விதை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. வெள்ளிக்கிழமைகளில் மருதாணியை சுமங்கலிப் பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால், அவர்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். யார் மேல் அதிக அன்பு ? ஒருவர் கையில் மருதாணி இடும்போது, மருதாணி வைக்கப்பட்ட கை சிவந்தாள் … Read more