3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!! இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளிவிளக்கல்  அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. கண்களில் பல பிரச்சனைகள் … Read more

வந்துவிட்டது காவலர்களுக்கு புதிய வசதி !! இனிமேல் இதன்மூலம்  போக்குவரத்து நெரிசலை  ஈசியா கண்காணிக்கலாம்!! 

A new facility for the guards has arrived!! Henceforth, Asia can monitor traffic congestion!!

வந்துவிட்டது காவலர்களுக்கு புதிய வசதி !! இனிமேல் இதன்மூலம்  போக்குவரத்து நெரிசலை  ஈசியா கண்காணிக்கலாம்!! இக்காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நெரிசலை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவலர்கள் உள்ளார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஒரு திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டமானது நேற்று சென்னை வேப்பேரியில் தொடங்கப்பட்டது. இந்த விழாவிற்கு பெருநகர காவல்துறையின் … Read more

இனி மின்தடை இல்லை!! மின்சாரத்துறை அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

No more power outages!! The action order issued by the Minister of Electricity!!

இனி மின்தடை இல்லை!! மின்சாரத்துறை அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி   அளித்திருந்தார். அதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் அமலாகக் துறையினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இவர் திங்கக்கிழமை நடைபெற்ற மின்தேவை குறித்த ஆய்வுக்கூட்டதில்  கலந்து கொண்டார். … Read more

25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா?? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

Demanding 25 crore compensation!! Shocking information that came out from the father-in-law's ban!!

25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! மாமன்னன் என்ற திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்குனராகவும்  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் தமிழ் அரசியல் பற்றிய படம் ஆகும். இந்த திரைப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு பிரபல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகயுள்ளது. இத்திரைப்படம்  அழுத்தமான அரசியல் கருத்துகளை உள்ளடக்கிய படமாகும். மேலும்  இத்திரைப்படம் தற்போது … Read more

பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!! 

Health department warning to the public!! The next danger that follows the monsoon!!

பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!!  தமிழ்நாட்டியில் ஜூன் 18 – ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் லேசான மழையாகவும், சில இடங்களில் கனமழையாகவும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமமாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளிகள்  விடுமுறை … Read more

இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!!

இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!!

இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!! நம் அனைவரது வீடுகளில் பெரும்பாலும் பெரிய ஸ்மார்ட் டிவி மற்றும் குளிர்சாதன பெட்டி போன்றவைகள் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு போவதால் பெரிய ஸ்மார்ட் டிவி மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் ஸ்மார்ட் டிவிகளை பொதுவாக பத்திரமாக கையாள வேண்டும். அதே போன்று குளிர்சாதன பெட்டிகளையும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். இதனையடுத்து மின்சார கோளாறு ஏற்படாமல் தடுக்க நல்ல தரமான டிவி … Read more

உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!!

உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!!

உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!! கல்லீரல் கொழுப்பு என்பது நம் உடலில் இருக்கும் கொழுப்பு அதிகப்படியான கல்லீரல் சேகரமாகவது தான் ஃபேட்டி லிவர். இதில் நான்கு ஸ்டேஜ் உள்ளது. இந்த நோய் ஆரம்பத்தில் இருக்கும்போதே குணப்படுத்துவது மிக நல்லதாகும். மேலும் நல்ல உணவுகளை உட்கொண்டு ஃபேக்டில் லிவரை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகப்படியாக கொழுப்பு காரணமாக சேதமடைந்த கல்லீரல்கள் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் மற்றும் அதிக கொழுப்பு உணவு அல்லது பிற … Read more

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!!

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!!

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!! சைனோசைடிஸ் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலையில் மிகுந்த இருப்பவர்கள் மற்றும் நகரப்புறத்தில் இது அதிகமாக உள்ளவர்கள். இந்த நோயினால் அவதிப்பட்டு மூச்சு குழாய் தூசு புகுந்து போன்ற ஏற்படும் ஒவ்வாமையால் போன்ற பாதிப்புடன் இருக்கிறார்கள். மேலும் இந்த அலர்ஜி இருப்பவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவுப் பொருட்களையோ நீரையோ உண்பதால் எளிதில் சளி பிடிக்கிறது. இந்த … Read more

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நம் உண்ணும் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அதுவே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும். அந்த வகையில் நோய்களுக்காக சாப்பிட மாத்திரையை தவறாக உண்டு வருகிறோம். மாத்திரையை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உண்ண வேண்டும். மேலும் மாத்திரைகளை சுடுநீர் சாப்பிடுவதால் பல ஆபத்துக்கள் வர காரணமாகிறது. எனவே அவ்வாறு உண்பதை தவிர்த்து நல்ல முறையில் … Read more

கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!!

கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!!

கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!! முத்துசாமி மற்றும் அவர் மனைவி நாகூர் ஆசியான் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும் இருவரும் தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி பகுதிலுள்ள பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொள்ள  தங்களின்  மனுவை கொண்டு வந்திருந்தார்கள். அப்போது முத்துசாமி மறைத்து எடுத்து வந்திருந்த  பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். … Read more