அரசு வேலைகளுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்!! இது தெரிந்தவுடன் அரசு வேலைக்கு தான் போவீர்கள்!! 

அரசு வேலைகளுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்!! இது தெரிந்தவுடன் அரசு வேலைக்கு தான் போவீர்கள்!! 

அரசு வேலைகளுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்!! இது தெரிந்தவுடன் அரசு வேலைக்கு தான் போவீர்கள்!! தற்போது எல்லாம் அனைவரும் அரசு வேலையில் வாங்குவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.  அரசு வேலை வாங்குவது அனைவரின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அதன்  காரணம்   தனியார் நிறுவனத்தை விட அரசு வேலையில் அதிக சம்பளம் கிடைப்பதால் அனைவரும் அரசு வேலை வாங்க வேண்டும்  என்று நினைக்கிறார்கள். ஏன் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அதிக சம்பளம் என்று பலருக்கும் தெரிவதில்லை. தற்போது தமிழக … Read more

48 நாட்கள் போதும்!! தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் அருமையான டிப்ஸ்!! 

48 நாட்கள் போதும்!! தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் அருமையான டிப்ஸ்!! 

48 நாட்கள் போதும்!! தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் அருமையான டிப்ஸ்!! தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகிறது. தைராய்டு … Read more

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!! தினமும் பல வேலைவாய்ப்பு தகவல் வந்து கொண்டு தான் உள்ளது. மேலும் பல நிறுவனங்கள் மற்றும் அரசு தினமும் வேலை வாய்ப்பு தகவலை அறிவித்து கொண்டு உள்ளது. அந்த நிலையில் தற்போது Karur Vysya Bank வேலை வாய்ப்பு குறித்து தகவலை வெளியிட்டுள்ளது அந்த தகவலின் படி Business Development Executive & Manager ஆகிய பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் பற்றிய தகவலை அறிவித்துள்ளது. … Read more

குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! 

குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! 

குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! மனித சுவாச தொகுதியில் , சுவாச வழி மேற்பரப்பு திரவம் சளி என்றும் அழைக்கப்படும். மேலும் சளி, நுரையீரலின் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனையடுத்து நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் நஞ்சில் படிந்து விடுகிறது. சாதாரண சுவாசத்தின் போது மூக்கு வழியாகச் செல்லும் வெளிப்புற துகள்கள் நுரையீரலை … Read more

கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Tragedy happened in the life of the student on the first day of the college!! Parents in shock!!

கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! சென்னை சேர்ந்த ராஜன் மகன் தம்பிதுரை இவர் 12 ஆம் வகுப்பு முடித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தனியார் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளான். மேலும் அவன் சிறு வயது முதலே பாட்டி வீட்டில் இருந்து படித்து  வருகிறான்.  பாட்டியுடன் காஞ்சிபுரம் எனத்தூர் பகுதியில் வசித்து வந்தான். அதனையடுத்து  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதல் வகுப்பு தொடங்கியது. இந்த நிலையில் இன்று … Read more

இயக்குநர் அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!!அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!! 

The actress who released the film update before informing the director!! The new information about her next film is also out!!

இயக்குநர்  அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!! அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!! அதிதி ஷங்கர் இந்திய திரைத்துறை  நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் உள்ளார்.  இவர் முதலில் தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு எம். முத்தையா இயக்கத்தில் வெளிவந்த  விருமன் படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். மேலும்  அந்த திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் … Read more

மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!!

22 fishermen freed!! Action warrant issued by the Sri Lankan court!!

மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!! கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள்.  இந்த நிலையில் மண்டப பகுதியை சேர்ந்த தேவா, நடராஜன், நாகாராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிக்க சென்ற போது  இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்தது இன்று புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450 பேர் 19 விசைப்படகு … Read more

வருமானம் வரி தாக்கல் ஜூலை 31 கடைசி நாள்!! ஐடிஆர் அதிரடி அறிவிப்பு!!

July 31 is the last day for income tax filing!! ITR Action Notification!!

வருமானம் வரி தாக்கல் ஜூலை 31 கடைசி நாள்!! ஐடிஆர் அதிரடி அறிவிப்பு!! வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று  அறிவித்துள்ளது. மேலும்  … Read more

அந்த பக்கம் போனா இந்த கடைக்கு போங்க!! எல்லாம் இலவசம் இணையத்தில் வேகமாக பரவும் கடை விளம்பரம்!!

If you go to that page, go to this store!! Everything is free and the fastest growing shop ad on the internet!!

அந்த பக்கம் போனா இந்த கடைக்கு போங்க!! எல்லாம் இலவசம் இணையத்தில் வேகமாக பரவும் கடை விளம்பரம்!! தற்போதெல்லாம்  கடை உரிமையாளர்கள் கடையை தெரியபடுத்த  பல வேடிக்கையான விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் இது வாங்குனா  இது இலவசம் என்றும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இது போன்ற ஒரு வேடிக்கையான நிகழ்வு சங்ககிரி பகுதியில் நடத்துள்ளது. இந்த  வேடிக்கையான விளம்பரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளத்தில்  இது போன்ற நிகழ்வுகள்  அடிக்கடி வெளிவந்து … Read more

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!!

Those who eat in the restaurant, beware!! A shocking incident happened in a famous restaurant where a rat instead of chicken!!

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! இந்தியா அளவில் வீட்டில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையை விட ஹோட்டலில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான்  அதிகமாக இருக்கிறது. இது போன்ற  சூழல்கள் உள்ள நிலையில் பல உணவு நிறுவனங்கள் அதிக லாபத்திற்காக மலிவான உணவு பொருட்களை உணவகத்தில் சமைத்து வருகிறார்கள். இன்னும் சிலர் உணவகத்தில் உணவு பொருட்களை மாற்றியும், பழைய பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தும்  வருகிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப் … Read more