11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

3 கிலோ தங்க கிரீடத்தை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு நகை கடை உரிமையாளர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி என்பவர் 3 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். இது பாண்டியன் கொண்டை என்று சொல்லப்படுகிறது. இந்த 3 கிலோ கிரீடத்தில் வைரம், மரகதம் போன்ற ஒன்பது வகையான விலை உயர்ந்த நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 11 மாதங்களாக … Read more

மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Administrative Officer மற்றும் Accounts இன்று பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் பணி: 1. Administrative Officer – 01 2. Accounts Officer – 01. ஊதியம்: மாதம் ரூ. 56,100 முதல் 1,77,500 வரை தகுதி:  ICWA, SAS, JAO, MBA (HR), PGDM, ACS, LLB, CA இந்த பாடத்தை முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது: 06.11.2020 … Read more

அவனோட வேணாம் விட்டுடு! மனைவியை கண்டித்த கணவர்! கடைசியில் நேர்ந்த சோகம்!

அவனோட வேணாம் விட்டுடு! மனைவியை கண்டித்த கணவர்! கடைசியில் நேர்ந்த சோகம்!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் கள்ளக்காதலுடன் மனைவி தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கண்டித்த கணவரை கள்ளக்காதலனும் மனைவியும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டம் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருடைய மனைவி பெயர் உதயா. கடந்த 8 ஆம் தேதியன்று ரவி அருகில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப தகராறு காரணமாக ரவி … Read more

உங்க உயிரோட விலை, அரை கப் டீக்கு சமம்! பட்டையை கிளப்பும் சூரரை போற்று டீசர் இதோ!

உங்க உயிரோட விலை, அரை கப் டீக்கு சமம்! பட்டையை கிளப்பும் சூரரை போற்று டீசர் இதோ!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று நவம்பர் 12 தேதி OTT-ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 2டி நிறுவனம் தயாரித்து சுதா கொங்கரா இயக்கி ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் சூரியா மற்றும் அபர்ணா பாலமுரளி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களாக தள்ளி … Read more

100 ரூபாய் கட்டணம்! படுக்கையறை காட்சிகள் லைவ் வீடியோ! மனைவியும் கூட்டு! பிறகு?

100 ரூபாய் கட்டணம்! படுக்கையறை காட்சிகள் லைவ் வீடியோ! மனைவியும் கூட்டு! பிறகு?

மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது படுக்கை அறை காட்சிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்து கட்டணம் வசூலித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த இளைஞருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனராம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் கம்ப்யூட்டர்களில் புகுந்து விளையாடும் அளவிற்கு திறமை வாய்ந்தவராம். இன்டர்நெட்டில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி விவரங்கள் அவருக்கு தெரியுமாம். இப்படித்தான் தனது படுக்கையறை காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து பணம் வசூலிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இப்படி … Read more

ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் திரும்ப தர முடியுமா?

ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் திரும்ப தர முடியுமா?

தெலுங்கானாவில் ஒரு தம்பதியினர் மூன்று குழந்தைகளுக்கு மேல் போனதால் சமாளிக்க முடியாமல் ஒரு குழந்தையை விற்று விட்டு மறுபடியும் மனம் திருந்தி திரும்ப கேட்ட பொழுது ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் தர முடியுமா? என்று செவிலியர் பிரச்சனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பூபால் பள்ளி என்ற வசித்து வரும் இளம் தம்பதியருக்கு கடந்த ஜூன் மாதம் என்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தை … Read more

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சரியாக படிக்க முடியாமல் அதற்கான பயிற்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சரி, பொதுமக்களும் சரி எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த நீட் தேர்வு முக்கியமாக கருதப்படுவதால் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை செயல் முறை படுத்தி வருகிறது. பயிற்சி பள்ளியில் இருந்து … Read more

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் தீர இதை சாப்பிடுங்கள்!

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் தீர இதை சாப்பிடுங்கள்!

40 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ஆசைப்பட்டது எதுவும் சாப்பிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பை சொல்லிமாலாது. நீரிழிவு, சர்க்கரை, மதுமேகம், இனிப்பு நோய், நீராம்பல் என பல பெயர்கள் இந்த சர்க்கரை நோய்க்கு உண்டு. நிரந்தரமாக சர்க்கரைநோய்க்கு சித்தர்கள் அருளிய வைத்தியத்தை இப்பொழுது காண்போம். முறை 1 தேவையான பொருட்கள்: மலை நெல்லிக்காய் 5 பசுந்தயிர் ஒரு கப் செய்முறை: 1. காலையில் எழுந்து நான்கு மற்றும் ஐந்து மலை நெல்லிக்காயை கழுவி … Read more

இன்றைய ராசி பலன் 26-10-2020 Today Rasi Palan 26-10-2020

இன்றைய ராசி பலன் 26-10-2020 Today Rasi Palan 26-10-2020

இன்றைய ராசிப்பலன் – 26.10.2020 நாள்: 26-10-2020, ஐப்பசி 10 , திங்கட்கிழமை, திதி தசமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நட்சத்திரம் நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்– காலை 07.30 -09.00,  எம கண்டம்– 10.30 – 12.00, குளிகன்– மதியம் 01.30-03.00, … Read more

ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

தர்மபுரி காரிமங்கலம் அருகே சொந்த தந்தை தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சியில் தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு 37 வயதாகிறது. இவரது மனைவி தனலட்சுமி இவருக்கு வயது 28. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகம் மற்றும் தனலட்சுமிக்கு அடிக்கடி தகராறு வருவதாக கூறப்படுகிறது. சண்முகத்திடம் தகராறு ஏற்படும் பொழுதெல்லாம் தனலட்சுமி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்வீடான … Read more