மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு! ஆன்லைனில் எடுக்கும் வகுப்புகள் புரியாததால் குழம்பிய மாணவனை பெற்றோர் திட்டியதால் தூக்குப் போட்டுக் கொண்ட சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அடுத்த கரட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் விக்ரபாண்டி. விக்ரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் ஆக … Read more

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்படும் என  அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனாவால் அனைத்தும் முடங்கிப் போன நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போது தேர்வுகளை ரத்து செய்து அவ்வப்போது இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வந்த தமிழக அரசு இப்போது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான … Read more

கத்தியைப் பார்த்து பயப்படாமல் திருடனைப் பிடித்த வீரமான 15 வயது சிறுமி!

கத்தியைப் பார்த்து பயப்படாமல் திருடனைப் பிடித்த வீரமான 15 வயது சிறுமி!

  பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் தனது செல்போனை திருடிய திருடர்களிடமிருந்து தனித்து நின்று போராடி சாதுரியமாக தனது செல்போனை மீட்ட 15 வயது சிறுமி. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் கபூர்தலா சாலையில் 15 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் அந்த சிறுமியின் செல் போனை திருட முயன்று உள்ளனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத சிறுமி அந்த … Read more

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் அருகே குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டு வைத்த பெற்றோர்கள் தெரியாமல் தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆம்பூர் ரெட்டி தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் -பவித்ரா தம்பதியர். இவரது மகள் அனன்யா. அனன்யாவுக்கு வயது ஒன்று. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாய்வீடு சென்ற பவித்ரா இங்கேயே … Read more

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா? கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான். கடவுளை மனதார நினைத்து உணர்ந்து வழிபடுபவர்களுக்கு, கண்ணுக்குப் புலப்படாத கடவுள் இந்த பூமியில் இருக்கின்றார் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். … Read more

இன்றைய ராசி பலன் 02-09-2020 Today Rasi Palan 02-09-2020

இன்றைய ராசி பலன் 02-09-2020 Today Rasi Palan 02-09-2020

இன்றைய ராசி பலன்- 02-09-2020 நாள் : 02-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 17, புதன்கிழமை,, நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: பௌர்ணமி திதி பகல் 10.52 வரை பின்பு … Read more

கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்!

கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்!

கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்! நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் அன்றாட உணவு முறையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி சாப்பிடுவதன் மூலம் உடல் நலம் பெறலாம். இப்பொழுது நமது ரத்தத்தில் படிந்துள்ள கொழுப்பை நீக்குவதற்கு இயற்கையான முறையை பயன்படுத்த போகிறோம். அது என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்!. தேவையான பொருட்கள்: 1. கெட்டி தயிர் 2 ஸ்பூன் 2. வெந்தயம் ஒரு ஸ்பூன் 3. சீரகம் ஒரு ஸ்பூன் … Read more

மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு மறுபடியும் தங்கம் ஏறத் தொடங்கியுள்ளது. கிராம் ஒன்றுக்கு 4,964 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் ஆட்டம் காட்டி மறுபடியும் கடந்த சில தினங்களாக ஏறியுள்ளது. இன்று கிராமிற்கு 17 ரூபாய் அதிகரித்து, … Read more

சிறுவனை தொடர்ந்து பழிவாங்கும் பாம்பு! ஒரே மாதத்தில் 8 முறை கடித்த பாம்பு!

சிறுவனை தொடர்ந்து பழிவாங்கும் பாம்பு! ஒரே மாதத்தில் 8 முறை கடித்த பாம்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவனை தொடர்ந்து ஒரு மாதத்தில் 8 முறை ஒரே பாம்பு கடித்து உள்ளது. இந்த வினோதமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் சிறுவன் தப்பித்து உயிர் பிழைத்துள்ளான். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்தி மாவட்டத்தில் ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் பெயர் யாஷ்ராஜ் மிஷ்ரா. இவனது வயது 17. சிறுவனை பாம்பு பலமுறை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். கடந்த வாரம்கூட பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். … Read more

உள்ளூரிலேயே வேலை வேண்டுமா? தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

உள்ளூரிலேயே வேலை வேண்டுமா? தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு! பணி விவரம் : 1)அலுவலக உதவியாளர் 2)ஈப்பு ஓட்டுநர் 3)இரவுக்காவலர் சம்பளம்: ₹15,700- ₹50,000 வயது: 1.7.2020 அன்று தேதியை பொறுத்து 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு: பொது 18-30 வயது வரை எம்.பி.சி./பி.சி. பிரிவினர்: 18 – 32 எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர்: 18 – 35 என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி : 09.09.2020 அன்று மாலைக்குள் விண்ணப்பத்தில் … Read more