வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க! கடலை மாவை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது எண்ணற்ற வகையில் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் இது மிகவும் பயன்படுகிறது. கடலை மாவு தேன் மற்றும் தயிருடன் கலந்து நாம் உபயோகிக்கும் போது தோல் சருமத்தின் அழகை அதிகரிக்கிறது. கடலை மாவை எப்படி பயன்படுத்தலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்! முறை 1: 1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு … Read more

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம்

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம்

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம் தஞ்சாவூரை ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இரண்டரை லட்சம் காலியாக உள்ளது. தஞ்சாவூரில் ரயில் இன்று நகரில் மரைன் இஞ்சினியரிங் துறையில் பணியாற்றி வந்த ஆயூப் என்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் முறை என்று சொல்லி எடுக்கப்பட்டுள்ளது.   கப்பலில் வேலை செய்து கொண்டிருந்த  ஆயூப் கொரோனா பொது முடக்கம் … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ள இருமல்,சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது. எனக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்பொழுது எனது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவரின் ஆலோசனை பெயரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைவேன் என அவர் கூறியுள்ளார்.

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க? அரிசி மாவு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இதை வைத்து அழகு குறிப்பு எப்படி? என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்க்கலாம்! அரிசி மாவு ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் ஆக பயன்படுகிறது. நான் முகத்தில் நேரடியாக வெயில் படும் பொழுது நம் முகம் கருப்பாக மாறிவிடும். அரிசிமாவை பயன்படுத்தும்பொழுது அரிசியில் உள்ள அமிலங்கள் … Read more

15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு ! கதறும் விவசாயிகள்!

15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு ! கதறும் விவசாயிகள்!

15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு கதறும் விவசாயிகள். திட்டக்குடி அருகே மர்மமான முறையில் பத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளது .அந்தப் பகுதி விவசாயிகளை பயங்கரமான துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது மானாவாரி விவசாய நிலங்களை சுத்தப்படுத்தி பயிர் விளைவிப்பதற்காக மாடுகளை தயார் செய்து வருகின்றனர் விவசாயிகள். அந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தேறிய உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஐவநூர், கொரக்கை, தி.ஏந்தல், வெங்கனூர் … Read more

இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

இதற்கு இவ்வளவு மருத்துவ குணங்களா? விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை. பொதுவாக நம்மில் பலருக்கு எந்த மூலிகை எதற்கு பயன்படும் என்று தெரியாது. நம் கண்ணுக்கு எதிரே இருக்கும் ஆனால் இதன் மகத்துவத்தை பற்றி நாம் அறியாத ஒன்று. அப்படிப்பட்ட மூலிகைதான் சிறியாநங்கை. இதற்கு இரண்டு பெயர்கள் இருக்கிறது சிறியா நங்கை பெரியா நங்கை. இதன் இலைகள் மிளகாய் செடியை போன்று இருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும் போது கீரி … Read more

இப்படியும் ஒரு நல்லவர் ! தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

இப்படியும் ஒரு நல்லவர் ! தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

இப்படியும் ஒரு நல்லவர் !தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்! எத்தனையோ கிராமங்களில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலை, தற்கொலை என நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதில் இந்த சம்பவம் மிகவும் வித்தியாசமானது. இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விஷயத்திற்காக போலீஸ் ,கோர்ட் என அலையும் மக்கள் பலர் உள்ளனர். ஆனால் இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அனைத்து பிரச்சனையும் சரி செய்து மக்களை நல்வழிப் படுத்துகிறது.எல்லை மீறிய சம்பவங்கள் … Read more

 # Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்!

 # Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்!

# Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்! சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,000 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு. இன்று காலை தொடங்கியதும் ஆபரண தங்கத்தின் விலை ரூ 224 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41, 424 க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் தங்கத்தின் … Read more

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபோதையில் ஒருவர் ஒரு சில காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரெயின்கோட் என்ற நினைத்து மருத்துவர்களுக்கான பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட உடையை திருடி உள்ளார். அங்கு வந்த அவரை சோதித்த அவருக்கு கொரோனோ பெற்று உறுதியாகி இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகூர் மாவட்டத்தில் மாயோ என்னும் மருத்துவமனையில் குடிபோதையில் இவரை அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் குடித்து விட்டு நடந்து சென்றபோது … Read more

இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

இன்று சனி மகா பிரதோஷம் . இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! முப்பது முக்கோடி தேவர்களும் பிரம்மா விஷ்ணு ஆகிய வரும் இன்று சிவனை வணங்கி அவரது நல்லாசி பெறுவார்கள். நாமும் இந்நாளில் இறைவனை தொழுது நல் ஆசியை பெறவேண்டும் சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர். அவருக்கு அபிஷேகம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.எனவே மகா பிரதோஷ நாட்களில் அவரை பூஜித்து நந்தியையும் பூஜித்து வணங்கினால் முற்பிறவி கர்ம வினைகள் நீங்கும் என்பதே உண்மை. வில்வ இலை சங்குப்பூ … Read more