இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது சொந்தப் பாட்டியால் கிணற்றில் வீசப்பட்ட இளம் பிஞ்சுகள். கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் திருஞானசம்பந்தம் இவர் ஒரு சலவைத் தொழிலாளி இவரது மனைவி கீர்த்தனா இவர்களுக்கு அமுதினி ,ரிஷிகா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாமியார் ஊரான தியாகதுருகத்திற்கு தனது 2 … Read more

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனா அழியுதா!!!!!!!!!

என்னது! 'VODKA' குடிச்சா கொரோனா அழியுதா!!!!!!!!!

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனாஅழியுதா!!!!!!!!! கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது அது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்க்கு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக முயற்சி செய்ததான் வருகிறது இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் VODKA குடித்தால் கொரோனா அழிந்துவிடும் என்று கூறும் பெலாரஸ் நாட்டின் அதிபர். இதுகுறித்து அவர் கூறியதாவது. கொரோனா என்பது மனநோய் மட்டுமே அதைப் பார்த்து யாரும் … Read more

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை 'என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா' என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள். மத்திய அரசு புதிய கல்வி கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என்பது ஒரு ஐயம் ஆகவே உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து படிப்பு துறையிலும் புதிய மாற்றங்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. பல கட்சித் தலைவர்களும்,நடிகர்களும் மற்றும் பலர் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து மற்றும் எதிர்த்தும் மாறி மாறி தங்கள் கருத்துக்களை … Read more

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? - தினம் ஒரு சிறுகதை

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதன்பின் அவர் தன் குடும்பத்தை பார்க்க செல்கிறார். அங்கு நடந்தவை ஒரு சிறுகதையாக புத்தரின் மனைவி கேட்கிறாள்: நீங்கள் என்னை விட்டு போனீர்கள்? நான் அதில் தவறு சொல்ல மாட்டேன் ஆ.என்னிடம் சொல்லி விட்டுப் போய் இருக்கலாம் அல்லவா? என்று அவள் கேட்கிறாள். நீங்கள் என்னை நம்பாமல் போனது தான் … Read more

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்! இந்த வினோதமான சம்பவம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தனது காலணியை வெளியே கழட்டி விடுவது வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஒரு சில வாரங்களாகவே அவர்களது காலணியை யாரோ திருடிச் சென்றதாக அனைவரும் திகைத்துப் போய் இருந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் Christian Meyer என்பவருடைய காலணி காணாமல் போயிருந்ததை அவர் கவனித்தார். இதுகுறித்து அவர் காலணிகள் காணாமல் … Read more

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை! விஜய் டிவியில் தொடர்ந்து நடந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் அனைவருக்கும் தெரிந்ததே.அதில் ‘சரவணன் மீனாட்சி புகழ் ‘செந்தில் இரு வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். சென்னையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பு முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்ட உடன் சீரியல் நடிகை நடிகர்கள் நடிக்கும் தங்களது பணிகளை … Read more

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது அதை உறுதி செய்யும் வகையில் இந்த செய்தி நடைபெற்றுள்ளது. ராஜஸ்தானில் ஒரு பெண்ணை 5 பேர் துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடைக்குச் சென்று திரும்பி வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை. ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் சைபாவ் பகுதியை சேர்ந்தவர் இப்பெண். இவர் இரவு … Read more

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!. இன்று வியாழக்கிழமை ஆதலால் குரு பகவானுக்கு மிகவும் உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைக்கும் பணியை குருபகவான் செய்வார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அந்தந்த குரு பெயர்ச்சி காலத்தில் பக்தர்களாகிய நீங்கள் பல்வேறு வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தால் அவர் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார். குருபகவானின் வழிபாட்டு முறை: 1. … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020 நாள் : 30 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 15 வியாழக்கிழமை நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை. ராகு காலம்: 1.30 மணி முதல் 3 மணி … Read more

தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

தொட்டால் சிணுங்கி அனைவரும் பார்த்திருப்போம் தொட்டால் சுருங்கி விடும் அந்த இலைக்கு மிகவும் மகத்தான மருத்துவக் பயன்பாடுகள் உள்ளன. தொட்டாற்சுருங்கி ,தொட்டா வாடி இலச்சகி, நமஸ்காரி ,காமவர்த்தினி என இதற்குப் பல பெயர்கள் உள்ளன. தொட்டால் சிணுங்கி புண்களுக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது புண்கள் மறைய: தொட்டால் சிணுங்கி இலைகளை பறித்து சாறு எடுத்து அந்த சாற்றை புண்கள் மீது தடவி அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து கட்டிவர குழிப்புன் விரைவில் மறையும். வயிற்றுக் கடுப்பு … Read more