இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் செல்லாது!

இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் செல்லாது!

சென்னை வரவேண்டும் என்றால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால் தான் தென் மாவட்ட காரங்களுக்கு தெரியும்.    அதேபோல் தென் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு வந்து அதற்கு அப்புறம் எங்கு போக வேண்டுமோ அங்கு செல்வார்கள்.    ஆனால் இப்பொழுது மாபெரும் பொருட்செலவில்  400 கோடி  செலவில் கிலம்பக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது நாளையிலிருந்து அந்த பகுதியில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு சொல்லாது என்னும் தெரிவித்துள்ளது.   நேற்று … Read more

படம் ஓடாது என நினைத்த இயக்குனர்! 100 நாளை தாண்டி ஓடிய சிவாஜி படம்!

படம் ஓடாது என நினைத்த இயக்குனர்! 100 நாளை தாண்டி ஓடிய சிவாஜி படம்!

அவர்களின் கணிப்பையும் மீறி இந்த படம் ஓடாது என்று நினைத்தால் ஸ்ரீதரின் எண்ணத்தை மாற்றி 100 நாள் தாண்டி ஓடிய படம் தான் படிக்காத மேதை.   மாபெரும் வெற்றி இயக்குனராக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் கணிப்பை தவற விடுவது என்பது அறிந்தது மக்களின் மனம் என்னவென்று யாருக்கும் தெரியாது யாரை கொண்டாடுகிறார்கள் இந்த படம் பிடிக்கிறது என்றும் அவருக்கு தெரியாது அதனால் இந்த படத்தில் அவரது கணிப்பு பொய்யாகி இருக்கின்றது.   இந்தப் படம் … Read more

சர்க்கரை புண்ணா? பயப்படாதீங்க! இதை பண்ணுங்க!

சர்க்கரை புண்ணா? பயப்படாதீங்க! இதை பண்ணுங்க!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கை கால்களில் குழிப்புண் ஏற்பட்டுவிடும்.இதனால் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் ஒரு சில நாட்களுக்கு மட்டும் வைத்தியம் பார்த்து விட்டு புண் கருப்பாகி விட்டது. அதனால் கைகளை அல்லது காலை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் அதனை எளிமையாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதனுடைய வலியும் வேதனையும் மேலும் காலை இழந்தவனுக்கு தான் அதன் வலி புரியும்.   எளிமையான வீட்டு வைத்தியத்தை செய்வதனால் குழிப்புண் சீக்கிரம் ஆறிவிடும். அதற்கான ஒரே … Read more

காபி பொடியுடன் இதை கலந்து குடிங்க! சர்க்கரை கட்டுப்படும்!

காபி பொடியுடன் இதை கலந்து குடிங்க! சர்க்கரை கட்டுப்படும்!

சர்க்கரை ஒரு நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்று ஆகிவிட்டது.யாரை கேட்டாலும் எனக்கு சுகர் எவ்வளவு இருக்கிறது? எனக்கு சுகர் அவ்வளவு இருக்கிறது ! எதுவும் சாப்பிட முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதற்கு முன் சர்க்கரை என்பது தனது பெற்றோர்களுக்கு இருந்தால் குழந்தைகளுக்கு வரும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெற்றோர்களுக்கு இல்லை என்றாலும் சுகர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். காரணம் நம் எடுத்துக் கொள்ளும் வெள்ளை உணவுகள் தான்.   சர்க்கரை நோய் என்பதை … Read more

4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!

4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளால் மக்கள் படாத பாடு படுகின்றனர்.  சுவைக்கு ஏற்ப அதை உண்டு விடுகின்றனர். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை அறிய மறுக்கின்றனர்.   இப்பொழுது எந்த குழந்தைகளையும் அல்லது 23 to 27 வயதுள்ள பெண்களையோ கேட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது. பிசிஓடி என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றித்தான் இந்த பதிவு.   … Read more

ராஜீவ் முல்சந்தனி யார்? ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்கும் என்ன உறவு?

ராஜீவ் முல்சந்தனி யார்? ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்கும் என்ன உறவு?

ராஜீவ் முல்சந்தனி ஒரு முன்னாள் இந்திய மாடல் ஆவார், அவர் 1990 களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஐஸ்வர்யா ராய் அவர்களின் ஆரம்பகால மாடலிங் நாட்களில் அவர் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.   இருப்பினும், நடிகை மனிஷா கொய்ராலாவுக்காக ராஜீவ் ஐஸ்வர்யாவை தூக்கி எறிந்ததால் அவர்களின் உறவு முறிந்தது. இதனால் ஐஸ்வர்யாவுக்கும் மனிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது.    ஷோடைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா இந்த … Read more

இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி இந்த படத்தை ஓடவே ஓடக்கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டிருந்தாராம் இந்த நடிகை அது ஏன் என்ற சம்பவம் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.   அன்னக்கிளி இளையராஜா இசை அமைத்து வெளிவந்த முதல் படம். இந்த படம் வெளியாகி பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பயங்கரமாக வெற்றி பெற்றது. இதில் அன்னக்கிளி ஆக நடிகை சுஜாதா அவர்களும், சிவகுமார் அவர்களும் நடித்திருந்தனர் இந்த பெரும் மாபெரும் வெற்றியே பெற்றது.   … Read more

நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

சிவாஜி நடிப்பில் திலகம், நாயகன் நடிப்பின் ராட்சசன் என்று அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு காட்சியில் நீ நடிக்க வேண்டாம் என்று இயக்குனர் பிரசாத் சொல்லிய சம்பவத்தின் கதைதான் இது.   இயக்குனர் எல்.வி. பிரசாத் இயக்கிய படம் “இருவர் உள்ளம்” அந்த படத்திற்காக சிவாஜியும் சரோஜா தேவியும் ஒரு காட்சிக்காக நடித்துக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அந்த  காட்சியில் சரோஜா தேவிக்கு தான் முக்கியத்துவம்.   அவர் தான் அந்த காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் சிவாஜியும் … Read more

இந்த சேமிப்பு திட்டம் மாதம் ரூ.9250 வரை பெறலாம்!

இந்த சேமிப்பு திட்டம் மாதம் ரூ.9250 வரை பெறலாம்!

பல வகையான திட்டங்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்று மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்). இது ஒரு டெபாசிட் திட்டமாகும், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு முறை முதலீடு செய்து சம்பாதிக்கலாம்.   POMISல், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்யலாம். நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தாலும், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்கப்படும். தற்போது, ​​தபால் அலுவலக எம்ஐஎஸ்-ல் வட்டி விகிதம் … Read more

ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!

ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!

ரஜினி கமலுக்கு கூட அவர்களது நூறாவது படம் சரியாக ஓடவில்லை இந்த இரண்டு நடிகர்களுக்கு மாபெரும் வெற்றி தந்தது இந்த நூறாவது படம் மற்றும் இயக்குனர்.   நூறாவது படம் ராகவேந்திரா இந்த படம் அவ்வளவு சரியாக ஓடவில்லை. கமலின் நூறாவது படம் ராஜபார்வை இந்த படமும் அந்த காலத்தில் சரியாக ஓடவில்லை.   விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் ராவுத்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது தான் புலன்விசாரணை இதை செல்வமணி இயக்கினார். இது முற்றிலும் மாறுபட்ட படம். … Read more