காபி பொடியுடன் இதை கலந்து குடிங்க! சர்க்கரை கட்டுப்படும்!

0
87
#image_title

சர்க்கரை ஒரு நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்று ஆகிவிட்டது.யாரை கேட்டாலும் எனக்கு சுகர் எவ்வளவு இருக்கிறது? எனக்கு சுகர் அவ்வளவு இருக்கிறது ! எதுவும் சாப்பிட முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதற்கு முன் சர்க்கரை என்பது தனது பெற்றோர்களுக்கு இருந்தால் குழந்தைகளுக்கு வரும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெற்றோர்களுக்கு இல்லை என்றாலும் சுகர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். காரணம் நம் எடுத்துக் கொள்ளும் வெள்ளை உணவுகள் தான்.

 

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!

 

ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.

 

பொருட்கள்:

 

1. காபி பொடி அல்லது டீ தூள்

2. வெந்தயம்

 

செய்முறை:

 

1. நீங்கள் உபயோகப்படுத்தும் எந்த காபி பொடி அல்லது டீ தூளாக இருந்தாலும் வெந்தயத்தை நன்கு வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபியோ அல்லது டீயோ அருந்தும் பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

2. காலை எழுந்த உடன் காபி தான் வேண்டும். டீ தான் வேண்டும் என்று பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த மாதிரியான முறையை நாம் கையாளும் பொழுது நாம் காபியும் சாப்பிட்ட மாதிரி இருக்கும். நமக்கு இருக்கும் சுகரும் கண்ட்ரோலாக இருக்கும்.

author avatar
Kowsalya