தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி

தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி

தமிழ்நாட்டில் தான் மழை பெய்து வருகிறது என்றால், மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றால் வெளிநாட்டிலும் வெள்ளம் சூழ்ந்து மூன்று பேரை பலி வாங்கிய சம்பவம் அங்கு மிகப் பெரிய சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய புயல் வந்த வீடுகள் வெள்ளக்காடாக மாறி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.   பென்சில்வேனியா மற்றும் மாசசூசெட்ஸில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு புயல் … Read more

இப்படியெல்லாமா? சிவகுமார் செய்தார்? ஜோ கூறிய உண்மை!

இப்படியெல்லாமா? சிவகுமார் செய்தார்? ஜோ கூறிய உண்மை!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தையே பதிக்க வைத்திருக்கிறார் ஜோதிகா. மிகவும் பிரபலமான சிவகுமாரின் மகனான சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. பல எதிர்ப்புகளுக்குப் பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சில வருடங்கள் திரையுலகத்திற்கு வராமல் இருந்தார்.   பின் செகண்ட் இன்னிங்ஸில் திரையுலகத்திற்கு வந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மறுபடியும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இப்பொழுது கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த நடித்து வருகிறார். அவர் … Read more

இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

நமக்கு SIM வேண்டும் என்றால் அங்கங்க கடைகளில் வெளியே விற்று கொண்டு இருப்பார்கள். நாமும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்காது என்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.   நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு மசோதா 2023 இன் புதிய பதிப்பில் இந்த விதிமுறை அடங்கி இருக்கிறது. இனி நுகர்வோருக்கு சிம் கார்டுகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பயோமெட்ரிக் அடையாளம் காட்டப்பட வேண்டும் அதாவது கைரேகை முக்கியம் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. … Read more

போட்டோ மார்ஃபிங்! 19 வயது சிறுமி தற்கொலை!

போட்டோ மார்ஃபிங்! 19 வயது சிறுமி தற்கொலை!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்கின்ற ஊரில் 19 வயது உடைய சிறுமி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேலி கிண்டல் மற்றும் மிரட்டல் செய்ததால் இந்த மாதிரி சம்பவம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.   இறந்து போன பெண் மற்றும் அவரது மூத்த சகோதரி இருவது காலேஜ் போய்க்கொண்டு இருந்துள்ளனர். இவர்களை 21 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. … Read more

ஒரே ஒரு பொருள் போதும்! இறுகி இருக்கும் மலத்தைக் கூட அடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும்!

ஒரே ஒரு பொருள் போதும்! இறுகி இருக்கும் மலத்தைக் கூட அடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும்!

இன்றைய காலங்களில் உணவு முறைகளை பிரச்சனை தான். அந்த காலத்தில் கம்பு களி சிறுதானிய வகைகளை சாப்பிட்டு வந்தோம். சாப்பிட்டதற்கு ஏற்றவாறு உடல் உழைப்பும் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் உட்கார்ந்த வண்ணமே வேலை கம்ப்யூட்டரில் வேலை. சாப்பிட்டது செரிமானம் அடைந்ததா என்றே தெரியாமல் மூன்று வேலையும் சாப்பிடுகிறோம். காலையில் மலம் கழிக்கும் பொழுது அது முழுவதுமாக வெளியே வந்ததா என்பது கூட தெரியாது.   அந்த காலங்களில் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற மாதத்திற்கு இரண்டு … Read more

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? தர்மரோ, கர்ணனோ கூட இல்லை!

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? தர்மரோ, கர்ணனோ கூட இல்லை!

அன்று பாரத போரின் 14 வது நாள். பாண்டவர்கள் ஐவரும் போருக்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தனர். இப்பொழுது பாஞ்சாலி கண்ணனை பார்த்து கண்ணா இந்த உலகில் இந்தப் போர் நடைபெறுவது உன்னால். அதற்குக் காரணம் நீயே. அதற்கு பதிலும் நீயே. உன்னால்தான் எல்லாமும் நடைபடுகிறது. இறப்பதும் நீயே, வாழ்வதும் நீயே, யார் இறக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நீயே அத்தனையும் நீயே அதனால் இன்று பாரதப்போரில் யார் இறக்கப் போகிறார்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். … Read more

உடம்பில் ரத்தம் இல்லையா? ஹீமோகுளோபின் குறைபாடா? இதோ கைகண்ட மருத்துவம்!

உடம்பில் ரத்தம் இல்லையா? ஹீமோகுளோபின் குறைபாடா? இதோ கைகண்ட மருத்துவம்!

  இன்றைய காலகட்டத்தில் நாகரீகமான வாழ்க்கையில் உடல் உணவு முறைகளும் மாறி வருகின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்து உடல் சோர்வு ஏற்படுகின்றது. அதேபோல் செரிமானம் இல்லாமல் போகி நல்ல சத்துக்கள் உடம்பில் சேராமல் வலுவிழந்து ரத்தம் இல்லாமல் ஹீமோகுளோபின் குறைபாடு ஹார்மோன் இன் பேலன்ஸ் ஆகியவை ஏற்படுகின்றன   இதை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய pcod பிரச்சனை உடல் சோர்வு, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்தும் நீங்கும். … Read more

சொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!

சொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!

சொத்தை பல்லாக இருந்தாலும் சரி பல்லின் ஈறுகளில் ரத்தம் பற்கள் வெள்ளையாக இல்லாமல் மஞ்சளாக இருத்தல் பற்களில் கரைகள் பற்களையில் சுண்ணாம்பு சேர்ந்திருத்தல் ஆகிய அனைத்தையும் இந்த இயற்கையான பல்பொடி ஒன்றை வைத்து சரி செய்து கொள்ளலாம்.   என்னதான் நாம் கடைகளில் பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மைகள் நாக்கில் மூலம் உள்ளே சென்றுவிடும் அதனால் இந்த மாதிரி இயற்கையானதை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக உங்களது ஒல்லின் உறுதி அதிகமாகும் பல் சீக்கிரமாக … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் … Read more

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டாக்டர் பதவிக்கு தகுதியான பணியிடங்களை அறிவித்து உள்ளது. புதிய வேலை வாய்ப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களை சரிபார்த்து, கிடைக்கும் கடைசி தேதிக்கு முன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது.   குழுவின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி பதவி: மருத்துவர்கள் காலியிடம்: வாரியத்தின் தேவைக்கேற்ப கடைசி தேதி 10.01.2024   தகுதி: MBBS அல்லது MD பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. … Read more