500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடித்த வெளிவந்த படம் தான் அனிமல். இந்த படம் 2023 ரன்பீர் கப்ருக்கு மிகவும் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதன் வசூல் 500 கோடியை தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.   Animal படம் மிக எளிதாக ₹300-கோடி மற்றும் ₹400 கோடி வசூல் செய்தது., மேலும் வெளியான 16ஆம் நாளில், அனைத்து மொழிகளிலும் இப்படம் ₹13.00 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் கூறுகிறது. இதன் மூலம் … Read more

7 விதமான நோயை போக்கும்! தினமும் சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்!

7 விதமான நோயை போக்கும்! தினமும் சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்!

  பூண்டு என்று சொன்னாலே நமது மனதிற்கு முதலில் வருவது இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கும். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு சத்துக்களை நீக்கும்,என்றுதான் இந்த வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   1. வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.   2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்   … Read more

10 ரூபாய் போதும் ஈசியாக எடையை குறைக்கலாம்! 5 நாள் தொடர்ந்து குடிங்க போதும்!

10 ரூபாய் போதும் ஈசியாக எடையை குறைக்கலாம்! 5 நாள் தொடர்ந்து குடிங்க போதும்!

உடல் எடையை குறைத்து அழகாக தெரிய வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. இப்பொழுது நாம் உண்ணும் உணவு பழக்கங்கள் மாறி விடுவதால் உடல் எடையும் அதிகமாக வந்து விடுகிறது. உண்ணும் உணவிலேயே விஷம் கலந்து இருப்பதால் எதை சாப்பிடுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.   நாவிற்க்கு சுவை வேண்டும் என்பதற்காக எந்தவிதமான உணவுகளையும் உண்டு, அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி கடைசியில் நம் உடல் பூதாகரமாக வளர்ந்து வருகின்றது.   அப்படி வெறும் பத்து … Read more

இந்த காயை சட்னி செய்து சாப்பிட சர்க்கரை சட்டென குறையும்!

இந்த காயை சட்னி செய்து சாப்பிட சர்க்கரை சட்டென குறையும்!

இன்றைய மக்கள் காலகட்டத்தில் சர்க்கரை 60% பேருக்கு உள்ளது. அது வம்சாவளியாக வருகின்றதா? அல்லது நமது உணவு பழக்கத்தின் மூலம் வருகின்றதா? என்பது தெரியவில்லை. ஆனால் யாரை கேட்டாலும் எனக்கு சர்க்கரை 200 இருக்கின்றது 400 இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அதை பெருமையாக சொல்பவர்களும் கூட உள்ளனர்.   திடீரென காலில் லேசாக காயம் ஏற்பட்டாலே நான்கு மாதம் வரைக்கும் காயாமல் அதை வாட்டி வதைத்து எடுத்து விடுகிறது இந்த சர்க்கரை. எங்கு அடிபட்டு விடுமோ என்று … Read more

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கியமான செயல்கள்!

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கியமான செயல்கள்!

மார்கழி என்றாலே ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கு உரியது என்று நமக்குத் தெரியும். இந்த மாதத்தை நாம் இது ஒரு பீடை மாதமாக நினைத்து வருகின்றோம்.ஆனால் அது பீடை மாதம் அல்ல! மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக இந்த மார்கழி மாதம் திகழ்கின்றது.   தேவர்கள் கண் விழிக்கும் இந்த மாதத்தில் நாம் தேவர்களுக்கு பணிவிடை செய்து அவர்கள் மனதை குளிரச் செய்யும்பொழுது நாம் நினைத்ததை நடத்தும் மாதமாக இந்த மாதம் அமைகின்றது.   அப்படி நாம் நினைத்தது … Read more

கர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?

கர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?

மகாபாரதத்தில் அத்தனை வீரர்கள் இருந்தாலும் மிகவும் மிகவும் போற்றப்படக்கூடியவர் போற்றப்பட்டவர் கர்ணனே.   என்னதான் எதிரிகளின் பக்கத்தில் கர்ணன் இருந்தாலும் அனைத்து வீரர்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒன்றாக இருந்தவர் கர்ணன் மட்டுமே. கர்ணனை வெல்லவே அத்தனை மர்மங்களையும் அத்தனை சதிகாரியங்களையும் கிருஷ்ண பகவான் செய்தார் என்றே சொல்லப்படுகிறது.   ஆயிரம் வருடங்கள் போராடித்தான் கர்ணனின் கவசத்தை உடைத்தார் என்று புத்தகங்கள் சொல்லப்படுகின்றது. இத்தனை பேர் இத்தனை வீரர்கள் இருக்க எப்படி கர்ணனுக்கு மட்டும் அந்த கவசம் வந்தது.அதற்கு … Read more

5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!

5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!

ரூ ஐந்தாயிரம் கொடுக்க மறுத்ததால் 21 வயதான இளம் ஆண் தனது தாயை கொன்று சூட்கேசில் மறைத்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஹரியானா பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 21 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தனது தாயைக் கொன்று சூட்கேஸில் மறைத்து அதை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதை ரயிலில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்குச் சென்று உடலை அப்புறப்படுத்த நினைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ஹிமான்ஷு என்பவர் தனது தாயிடம் ரூ.5,000 கேட்ட சம்பவம் … Read more

மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

இப்பொழுதுதான் சென்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றது. ஆனால் மறுபடியும் கொரோனா வரும் என்று சொல்லி முன்னால் அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் பாஸ்கர் மீண்டும் கொரோனா வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனாவின் மறு வளர்ச்சி பரவி வருவதாகவும் அது மூன்று நான்கு நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடுவதாகவும் செய்தியாளர்கள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாஸ்கரிடம் கேட்டுள்ளார்கள். … Read more

வெளியானது தகவல் !இவர்தான் இன்றைக்கு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்!

வெளியானது தகவல் !இவர்தான் இன்றைக்கு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்!

விஜய் டிவியில் மிகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஷோ என்றால் அதை பிக் பாஸ் என்றே சொல்லுவார்கள். பிக் பாஸில் இது ஏழாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதீப், நிக்சன் அர்ச்சனா மாயா, பூர்ணிமா, விக்ரம், மணி, ரவீனா ,விசித்ரா இன்னும் 20 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். இப்பொழுது அதில் 10 பேர் எஞ்சி உள்ளனர். மாயா மற்றும் பூர்ணிமாவின் சதி வலையில் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதை கமல் … Read more

மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

மீண்டும் ஒரு கொடூரம் 19 வயது சிறுமியை ஓடும் பஸ்ஸில் இரண்டு டிரைவர்கள் பலாத்காரம் செய்துள்ளது ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தானின் கனோட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டிசம்பர் 9-10 இரவு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, 22 வயதான ஆரிப் கான் என அடையாளம் காணப்பட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான லலித் குமார் (24) தப்பி ஓடிவிட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க பல … Read more