100 வயதானாலும் இந்த 10 நோய் வராது! இத சாப்பிடுங்க!

சர்க்கரை நோய்க்கு

100 வயதானாலும் இந்த 10 நோய் வராது! இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, சோர்வு, இரத்த சோகை, கல்லீரல் பிரச்சனை என 10 நோய் தீரும். தேவையான பொருட்கள்: 1. தனியா விதைகள் – 1 ஸ்பூன் 2. சீரகம் – 1 ஸ்பூன் 3. சோம்பு – 1 ஸ்பூன். 4. பட்டை -1 5. கிராம்பு 1 ஸ்பூன் செய்முறை: 1. ஒரு டம்ளர் நீரில் அனைத்து பொருளையும் … Read more

ஒரு வாரத்தில் மரு தானாக உதிர்ந்து விடும்! கைகண்ட மருந்து!

ஒரு வாரத்தில் மரு தானாக உதிர்ந்து விடும்! கைகண்ட மருந்து!

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு உன்னி போல் இருக்கும். ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவை அழகைக் கெடுக்குமாறு இருப்பதால், இதனை போக்க முயற்சிக்கலாம். இதனை பயன்படுத்தினால் ஒரே … Read more

10 நாட்கள் உள்ளங்காலில் தேய்த்து வர கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும்!

10 நாட்கள் உள்ளங்காலில் தேய்த்து வர கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும்!

கண்பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று கவலைப்படும் மக்களே 10 நாட்கள் உள்ளங்காலில் இதனை நீங்கள் தேய்த்து வரும் பொழுது கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும் கண்டிப்பாக இதை பயன்படுத்தி பயன்படுத்துங்கள். முதல் முறை: 1. 20 அளவு பாதாம் பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள். 2. ஒரு ஸ்பூன் சோம்பு எடுத்துக் கொள்ளுங்கள். 3. நான்கு அளவு கட்டி கற்கண்டு எடுத்துக் கொள்ளுங்கள். 4. மேலே கூறிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும். 5. … Read more

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு படை துர்நாற்றம் நீங்க! இதை தடவுங்க!

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு படை துர்நாற்றம் நீங்க! இதை தடவுங்க!

இந்த குறிப்பு ஆண்களும் சரி பெண்களும் சரி இரண்டு பேரும் பயன்படுத்தலாம். எப்பொழுதுமே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுகின்றதா? அல்லது துர்நாற்றம் வீசுகிறதா? இதை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக மாற்றத்தை உணர்வீர்கள். தேவையான பொருட்கள்: 1. தேங்காய் பால் அரை கப் 2. கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் 3. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன். செய்முறை: 1. நன்கு அரைத்து எடுத்த தேங்காய் உடைய முதல் பாலை எடுத்துக் கொள்ளவும். 2. அந்த பாலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு … Read more

ஒருமுறை குடிங்க! ஒட்டுமொத்த சளியும் மலத்தின் வழியே வந்துவிடும்! இருமல் நின்று விடும்!

ஒருமுறை குடிங்க! ஒட்டுமொத்த சளியும் மலத்தின் வழியே வந்துவிடும்! இருமல் நின்று விடும்!

ஒருமுறை மட்டும் இந்த நாட்டு வைத்தியத்தை நீங்கள் குடித்து வரும் பொழுது ஓட்டு மொத்த சளியும் மலம் வழியே உடனடியாக வந்துவிடும். மேலும் இருமலும் நின்று விடும். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன் 2. மிளகு 10 3. மஞ்சள் 4. பால் 5. பனங்கற்கண்டு. செய்முறை: 1. முதலில் கொத்தமல்லி விதைகளை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். 2. மிளகு 10 எடுத்துக் கொள்ளுங்கள். 3. இப்பொழுது இரண்டையும் சேர்த்து … Read more

பல லட்சம் செலவழித்து ஆபரேஷன் செய்வதை விட மூட்டு வலிக்கு இந்த கீரை போதும்!

பல லட்சம் செலவழித்து ஆபரேஷன் செய்வதை விட மூட்டு வலிக்கு இந்த கீரை போதும்!

என்று பலரும் மூட்டு வலி மூட்டு வலி என்று அலறுவதுண்டு. ஆனால் அந்த மூட்டு வலியை ஒரே வாரத்தில் எப்படி போக்குவது என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வயதாகினாலே மூட்டு வலி முதுகு வலி கை கால் வலி என அனைத்து வலிகளும் சேர்ந்து வருகின்றன. முதலில் மூட்டு வலிக்கு இயற்கையான மருத்துவம் ஒன்று உள்ளது. அதற்காக பல லட்சங்கள் செலவு செய்து ஆப்ரேஷன் செய்தாலும் படுத்த படுக்கையாக தான் இருப்போம். எழுந்து நடக்க … Read more

உடல் எடை குறைவதோடு மலச்சிக்கலை நீக்கும் கொய்யா பிரசாதம்!

உடல் எடை குறைவதோடு மலச்சிக்கலை நீக்கும் கொய்யா பிரசாதம்!

உடல் எடையை குறைக்க எவ்வளவு பாடு படுகிறோம், நாம் எளிதில் கிடைக்கும் கொய்யா பழம் உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கல் என அனைத்து பிரச்சினைக்கு தீர்வாக உள்ளது. தேவையான பொருட்கள்: ஓரளவு பழுத்த கொய்யா – 3 வாழைப்பழம் – 1 ஓமத்தூள் – 5 கிராம் ஏலக்காய் தூள் – 3 சிட்டிகை திரட்சை பழச்சாறு – 200 மி.லி செய்முறை: 1. முதலில் திராட்சையைச் சாறெடுத்து கொள்ளவும். 2. அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து … Read more

சியாட்டிக்கா நரம்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு! வெறும் 2 பொருள் தான்!

சியாட்டிக்கா நரம்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு! வெறும் 2 பொருள் தான்!

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. இந்த நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரும். 45 வயது பையனுக்கு பின் மூட்டுகளில் உள்ள … Read more

நெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை!

நெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை!

நெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை! 15 நாட்களில் நெஞ்சு குத்துதல் மற்றும் வயிற்று உப்பசம் நீங்கி விடும். தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் 50g 2. சீரகம் 50 கிராம் 3. சோம்பு 50 கிராம் 4. ஓமம் 50 கிராம் 5. கருஞ்சீரகம் 50 கிராம் 6. கிராம்பு பத்து 7. மிளகு 20 8. பட்டை 3 9. அன்னாசி பூ – 3 செய்முறை: 1. … Read more

இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராது! இத செய்யுங்க!

இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராது! இத செய்யுங்க!

இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுப்பொருட்களால் உணவு செரிக்காமல் இருந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றில் புண் ஏற்படுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது வாய் துர்நாற்றம் அடிக்கின்றது. இதை போக்க எளிமையான மருத்துவம் ஒன்றுதான் பார்க்கப் போகின்றோம். வயிற்றுப் புண் மற்றும் அல்சர் போன்ற காரணத்தால் மற்றும் சரியாக மலம் கழிக்காமல் இருந்தால் கூட துர்நாற்றம் வீசுகிறது. தேவையான பொருட்கள்: 1. புதினா இலைகள் 2. பச்சை கற்பூரம் 3. ஏலக்காய் 1 1. முதலில் 5 புதினா இலைகளை … Read more