உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

நான் சமைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே உப்பை அதிகமாக கொட்டி விடுவோம். என செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இந்த கவலை இனி வேண்டாம் . எந்த ஒரு சமையலில் உப்பு அதிகமானாலும் அதற்கு ஏற்றவாறு எதை சேர்த்தால் உப்பு சமமாகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. முதலில் நாம் வைக்கும் கூட்டு பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். சிறிதளவு தயிரை எடுத்து கூட்டு பொரியலுடன் … Read more

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் ஒரு கிளாஸ் வீதம் பத்து நாளுக்கு இந்த ஜூஸை நீங்கள் குடித்து வரும் பொழுது இரத்தசோகை என்ற பிரச்சினையை உங்களுக்கு இருக்காது.   முகமும் மிகவும் பொலிவு அடைந்து கருமை கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளபளவென்று ஆகிவிடும். ரத்த சோகையை மட்டும் குணப்படுத்தாமல் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து ரத்தத்தை அதிகமாக்கும்.   வயதானவர்கள் கூட இதனை குடித்து வரும் பொழுது நல்ல பலன் பெற்று முதுமையை தள்ளி போடலாம். … Read more

வீட்டுமேல் உள்ள சிமெண்ட் அட்டை உடைந்து இருந்தால் அதை எப்படி சரி செய்வது!

வீட்டுமேல் உள்ள சிமெண்ட் அட்டை உடைந்து இருந்தால் அதை எப்படி சரி செய்வது!

நான் கிராமங்களில் அனைத்து மக்களும் சிமெண்ட் அட்டையை பயன்படுத்தி வருகின்றோம். வெயில் காலத்திலேயே அல்லது அருகில் உள்ள மரத்திலிருந்து தேங்காயோ அல்லது வேறு ஏதாவது கல்லும் விழுந்து அது உடைந்து போய் கிடக்கும்.   வெயில் அடித்தாலும் அதனால் பிரச்சனை ஏற்படும். மழை வந்தாலும் அதன் மூலம் பிரச்சனை தான், மழை வந்தால் வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சினையால் மிகவும் பாதித்துள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.   1. முதலில் … Read more

ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

ஒவ்வொரு முறையும் நாம் பாத்திரம் கழுவும் பொழுது ஏதாவது ஒரு சாப்பிடும் பொருள் உள்ளே சுற்றிக்கொள்ளும் அதனால் நமக்கு அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கும், அதை என்ன செய்வதென்றே புரியாமல் கழட்டிக்கொண்டு மாட்டிக்கொண்டு இருப்போம்.   அப்படி நீர் தேங்கி கொண்டே இருந்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளும் வரும். துர்நாற்றமும் வீசும், எப்படி சரிசெய்யலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் மக்களே, இதுதான் உங்களுக்கான தீர்வு. இதற்கு ஒரே ஒரு பொருள் போதும்.   தேவையான பொருட்கள்:   … Read more

இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இரண்டே பொருள் வைத்து உங்களது சர்க்கரை அளவை … Read more

ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?

ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?

ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் ஒரே நாளில் 117 கோடி மது விற்பனை ஆனது தரவுகளில் குறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அப்படி தொடர்ந்து பத்து நாட்கள் வரை நடைபெறும் இந்த ஓணம் பண்டிகையில் முக்கியமான நாட்களில் மட்டும் 117 கோடி மது விற்பனை ஆகியுள்ளதாக இந்திய மாநில பானங்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மதுபான விற்பனையை … Read more

நரம்பு தளர்ச்சிக்கு உளுந்து தைலம்! இந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

நரம்பு தளர்ச்சிக்கு உளுந்து தைலம்! இந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

இந்த உளுந்து தைலம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. இதனை நாள்தோறும் உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளித்துவர தசை எலும்புகள் உறுப்புகள் வலிமையும் மற்றும் மிக பலத்தையும் பெரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம் மற்றும் நடுக்குவாதம் முக வாதம் ஆகியவை நீங்கும். அதற்கான வழிமுறைகளும் எப்படி செய்யலாம் என்பதை பற்றியும் பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. கருப்பு உளுந்து 100 கிராம் 2. நல்லெண்ணெயை ஒரு படி … Read more

கால் ஸ்பூன் இரவில் சாப்பிடுங்க! அப்புறம் பாருங்க இந்த நோய் வரவே வராது!

கால் ஸ்பூன் இரவில் சாப்பிடுங்க! அப்புறம் பாருங்க இந்த நோய் வரவே வராது!

குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு குறட்டை எப்படி வருகிறது என்று சந்தேகமாக இருக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை … Read more

எலி , கரப்பான் பூச்சி இந்த பக்கம் கூட வராது! இத பண்ணுங்க!

எலி , கரப்பான் பூச்சி இந்த பக்கம் கூட வராது! இத பண்ணுங்க!

  உங்கள் வீட்டில் எலிகள் இருக்கிறதா? அதை எப்படி விரட்டலாம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறீர்களா? இரண்டு பொருள் தான்! எப்பேர்ப்பட்ட எலியாக இருந்தாலும் உங்கள் வீட்டு பக்கம் கால் அடி கூட எடுத்து வைக்காது.   தேவையான பொருட்கள்:   1.தூள் புகையிலை – 1 பாக்கெட் 2. வெறும் மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன் (அதிக காரம் உள்ளது)   செய்முறை:   தூள் புகையிலை என்று கடைகளில் விற்கும். அது வெறும் 10 … Read more

வீட்ல கேஸ் லீக் ஆகுதா? பயப்பட வேண்டாம் உடனே இதை செய்யுங்க!

வீட்ல கேஸ் லீக் ஆகுதா? பயப்பட வேண்டாம் உடனே இதை செய்யுங்க!

கேஸ் என்றாலே பிரச்சினைதான். இரவு நேரங்களில் ரெகுலேட்டரை ஆஃப் செய்யாமல் படுத்து விட்டோம் என்றால் கேஸ் லீக் ஆகிறதா? என்று தெரியாமல் இருக்கும். அதனால் மறக்காமல் ஒவ்வொரு முறை சமையல் செய்யும் பொழுதும் கேஸ் சிலிண்டரை ஆப் செய்து விடுங்கள்.   வீட்டில் பெரியவர்கள் மட்டும் இருந்தார்கள் என்றால் அவர்கள் அந்த காலத்தில் இருந்த அடுப்பை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கு கேஸ் ஆன் செய்வது எப்படி? லீக் ஆகிறதா? என்று கூட தெரியாத அளவிற்கு … Read more