டீ கடையில் ருசி பார்த்த மொறு மொறு “கீரை போண்டா” – வீட்டு முறையில் செய்வது எப்படி?

டீ கடையில் ருசி பார்த்த மொறு மொறு “கீரை போண்டா” – வீட்டு முறையில் செய்வது எப்படி? நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று கீரை போண்டா.மழை நேரத்தில் உண்ண தகுந்த பண்டம் இது.இந்த சுவையான காரமான கீரை போண்டாவை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *அரை கீரை – 1 கட்டு *கடலை மாவு – 1 கப் *சோள மாவு – 1/2 … Read more

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!! கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் கறி மசால் தூளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கறி மசால் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். கமகமக்கும் கறிமசால் தூள் செய்யும் முறை: தேவையான பொருட்கள்:- *எண்ணெய் – 1/2 தேக்கரண்டி *கொத்தமல்லி விதை – 1 1/2 கப் … Read more

ஓமத்தை இப்படி செய்து குடிங்க! சளி பிடிக்காது! சளி இருந்தாலும் கரைத்து வெளியேற்றி விடும்!

ஓமம் நம் அனைவரின் வீட்டு சமையலறையிலும் இருக்கும். நம் வீட்டில் சமையலறையில் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களும் நமது உடலுக்கு தேவையான மருந்தாக பயன்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக அதனை பின்பற்றி வருகிறார்கள். இப்பொழுது ஓமம் எதற்கு பயன்படும் என்பதை பற்றி பார்க்கலாம். 1. வயிறு வலி போக 5 கிராம் ஓமத்தை எடுத்து சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து வைத்துக் கொண்டு அந்தப் பொடியுடன் … Read more

கால் ஸ்பூன் இரவில் சாப்பிடுங்க! அப்புறம் பாருங்க இந்த நோய் வரவே வராது!

குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு குறட்டை எப்படி வருகிறது என்று சந்தேகமாக இருக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை … Read more

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க! நம்மில் பலரும் குபேரன் – சிரிக்கும் புத்தர் சிலை இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் குபேரனுக்கும் சிரிக்கும் புத்தர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்தின் பொருளாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான … Read more

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!!

Mistakes we make in everyday life !! No more money like this !!

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!! உங்கள் வாழ்வில் மருத்துவர்ள் கூறும் அறிவுரைகளைத் தவிர அக்கம்ப் பக்கம் வீட்டார்கள், நண்பர்கள், உறவினர்கள், சொல்லும் மருத்துவப் பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடித்து வருவோம். ஆனால் அதில் பல மருத்துவ குறிப்புகளை நம் வாழ்வில் செய்யா கூடததாக இருக்கும். அந்த வகையில் நாம் செய்யக் கூடாத விஷயங்களைப் பற்றி இன்று அறிந்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீருக்கு மேல் குடிக்க வேண்டும் என்ற … Read more

உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!!

5 Health Tips to Keep Your Body Healthy and Beautiful !!

உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!! உதடு: உதடுகளில் வெண்ணெய் அல்லது வெல்லரிக்காய் துண்டுக்கள் அல்லது தேன் இவை 3 ல் எதேனும் ஒன்றை இரவில் தேய்த்து வந்தால் உதடு எப்பொழுதும் இரத்தண்மை உடனும் சிவப்பாகவும் இருக்கும். அல்சர்: அல்சர் இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிறறில் முட்டைகோஸ் ஜுஸ் குடித்து வந்தால் முட்டைகோஸில் உள்ள சத்துகள் விரைவாக பூண்ணை ஆற்றிவிடும். மாதவிடாய் கால வலி: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எந்தவேலையும் செய்யமுடியாது. … Read more

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்! உடல்ல இருக்க பாதி நோய் காணாம போய்டும்!

Just eat this one fruit! Half the disease will disappear to stay healthy!

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்! உடல்ல இருக்க பாதி நோய் காணாம போய்டும்! சீதாப்பழத்தில் கால்சியம் சத்து, வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக உள்ளது.. இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்தும் , தாது உப்புகள், புரதம், கொழுப்பு,நார்ச்சத்து,இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்றவை இப்பழத்தில் உள்ளன. மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளுக்கு சீதாப்பழத்தை சப்பிடிடுவதால் மூச்சுக்குழாய் உள்ள  அழற்சி சரியாகும். மேலும் ஆஸ்துமா நோய் வாராமல்   பாதுகாக்கும். சீதாப்பழம் உடலில் உள்ள  சூட்டை குறைத்து … Read more

வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள்

Tips for Mouth

வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள் வாயில் நாற்றம் என்றால் வயிற்றில் கோளாறும்,வயிற்றில் புண் இருப்பதாக அர்த்தம்.இதனை சரி செய்ய சில வழிமுறைகளை பார்க்கலாம். 1.வேப்பிலை காயை காயப்போட்டு காய்ந்ததும் அதனை பொடி செய்து தண்ணீரில் கரைத்து காலை மற்றும் இரவு இரு நேரமும் வாய் கொப்பளிக்க வேண்டும். 2.தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண்,தொண்டைப்புண் குணமாகும். 3.அகத்திக் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் குணமாகும்.அத்துடன் … Read more

இனி நீங்களும் சூப் செய்யலாம்!

Now you can make soup too!

இனி நீங்களும் சூப் செய்யலாம்! முள்ளங்கியில் பல வகைகள் உண்டு.அவை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என்பனவாகும்.மஞ்சள் முள்ளங்கியைத்தான் கேரட் என்ற பெயரால் குறிப்பிடுகிறோம்.மற்ற சிவப்பு ,வெள்ளை முள்ளங்கிகள் ஒரே தன்மை வாய்ந்தவை.எனினும் முள்ளங்கியை நீரழிவு நோய்களுக்குப் பல வகையில் மருந்தாக உபயோகிக்கிறார்கள். பொதுவாக இது சிறுநீரக கோளாறுகளை அகற்றுகிறது. சிறுநீரகக் கோளாறுகளை பக்குவம் செய்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எல்லா வகையான மூல நோய்களும் குணமாகும். தேவையான பொருட்கள்:. சிவப்பு முள்ளங்கி- 2. … Read more