சொந்த மகளுக்கு தந்தை செய்த காரியம்! சென்னையில் பரபரப்பு!

சொந்த மகளுக்கு தந்தை செய்த காரியம்! சென்னையில் பரபரப்பு!

தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் தான் சென்னை சோழிங்கநல்லூரில் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,   சோழிங்கநல்லூர் அடுத்த உள்ள செம்மஞ்சேரி என்ற பகுதியில் 14 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென்று நேற்று காலையில் அந்த சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது.   இதனால் மிகவும் கவலை அடைந்த அவரது தாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. … Read more

திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!

மாண்புமிகு அம்மா கடந்த பத்து வருடங்களாக விவசாயிகளுக்கு உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதற்கு நினைத்து அவர்கள் விவசாயி வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றினார். தற்போதைய திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதை அவர்களுக்கு குறித்த காலத்தில் விதைகள் வழங்கப்படாததால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது, மாண்புமிகு … Read more

சிக்னலில் விதிகளை மீறினால் இனி இப்படித்தான் நடக்கும்! சிக்கலில் மாட்டிக் கொண்ட வாகன ஓட்டிகள்!

சிக்னலில் விதிகளை மீறினால் இனி இப்படித்தான் நடக்கும்! சிக்கலில் மாட்டிக் கொண்ட வாகன ஓட்டிகள்!

சென்னையில் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் மூலம் சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அவர்களது செல்போனுக்கு அபராத சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   சென்னையில் அண்ணா நகர் உள்ளிட்ட ஐந்து முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக வாகன விதிமுறைகளை மீறி செல்வோருக்கு உடனடியாக அபராத சீட்டு செல்போனுக்கு வந்து சேரும் புதிய திட்டத்தை துவக்கி வைத்து உள்ளனர்.   சிக்னலில் நிற்கும் பொழுது எவ்வளவோ பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறோம். சிக்னலை மதிக்காமல் வண்டியில் … Read more

வீடியோ:” எட்ல உண்டி மாமா ஒல்லு”! தெலுங்கு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஷிவானி

வீடியோ:" எட்ல உண்டி மாமா ஒல்லு"! தெலுங்கு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஷிவானி

  இன்ஸ்டாகிராம் அழகியான ஷிவானி தெலுங்கு பட பாடல் ஒன்றிற்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது   https://www.instagram.com/reel/CQx5gUIA7Kl/?utm_medium=copy_link   விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களுள் ஒருவர் நடிகை ஷிவானி. விஜய் டிவியில் மூன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு சூடுகளை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.   சிறுசிறு உடைகளை அணிந்து கொண்டு அவர் ஆடும் … Read more

கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவை சொன்ன அமைச்சர்!

கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவை சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் சற்று குறைந்த பொழுது டிசம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மறுபடியும் இரண்டாவது அலையால் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில் கொரோனா பரவல் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து … Read more

3.7 லட்சம் கோடி அப்பு! நீ பார்த்த! ஆமாம் அப்பு! 3.7 லட்சம் கோடி பணத்தை மாற்றி அனுப்பிய வங்கி!

3.7 லட்சம் கோடி அப்பு! நீ பார்த்த! ஆமாம் அப்பு! 3.7 லட்சம் கோடி பணத்தை மாற்றி அனுப்பிய வங்கி!

அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவருக்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி பணம் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பொதுவாக பொதுமக்கள் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பும் பொழுது மாற்றி அனுப்பி விடுவார்கள். பின் வங்கியை தொடர்பு கொண்டு அது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை காண்பித்து அந்த பணத்தை நமது அக்கவுண்டிற்கு திருப்பி அனுப்புவார்கள் ஆனால் இங்கு நடந்ததே வேறு. அதற்கு நாம் படாத பாடு படுவோம்.   … Read more

இந்த ராசிக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்- 02-07-2021 Today Rasi Palan 02-07-2021

இந்த ராசிக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்- 02-07-2021 Today Rasi Palan 02-07-2021

இன்றைய ராசி பலன்- 02-07-2021, நாள் :  02-07-2021, தமிழ் மாதம்: ஆனி 18, வெள்ளிக்கிழமை சுப ஹோரைகள் காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இராகு காலம்: மதியம்பகல் 10.30-12.00, எம கண்டம்: காலை 06.00-07.30 குளிகன்: காலை 07.30 -09.00,, திதி: அஷ்டமி திதி பகல் 03.29 வரை பின்பு தேய்பிறை நவமி நட்சத்திரம்: முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் … Read more

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவர் பேய்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வேலை செய்ய விடாமல் பேய்கள் தன்னை கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ஒருவர் குஜராத் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தலை தெறிக்க காவல் நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்த எதற்கு இப்படி ஓடி … Read more

10 நிமிஷத்துல ஃபுல்லா சார்ஜர் ஆகும்! – மாஸ் காட்டும் இன்ஃபினிக்ஸ் கான்செப்ட்!

10 நிமிஷத்துல ஃபுல்லா சார்ஜர் ஆகும்! - மாஸ் காட்டும் இன்ஃபினிக்ஸ் கான்செப்ட்!

இன்ஃபினிக்ஸ் அறிமுகம் செய்யும் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் பல வகையான வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய அறிமுகங்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது.   இந்நிலையில் என் போனிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் பத்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை கொண்டு வர உள்ளோம் என்று சொல்லியிருந்தது.   இந்நிலையில் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை இன்பினிக்ஸ் தனது வழங்கி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஃபாஸ்ட் … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!

மாத உதவித்தொகை 2000 உடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் M.A படிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.   மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக உலக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் அவர்கள் குறிப்பிட்டதாவது, சென்னை தரமணியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சை பல்கலைக்கழக அனுமதி … Read more