“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!

"நார பயலே செத்த பயலே" டிக் டாக் பிரபலம் "ஜி பி முத்துவுக்கு" எதிராக புகார்!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு எதிராக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. இவரும் ரவுடிபேபி சூர்யாவும் இணைந்து டிக்டாக்கில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. எப்பொழுதும் இருவருக்கிடையே சண்டைகளும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது இவர்கள் 2 பேரும் இணைந்து இருக்கும் வீடியோக்களும் வெளியே வந்தது. இதற்கிடையில் அவரை வேறு மாதிரி சொற்களால் இளைஞர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு … Read more

அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த டெல்டா ப்ளஸ் வைரஸானது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி … Read more

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வருடமாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸின் முதல் அலையின் பொழுது அதிகமாக பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. ஆறுமாதமாக ஊரடங்கில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது அலை தமிழகத்தை தாக்கியது.   இரண்டாவது அலையில் எக்கச்சக்கமான மக்கள் தமது உறவுகளை சொந்தங்களை பெற்றோர்களை அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனாவின் … Read more

யாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

யாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

தேனி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   இந்த காலத்து இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் உள்ளனர். விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதைதான் நாம் இதுவரைக்கும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தான் இறந்து விட்டதாக கூறி தனக்கு கண்ணீர் போஸ்டர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.   … Read more

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும்! இன்றைய ராசி பலன் 26-06-2021 Today Rasi Palan 26-06-2021

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும்! இன்றைய ராசி பலன் 26-06-2021 Today Rasi Palan 26-06-2021

இன்றைய ராசி பலன்- 26-06-2021, நாள் :  26-06-2021, தமிழ் மாதம்: ஆனி 12, சனிக்கிழமை சுப ஹோரைகள் காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இராகு காலம்: காலை 09.00-10.30, எம கண்டம்: மதியம் 01.30-03.00, , குளிகன்: காலை 06.00-07.30 திதி: திதி மாலை 06.11 வரை பின்பு தேய்பிறை திரிதியை நட்சத்திரம்: உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.36 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – … Read more

செம்ம கிளாமரில் ஆலியா பட்! இது ட்ரஸ் தான! கொஞ்சம் பாத்து சொல்லுங்க!

செம்ம கிளாமரில் ஆலியா பட்! இது ட்ரஸ் தான! கொஞ்சம் பாத்து சொல்லுங்க!

ஆலியா பட் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஹைவே 2 ஸ்டேட்ஸ் ஆகிய போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அப்போது அவ்வப்பொழுது போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருவார். இவர் ரன்பீர் கபூருடன் காதலில் உள்ளார் என … Read more

மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

வங்கிக்கு வந்த ஒருவரை மாஸ்க் அணியவில்லை என துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ்குமார். அவர் முக கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்பொழுது வங்கி நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலாளி கேஷவ் மித்ரா முக கவசம் அணியாமல் உள்ளே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கிடையே மிகவும் … Read more

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் உடன் கூறிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. வெகுவாக பரவல் குறைந்ததை அடுத்து ஏழாம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததும், மறுபடியும் மாவட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப் பட்டன. மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனி … Read more

இயக்குனர் ஷங்கர் மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர்!

இயக்குனர் ஷங்கர் மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர்!

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் இவரது இயக்கத்தில் ஒரு படம் நடித்து விட வேண்டும் என்று எத்தனையோ பேர்கள் தவம் இருக்கிறார்கள். இப்பொழுது சங்கரின் பெரிய மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும் சொல்லப்படுகிறது.சங்கரின் மூத்த மகளான டாக்டர் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளை யார் தெரியுமா? அவர் என்ன செய்கிறார் தெரியுமா?ஐஸ்வர்யா ஷங்கரை திருமணம் செய்துகொள்ளப் போகும் … Read more