Kowsalya

வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்!
சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சென்னையில் உள்ள அண்ணாமலை புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் ...

இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் பலர் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2. இந்த படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் ...

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மது கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வின் இரண்டாவது ...

ஒரு சில தளர்வுகள் உடன் இன்று முதல் இவை இயங்க அனுமதி!
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கில் மேலும் ஒரு சில துறைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் ஜூன் ...

ஆயிரக்கணக்கில் செத்துக் கிடக்கும் மீன்கள்! துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் இல் அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, என அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை ...

இறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் மக்கள் அவதி! மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமா??
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை என இறப்பு சான்றிதழ் தர முடியவில்லை என குற்றம் சாடியுள்ளது. அதனால் பொதுமக்கள் இறப்பு ...

2 அடி 5.5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை!
பிரிட்டனில் ஒரு இளம் பெண் இரண்டு அடி 5.5 கிலோ உள்ள குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜாக் ஏமி என்ற தம்பதியினர் ஐரோப்பிய ...

மேடம்! பட்டன் போட மறந்துட்டீங்க! ரைசா ஃபோட்டோ உள்ளே!
பிக்பாஸ் சீசன் 1 அறிமுகமான ரைசா, அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அதன் பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான பியார் ...

கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்
இரண்டு மூன்று நாட்களாக அந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை அதனால் ஆக்சிஜன் இணைப்பைத் துண்டித்தேன் என ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கூறிய சம்பவம் ஹைதராபாத்தில் மிகவும் பரபரப்பை ...

விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
ஓ .என்.வி இலக்கிய விருது வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஓ .என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பித் தருகிறேன் என வைரமுத்து அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பரிசுத் ...