Parthipan K

தனியார் கல்லூரிகள் தவணை முறையில் கட்டணங்களை வசூலிக்கலாம்! தமிழக அரசு அனுமதி
கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் கல்லூரிகள் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ...

குஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?
குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா என்ற பகுதியில் 35 வயது பெண் ஒருவருக்கு ...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!
ஜிலான் என்பவர் சென்னை அம்பத்தூரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு ஜிலான் ஒரகடத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பிறந்தநாள் ...

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் வெட்டிக்கொலை ; சென்னையில் நடந்த கொடூரம்!
ஊரடங்கு காரணமாக பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள பலர் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல இயலாததால் தங்களது ...

இந்திய இராணுவத்தினர் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்க வேண்டும்! மத்திய அரசு அதிரடி உத்தரவு
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கக்கோரி ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீன படைகள் ஊடுருவியதால் நடந்த மோதலில் ...

வெட்டிவேர் மூலம் தயாரிக்கப்பட்ட முகக்கவசம்! உதகை பிசியோதெரபிஸ்டின் புதிய முயற்சி!
கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.இந்நிலையில் உதகையில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வெட்டிவேர் மூலம் முகக்கவசத்தை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார். கொரோனா ...

38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மனித பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் இந்தியாவிலும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ...

ஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு ...

சி.பி.எஸ்.இ 9-12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு! சி.பி.எஸ்.இ அறிவிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சி.பி.எஸ்.இ 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் உள்ள ...

மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை எளிதில் குணமாகக்கூடும். இந்த மணத்தக்காளி கீரையை குழந்தைகள், இளைஞர்கள்,கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் உட்கொள்ளலாம். மணத்தக்காளிக் கீரையை குழம்பாகவோ ...