கைவிடப்படுகிறதா இந்தியன் 2! – உண்மை நிலவரம் என்ன?

கைவிடப்படுகிறதா இந்தியன் 2! - உண்மை நிலவரம் என்ன?

கைவிடப்படுகிறதா இந்தியன் 2? – உண்மை நிலவரம் என்ன? 1996ம் ஆண்டு AM ரத்னம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல், மனிஷா கொய்ரலா, ஊர்மிளா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘இந்தியன்’. தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கு, இந்தி எனப் பிற மொழிகளிலும் மொழிமாற்ற செய்யப்பட்டு, அதிலும் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ல் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. படத்தினை தெலுங்கு தயாரிப்பாளரானதில் ராஜு தயாரிக்க, … Read more

சலூன்கள் திறக்க அனுமதி – அடேங்கப்பா நிபந்தனைகள்

சலூன்கள் திறக்க அனுமதி - அடேங்கப்பா நிபந்தனைகள்

சலூன்கள் திறக்க அனுமதி – அடேங்கப்பா நிபந்தனைகள் தலைப்பைப் பார்த்தவுடன், ஆவலுடன் படிக்க வந்திருப்பீர்கள். ஆனால் இவை இங்கே இல்லை நெட்டிசன்களே. நாடு முழுவதும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக முடி திருத்தும் நிலையங்களும், அழகு நிலையங்களும் திறக்கப்படாததால், மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். நமது நாட்டின் பிரச்சினையாக மட்டும் இது இருக்கவில்லை. உலக அளவிலான பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. அழகுபடுத்திக் கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த பிரச்சினை அதிகரித்த … Read more

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்!

'ஆரோக்கிய சேது' இல்லாவிட்டால் அபராதம்!

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்! கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதால், கரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் கரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம் தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இந்தியாவில் இனி தயாரிக்கவிருக்கும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் ‘ஆரோக்கிய சேது’ கண்டிப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு ஸ்மார்ட் … Read more

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் - நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன? ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம் அருகே 20 கிராமங்கள் சேரும் இடத்தில் அமைந்திருக்கிறது எல்.ஜி.பாலிமர்ஸ் எனும் நிறுவனம். ஊரடங்கினால் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனம். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இயக்குவதற்குத் தயார்ப் படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் இந்த ஆலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்திலிருந்தவர்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலரௌ பரிசோதித்த … Read more

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் - இத்தாலி அறிவிப்பு

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹானில் துவங்கிய கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அதிகமுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் முதல் தொற்று பரவும் வேகம் அறிவித்துள்ளது. கொரோனாவிற்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே நிலமை சீரடையும் என்ற நிலையில் உலகம் முழுவதுமுள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் அரசு உதவியுடன் மருந்தை கண்டுபிடிக்கும் … Read more

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் - காணொளி இனைக்கப்பட்டுள்ளது

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் அதிகம் புழங்கும் மால், கேளிக்கை அரங்கம், திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை திடீரென திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த அனைத்து இருக்கைகள் , திரை ஆகியவை எலிகளால் கிழித்து நாசப்படுத்தப்பட்டு இருந்தது. இத்தகவல் மற்ற திரையரங்க உரிமையாளர்களுக்கும் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு – வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு - வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு – வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு! தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அற்விக்கப்பட்டதையடுத்து, நாளை முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கட்டுள்ளது. இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் … Read more

பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை

பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் - உண்மையைப் போட்டுடைத்த நடிகை

பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி விஜயகாந்த்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரகதி. தமிழில் தாரை தப்பட்டை, இனிமே இப்படித்தான், கெத்து ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் தெலுங்கு திரையுலகில் நிறையப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு இணையத்தளத்திற்குப் பேட்டியளித்துள்ள பிரகதி, திரையுலகில் … Read more

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்! கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் துவங்கிய கோரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், சுமார் 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகபட்ச பாதிப்படைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதிலிருந்து … Read more

தணிகாசலம் அல்ல ‘Money’காசலம் – போலி மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர்

தணிகாசலம் அல்ல 'Money'காசலம் - போலி மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர்

தணிகாசலம் அல்ல ‘Money’காசலம் – போலி சித்த மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கிய நாள் முதலாக, ‘என்னிடம் அதற்கு மருந்து உள்ளது,’ என்று கூறி சித்த மருத்துவர் தணிகாசலம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக அவர் பலவிதமான காணொளிகளையும் பகிர்ந்திருந்தார். அவரது பேச்சைத் தமிழக அரசு கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தணிகாசலம், ஒருகட்டத்தில் கொரோனா வைரஸ்க்கான சித்த மருந்தை நானே கண்டுபிடித்தேன் … Read more