பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி சரியாக! ஒரு வெற்றிலை போதும்!

பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி சரியாக! ஒரு வெற்றிலை போதும்!

பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி சரியாக! ஒரு வெற்றிலை போதும்! குதிகால் வலி பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சரியாக வீட்டு வைத்தியம்.இந்த குதிகால் வலி ,பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் பல காரணங்களால் வரக்கூடும். உடல் எடை அதிகமாக இருப்பது, கால்சியம் குறைபாடு மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பது. உடலில் பித்தம் அதிகமாக இருந்தாலும் இந்த பாத வலி மற்றும் பாத எரிச்சல் வரக்கூடும். கால்சியம் குறைபாடு ,இரும்பு சத்து குறைபாடு, போன்ற சத்து … Read more

மூட்டு வலி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

மூட்டு வலி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

மூட்டு வலி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க! தற்போது உள்ள காலகட்டத்தில் இந்த மூட்டு வலியானது .அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சினையாக மாறி வருகிறது. மாறிவரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வது போன்ற காரணங்களால் இந்த மூட்டு வலி வருகிறது. முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வரக்கூடியதாக இருந்தது .ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த மூட்டுவலி … Read more

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை!

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை!

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை! வாயு தொல்லை, செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம்.தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கும் இந்த வாயு தொல்லை, செரிமானம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றது. இது உணவில் அதிகம் காரம் சேர்த்துக் கொள்வதனாலும் அடிக்கடி மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த மாத்திரையின் பக்க விளைவுகளின் காரணமாகவும் இந்த வாயு தொல்லை உண்டாகக்கூடும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை … Read more

சிறுநீர் தொற்று அரிப்பு புண் நீங்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

சிறுநீர் தொற்று அரிப்பு புண் நீங்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

சிறுநீர் தொற்று அரிப்பு புண் நீங்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க! தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இது குழந்தைகளுக்கும் அதிகமாக வரக்கூடியதாக இருக்கிறது. இந்த சிறுநீர் தொற்று ஏற்பட்டால் சிறுநீர் பாதையில் புண், அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். மேலும் இது குழந்தைகளுக்கும் ஏற்படும் குழந்தைகளுக்கு நன்றாக தண்ணீர் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நன்றாக தண்ணீர் கொடுத்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். பிறகு … Read more

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி வெந்தயம்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை மேலும் பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சர்க்கரை நோயானது. நம் உடலில் இன்சுலின் சரிவர சுரக்காமல் இருப்பது அல்லது இன்சுலின் குறைவாக சுரப்பது அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் … Read more

சீரற்ற மாதவிடாய் ஒரே நாளில் வர வேண்டுமா? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் போதும்!

சீரற்ற மாதவிடாய் ஒரே நாளில் வர வேண்டுமா? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் போதும்!

சீரற்ற மாதவிடாய் ஒரே நாளில் வர வேண்டுமா? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் பலரும் இந்த மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு இந்த மாதவிடாய் ஆனது சரியாக மாதம் ஒருமுறை வருவதில்லை. பொதுவாக இந்த மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக வந்து விட வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் பல பெண்களுக்கு இந்த மாதவிடாய் ஆனது சரிவர வருவதில்லை. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து … Read more

பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகம்! ரசிகர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!

Ponniyan Selvan Part II! New update for fans!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்! ரசிகர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியன் செல்வன். இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்ற வில்லை என்பது உண்மை. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் 225 கோடி ரூபாய்க்கும் மேல் வாசல் செய்துள்ளது. விக்ரம் திரைப்படம் … Read more

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!

I will take care when the time comes for us too.. AIADMK front minister Jayakumar warned DMK!!

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!! சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்ற படுவதாக வந்த செய்தி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்: சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. … Read more

லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்!

Next movie after Love Today! Pradeep Ranganathan pairs up with two heroines!

லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்! கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்தார். இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தனது அடுத்த படமான லவ் டுடே படத்தில் களம் இறங்கினார். இந்த படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமாக  அறிமுகமாகினார். இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ,ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் இவனா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக … Read more

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!

Cleanliness workers engaged in an indefinite struggle! Police on security duty!

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்! கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை  கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை … Read more