எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ?

எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ?

எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ? இன்றைய பல இளைஞர்களுக்கு குறிப்பாக அமெரிக்க இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஜெப் பெசோஸ் தான். புதிய, புதிய தொழில்முனைவோர்கள் உருவாக காரணமானரும் இவர் தான். ஜெப் பெசோஸ் அவர்கள் தொழில் தொடங்குவதற்கான ஆரம்பப் புள்ளி மற்றும் வளர்ச்சி குறித்து இங்கு பார்க்கலாம். இணைய வழி தொழிலைத் தொடங்க விரும்பிய ஜெப் பெசோஸ், இணையத்தின் மூலம் என்ன பொருட்கள் எல்லாம் வாங்க முடியும் என்பதையும் தேடினார். அந்த நேரத்தில் … Read more

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் - பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?… பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் இதற்கு பல மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் திடீரென ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரசரவென உயர்ந்தன. ஏற்கெனவே இருந்த ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பில் இந்த ஒருநாள் பங்கு உயர்வின் மதிப்பு 71 மில்லியன் … Read more

உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் – சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் !!

உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் - சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் !!

உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் – சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் இவர் சன் சிங்கர் என்னும் பிரபல நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளியாக அறியப்பட்டார். நக்ஷத்ரா நாகேஷ் “சேட்டை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் இவர் வாயை மூட்டி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித் போன்ற படங்களில் துணைநடிகையாக நடித்து பிரபலமானார். சின்னத்திரை தொடர்களின் நடிப்பதில் முழு கவனம் … Read more

கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!!

கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!!

கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!! ஸ்டார் திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிக்க இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியலான சரவணன்- மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அதன்பிறகு, பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் கவின் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, சத்ரியன், நட்புன்னா என்னான்னு தெரியுமா ( 2019) ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியான லிப்ட் … Read more

இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி! 

இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி! 

இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி! மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதை தயாராகி வருகிறது. ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது கைகூடாமல் போனது. இதையடுத்து, ஆலியர்பட் தேர்வானார். ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷிடம் நீண்ட காலமாக தற்போது வரை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் கதாபாத்திர லுக் டெஸ்ட் … Read more

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் விரைவில் புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர நடிகர் நாசர் உறுதியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களான குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, … Read more

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்? பாலசந்தரின் ஆஸ்தான நடிகை வாணிஸ்ரீ தான். அவர் இயக்கிய பல படங்களில் வாணிஸ்ரீ அவர்கள் நடித்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசனை வைத்து ‘தாமரை நெஞ்சம்’ என்னும் படம் மிக முக்கியமான ஒன்று. 1968ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில், ராதா என்னும் பெயரில் நடித்து, நடிப்பின் எல்லைக்கே சென்றிருப்பார். இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றது. வாணிஸ்ரீயின் நடிப்பை பார்த்த … Read more

மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தம்பதி அய்யனார், சோனியா. இவர்களின் மகன் ரக்சன். இச்சிறுவனுக்கு வயது 4, சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள கிளினிக்-க்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள … Read more

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார் நடிகர் காதல் சுகுமார் அவர்கள் காதல் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். விருமாண்டி, காதல், காதல் அழிவதில்லை என பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். நகைச்சுவை பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் காதல் சுகுமார் அவர்கள் படங்களில் சிறு, சிறு பாத்திரங்களில் தற்போது நடித்த வந்தாலும் பல மேடை நாடகங்களில் நடத்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடிப் … Read more

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!!

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!!

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!! இயக்குநர் கௌதம் மேனன் அவர்கள் அடுத்ததாக நடிகர் வடிவேலு அவர்களை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இயக்குநர் கௌதம் மேனன், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து தற்போது நகைச்சுவை கலந்த ஒரு காதல் படத்தை எடுக்கத் தயாராகி வருகிறார். அதற்கான கதை திரைக்கதை பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் … Read more