பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்!

பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்!

பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்! தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு அவசியமான பொருளாக அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் மருந்து பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், சமைக்கப்படாத உணவுகள் வைப்பதற்கு மட்டும் தான் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் சமைத்த உணவுகளை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் கூட சாப்பிட தொடங்கி விட்டோம். மேலும் காய்கறிகள் ,பழங்கள், போன்ற எந்த ஒரு பொருள் எடுத்தாலும் நாம் பிரிட்ஜில் வைப்பதுண்டு. … Read more

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை!

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை!

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை! காலை எழுந்தவுடன் எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும்.காலையில் எழுந்தவுடன் நாம் அனைவருமே டீ ,காபி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர தேனில் உள்ள விட்டமின், மினரல்ஸ், ஸ்லோகனைட்ஸ், என்சைம் ,போன்ற சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் ஊறவைத்த பாதாம் இந்த பாதாமில் விட்டமின் இ, மெக்னீசியம், புரோட்டின், போன்ற … Read more

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ! நம் உடலில் நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள சூடு குறையும், உடல் சூட்டினால் … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு போன்ற துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பதாரர்கள் … Read more

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ! பேரிச்சம்பழம் என்பது ஒரு அதிசய பழம் ஆகும். ஒருவருக்கு ஒரு நாளில் அதிக ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமென்றால் அவர் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். மருத்துவ குணம் கொண்ட பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ,சுண்ணாம்பு சத்து ,நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், புரோட்டின், வைட்டமின் பி6, போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தை ஒருவர் தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் அவரது ஆரோக்கியம் மேம்பட்டு … Read more

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! நம் உடம்பில் புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்லவும் மிகவும் ஒரு அவசியமான சத்து இந்த இரும்பு சத்து. மேலும் இந்த இரும்புச்சத்து ரத்தத்தில் குறைந்த அளவு இருப்பதை தான் நாம் இரும்புச் சத்து குறைபாடு என்று சொல்கிறோம். நாம் தினசரி உண்ணும் உணவில் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. … Read more

வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை ஒழிக்க ஐடியா? ஒரு எலுமிச்சை இருந்தால் போதும்!

வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை ஒழிக்க ஐடியா? ஒரு எலுமிச்சை இருந்தால் போதும்!

வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை ஒழிக்க ஐடியா? ஒரு எலுமிச்சை இருந்தால் போதும்! நம் வீட்டில் வைத்துள்ள அட்டைப்பெட்டி, சமையலறை, குளியலறை, இதுபோன்ற இடங்களில் கரப்பான் பூச்சி அதிகமாக இருக்கக்கூடும். இந்த கரப்பான் பூச்சியில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் உள்ளது. இந்த கரப்பான் பூச்சியால் நம் உடலுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகும். வாந்தி ,கொமட்டல் ,பேதி, காய்ச்சல் , ஆஸ்துமா, போன்ற நோய்களை உருவாக்குகிறது. ஒரு டம்ளர் பாலில் நாட்டு சக்கரை அல்லது … Read more

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை!

Shock news for train passengers! Now you need extra care to travel on time!

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்து தான் காரணமாக மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் கூட்ட நெரிசலில் மக்கள் பயணம் செய்ய விரும்பாமல் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே … Read more

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!!

3 people arrested for trying to smuggle gold bars worth 50 lakhs!!

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!! தெலுங்கானா மாநிலம், ரேங்காரெட்டி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது 50 லட்சம் மதிப்பில் உள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற மூன்று பேர் சிக்கினர். போலீஸ் விசாரணையில் குற்றவாளிகளின் தலைவன் syed moiz pasha (37) , இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். சமீர் கான் (31) கடத்தல் பொருள்களை ஒரே இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு … Read more

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! 

A woman MLA for the first time.. A miraculous event took place in Nagaland!!

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் இதுவரை நடக்கா ஒரு விஷயம், ஒரு பெண் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ( NPP – National people party ) தேசிய மக்கள் கட்சி , இந்திய நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு தேசிய கட்சி. 2012 ஆம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது. தற்போது நடந்த நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய … Read more