மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது! மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ், போன்ற முக்கிய கட்சிகள் , மற்றும் சிறிய கட்சிகளும் நேற்று முன்தினம் வரை பிரச்சாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் … Read more

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா! மகளிர் டி 20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது.  அதன்பிறகு 157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கியது. பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 ,27,547 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  77 வேட்பாளர்கள் இருப்பதால் மாதிரி வாக்குப்பதிவு அதிகாலை 4.30 மணிக்கே தொடங்கியது. … Read more

இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா! உடனே ட்ரை பண்ணுங்க!

இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா! உடனே ட்ரை பண்ணுங்க!

இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா! உடனே ட்ரை பண்ணுங்க! நம் அனைவருடைய வீட்டிலும் கொசு தொல்லை இருக்கின்றது. இதனை எவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே விரட்டி அடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கடைகளில் கொசுக்கள் சம்பந்தமான மருந்துகளை நாம் வாங்கி பயன்படுத்தும் போது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகிறது. அதனால் கடைகளில் வாங்குவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். முதலில் ஒரு … Read more

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு!

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு!

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு! மன அழுத்தத்தை அறிகுறிகள் கொண்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என நாம் எண்ணுவதுண்டு. ஒருவர் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. ஆனால் யார் ஒருவர் மாதக்கணக்கில் சோகமாக உணர்கிறார்கள் என்றால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு உடலில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் மனதில் தான் நிறைய கோளாறுகள் இருக்கும். பலர் நமக்கு மன அழுத்தம் தான் என்று அறியாமலே இருக்கிறார்கள். … Read more

‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!! குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் வரும் கோமாளிகள் செய்யும் நகைச்சுவைகளுக்காகவே பலரும் இந்த நிகழச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர். முதல் 3 சீனனுமே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது 4வது சீசன் ஓளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலக்கிய … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்! கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பலர் கண்டம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.  காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேர் நேற்று கடலுக்கு சென்றனர். இன்று கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் … Read more

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காந்தி சிலை பகுதிக்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 22 மாத திமுக ஆட்சியில் ஈரோட்டில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.  மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் … Read more

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்! பப்புவா நியூ கினியா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த … Read more