இந்த மூன்று பொருட்களையும் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் குணமடையும்!

இந்த மூன்று பொருட்களையும் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் குணமடையும்!

இந்த மூன்று பொருட்களையும் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் குணமடையும்! நரம்பு தளர்ச்சியை செலவு இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தும் முறைகள் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இளம் வயதில் இருந்து ஏற்படுகிறது. இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் என்பதை விரிவாக காணலாம். ஜீரண சக்தி … Read more

வாழைத்தண்டில் இத்தனை பயன்கள் இருக்கின்றதா? இவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

வாழைத்தண்டில் இத்தனை பயன்கள் இருக்கின்றதா? இவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

வாழைத்தண்டில் இத்தனை பயன்கள் இருக்கின்றதா? இவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்! வாழைத்தண்டில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.பொதுவாகவே வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழைப்பழம், வாழைத்தண்டு,வாழைப்பூ இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலமாக காணலாம். வாழைத்தண்டில் அதிகப்படியான நிறைந்துள்ள பொட்டாசியம்,வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம், காப்பர், … Read more

பாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்!

பாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்!

பாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்! பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள் மட்டும் அதன் வழிமுறைகளை இந்த பதிவு மூலம் காணலாம். பாத வெடிப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏற்படக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பாத வெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாத வெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.பாதங்களை சரியாக பாரமரிக்காத காரணமாகவே பாத வலிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை … Read more

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் அவர்களின் தேவைக்காக ஓடத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக நம் உடலை கண்டு கொள்வதில்லை. சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். … Read more

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்!

For the attention of the students who wrote the separate exam! February is the last month to submit it!

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணபிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் … Read more

டாஸ்மாக் கடைகளில் வரவுள்ள புதிய திட்டம்! காலி பாட்டில்களை கொடுத்தாள் பணம்! 

New scheme coming to Tasmac stores! She gave money for empty bottles!

டாஸ்மாக் கடைகளில் வரவுள்ள புதிய திட்டம்! காலி பாட்டில்களை கொடுத்தாள் பணம்! மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெற்று கொண்டு அவர்கள் அந்த காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பொழுது அந்த தொகையை திரும்ப வழங்கலாம் என்று யோசனை கூறினார்கள். மேலும் காலி பாட்டில்களை திரும்ப … Read more

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Prohibition order 144 will come into effect from tomorrow! This is the reason people suffer!

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி! தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஜி 20 க்கான நிகழ்வுகள் நடத்தப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகின்றது. மேலும் புதுச்சேரியில் ஜி … Read more

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன?

Immediate action to fill vacancies in the medical field! What is the decision of the Tamil Nadu government?

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன? தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில் அண்மையில் டிஎன்பிஎஸ்சி என போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அதன் பிறகு மருத்துவம்,காவல்துறை,கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் மருத்துவத்துறையில் இயக்குனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது காலியாக உள்ள நான்கு … Read more

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த … Read more

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா?

Strike of bank employees! This is the result of yesterday's negotiations!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா? மும்பையில் ஜனவரி 13ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் போராட்டம் நடத்தபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.அதனை தொடர்ந்து … Read more