அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? காலையில் இதனை ஒரு ஸ்பூன் குடித்தால் போதும்!

அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? காலையில் இதனை ஒரு ஸ்பூன் குடித்தால் போதும்!

அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? காலையில் இதனை ஒரு ஸ்பூன் குடித்தால் போதும்! அல்சரை குணப்படுvத்தும் வழிமுறைகள் பற்றியும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வித செலவு இன்றி அதனை சரி செய்து கொள்ள முடியும். தற்போது உள்ள சூழலில் அல்சர் சிறிய வயதில் இருந்து ஏற்படுகிறது. அதற்கான காரணம் காலை நேரங்களில் உணவினை தவிர்ப்பது, காரம் நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதுதான்.அவ்வாறு கூடியவர்கள் நீண்ட நாள் மறந்து மாத்திரைகள் சாப்பிடுவார்கள் மற்றும் அதிக நேரம் இரவில் … Read more

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ இந்த டிப்சை பாலோ பண்ணுங்கள்!

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ இந்த டிப்சை பாலோ பண்ணுங்கள்!

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ இந்த டிப்சை பாலோ பண்ணுங்கள்! தலைமுடி உதிர்வதை நிறுத்த வாரத்திற்கு இரண்டு நாள் இதனை பயன்படுத்தினால் போதும் தலைமுடி உதிர்வதில் இருந்து தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் மற்றும் தலைமுடியை பாதுகாக்கவும் செய்ய வேண்டிய முறைகள் அதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் காணலாம். தலைமுடியை கொட்டாதவாறு பாதுகாக்கும் மருந்தாக கடுகு எண்ணெய் பயன்படுகிறது. இதை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவங்களில் சிறந்த மருந்தாக உதவுகிறது. கடுகு எண்ணெயில் … Read more

கை கால் மற்றும் மூட்டு வலி இருக்கின்றதா? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!

கை கால் மற்றும் மூட்டு வலி இருக்கின்றதா? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!

கை கால் மற்றும் மூட்டு வலி இருக்கின்றதா? இதோ அதற்கான நிரந்தர தீர்வு! நீண்ட நாள் மூட்டு வலி, இடுப்பு வலி ,கழுத்து வலி ஆகியவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவு மூலம் காணலாம். மூட்டு வலி, கழுத்து வலி, கை கால் வலி போன்ற பிரச்சனைகள் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சரியான உணவு முறைகளை எடுக்க … Read more

சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! 

This is his condition after treatment! Vijay Antony published a photo from the hospital!

சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! சில வருடங்களுக்கு முன்பு  தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் வெளியான திரைப்படம்  பிச்சைக்காரன்.இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கினார்.அந்த படம்  ஹிட் ஆனது.அதனை தொடர்ந்து தற்போது  பிச்சைக்காரன் 2 படம் வெளியாகவுள்ளது.அதற்கான படபிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்றது.லங்காவி தீவில் நடைபெற்ற படபிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு படபிடிப்பு … Read more

ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

We can't count the banknotes! Information released by Devasam Board!

ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருபது கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில்தான்.இங்கு ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.கடந்த ஆண்டு  நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே அதிகளவில் பக்தர்கள் … Read more

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்!

Happy news for government schools! This is how you should operate from now on!

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள்.எதிர்பார்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.அதனால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைபதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் … Read more

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் … Read more

மீண்டும் போதை பொருட்கள் அமல்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தள்ளுபடி!

Drugs are back in force! Waiver issued by the High Court!

மீண்டும் போதை பொருட்கள் அமல்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தள்ளுபடி! கடந்த ஆண்டு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில் போதைப் பொருள் பரவலைத் தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.மேலும் காவல்துறை அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர் மாநாடு நடத்தி ஆலோசனை வழங்கப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் காவல்துறையினர் என பலரும் நடவடிக்கை எடுத்தாலும் தமிழ்நாடு மட்டும் முயற்சி … Read more

தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அப்டேட்! பெண்களுக்கு ரூ 1 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகம்!

Mass update released by the Tamil Nadu government! Introduction of Rs 1 lakh program for women!

தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அப்டேட்! பெண்களுக்கு ரூ 1 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகம்! தமிழகத்தில் போக்குவரத்து சேவைகளில் முதன்மை பெற்று வரும் சேவைகளில் ஒன்றாக இருப்பது ஆட்டோ.இந்த ஆட்டோ சேவையில் தனியார் நிறுவனங்கள் எண்ணற்ற செயலிகளை உருவாக்கி அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது. வீட்டில் இருந்த படியே செல்போன் மூலமாக ஆட்டோவை  முன்பதிவு செய்தால் குறித்த நேரத்தில் ஆட்டோ வீடு தேடி வரும். ஆட்டோ ஓட்டுவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த … Read more

மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு!

Alcoholics beware! All Tasmac shops in Tamil Nadu will be closed tomorrow!

மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு! தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க  சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு … Read more