அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது!

Important information released by the government! Can't get Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது! தமிழகத்தில் நேற்று முதல் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடங்கியது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருந்து மக்கள் அனைவரும் பொங்கலை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாட இருப்பதினால் மக்களின் வசதிக்கேற்ப சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று அரசு சார்பில் அனைத்து … Read more

நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

CDET exam starting tomorrow! Central Board of Secondary Education announced!

நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தலில் படி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி என இரு மாதங்களிலும் ஆன்லைன் முறையில் நடடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.மத்திய அரசு சார்பில் எந்தெந்த பள்ளிகள் செயல்படுகின்றது என்ற அடிப்படையில் கேந்திரிய வித்யாலயா,நவோதயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ சார்பில் … Read more

மின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்!

Electric bus operation from today! Information released by KSRTC!

மின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்! கர்நாடகத்தில் அதிகளவு சுற்றுசூழல் மாசு ஏற்படுகின்றது.அதனை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.அதனால் பெட்ரோல் ,டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் பி.எம்.டி.சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மின்சார பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார … Read more

உறுதி மொழி ஏற்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு! உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்!

Palamedu jallikattu has started accepting language of commitment! Cowboys in excitement!

உறுதி மொழி ஏற்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு! உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டியன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைதரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் … Read more

மூட்டு வலிக்கு சிறந்த மருத்துவம்! ஒரு வெங்காயம் இருந்தால் போதும்!

மூட்டு வலிக்கு சிறந்த மருத்துவம்! ஒரு வெங்காயம் இருந்தால் போதும்!

மூட்டு வலிக்கு சிறந்த மருத்துவம்! ஒரு வெங்காயம் இருந்தால் போதும்! நீண்ட நாள் மூட்டு வலி மிக விரைவாக எவ்வித செலவுமின்றி குணப்படுத்தும் முறைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு மற்றும் எலும்புகளுக்கும் சத்துக்கள் கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவாக எலும்புகள் தேய்மானம் அடைந்து மூட்டு வலி, கை, கால் வலி ஆகியவை ஏற்படுகிறது. இதனை … Read more

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! தற்போதுள்ள காலகட்டத்தை நான் உடலை சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இதன் மூலமாக நம் உடலில் பலவிதமான மாற்றங்களும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதில் ஒன்று சர்க்கரை நோயாகும். இதனை நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். சர்க்கரை நோயை குறைக்க முதன்மையான இலை கறிவேப்பிலை ஆகும்.இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. கறிவேப்பிலை நம் உணவுகளுடன் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை?

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை?

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை? தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தொகுதியின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக வந்து ஒன்றரை வருடங்கள் முடிந்த நிலையிலும் அதன் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகாத நிலையில் விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக … Read more

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்! செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி … Read more

முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!

Jallikattu Time Released in Alanganallur and Palamedu Areas! The order issued by the District Collector!

முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாள் அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்தான். … Read more