சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்!

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்!

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்! சர்க்கரை நோயை குணப்படுத்த அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் மூலமாக இதனை சரி செய்து கொள்ளலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை நாம் சரி செய்யாமல் விடுவதன் காரணமாக இதய நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ,இரத்த குழாய் பாதிப்பு ,மூளை நரம்பு பாதிப்புகள் ஏற்படும். இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாக … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்! உடல் எடையை எளிமையாக முறையில் குறைக்க ஒரு மூலிகை இலை போதும் அதனைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். கற்பூரவள்ளி இலை. பெரும்பாலும் அனைவரின் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு மூலிகை இலையாகும்.இதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் போன்ற பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளது. நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சு கழிவுகளை … Read more

நரை முடி இருக்கின்றது என கவலையா? இதோ அதற்கான டிப்ஸ்!

நரை முடி இருக்கின்றது என கவலையா? இதோ அதற்கான டிப்ஸ்!

நரை முடி இருக்கின்றது என கவலையா? இதோ அதற்கான டிப்ஸ்! நரை முடிகள் மொத்தமாக வேரிலிருந்து சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். பிரியாணிக்கு பயன்படுத்தக்கூடிய இலை. இதில் நம் உடலில் உள்ள சத்துக்களை அதிகரித்து தலைமுடி நரைத்து போதலை தடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்த பொருளாகும் இதில் அதிகப்படியான மினரல்ஸ்கள் அடங்கியுள்ளது. பாலிக்குனாய்ஸ் அதிகமாக உள்ளது. இவை ஆன்டிபாக்டீரியாளாக பயன்படுகிறது. இதன் விளைவாக முடியில் உள்ள … Read more

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா?

Which movie is a failure? Brave or not heir?

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா? துணிவு: போனிகபூர் தயாரிப்பில்,எச்.வினோத் இயக்கத்தில்,அஜித்குமார் நடிப்பில் தயாராகி கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சுவாரியர்,ஜான் கொகேன்,நயனா சாய்,ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர்,சமுத்திரக்கனி,பகவதி பெருமாள் அஜய் மற்றும் வீரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.மேலும் நீரவ் ஷா தான் இந்த படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வாரிசு: தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் … Read more

ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!

Are teachers qualified? 18th January is the last day so hurry up!

ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி,உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் 12 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில்  4 காலிபணியிடம் என மொத்தம் 16 பணியிடங்கள் … Read more

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்!

Important information released by Tirupati Devasthanam for devotees! Additional counters to receive offerings!

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்! திருப்பதி திருமலைக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த புரட்டாசி மாதம் தொடக்கத்தில் இருந்து தற்போது நடந்த வைகுண்ட ஏகாதசி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை!

Alcohol lovers beware! Tasmac shops are banned for these two days!

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மட்டும் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் … Read more

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

If educational institutions violate this, action will be taken! Important information published by the Department of Education!

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்தும் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நாளை தை திருநாள் கொண்டாடப்படவுள்ளது.அதனால் இன்று முதலே பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்து விடுமுறையை வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது. இந்த சிறப்பு பேருந்தானது கடந்த இரண்டு … Read more

ஆவின் ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Pongal bonus for Aavin employees too! Important information released by the government!

ஆவின் ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிக்கபட்டுள்ளது. மேலும் தற்போது … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது!

The order issued by the High Court! No one has first respect in temples anymore!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது! சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற இரண்டு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது.இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தைத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சசிதுரைபாண்டி என்பவர் தனக்கு … Read more