ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

A new app has been introduced in trains! Information released by the Ministry of Railways!

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மக்கள் அனைவரும் அதிக தூரம் பயணத்தின் போது பேருந்தில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகின்றனர். மேலும் சில தினகளுக்கு முன்பு ரயில்களில் சில விதி முறைகள் அமல் படுத்தப்பட்டது.அந்த விதியை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த விதியானது இரவு நேரத்தில் பயணம் செய்யும் பொழுது பயணிகள் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் … Read more

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்!

A student studying in Erode Government College commits suicide! Sensational incident!

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டாவது மகள் கீர்த்தனா(17).இவர் நம்பியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.நேற்று காலை லட்சுமணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு … Read more

கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! 

A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!

கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி!  ஈரோடு மாவட்டம் நம்பியூர் செட்டியாம்பதி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன், மகன் கார்த்திக் (22), இவர்கள் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். எலத்தூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் என்பவரும் கார்த்திக்கும் உறவினர்கள். நேற்று இரவு கார்த்திக் மற்றும் ஷங்கர் இருவரும் குருமூர்த்தி காலனியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் நம்பியூர் செல்வதற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு … Read more

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை!

OPS's Twitter account! Request to control the disease immediately!

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான்  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது அதனால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.  கொரோனாவை அடுத்து டெங்கு,ப்ளூ மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவை பரவ தொடங்கியுள்ளது எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்!

Action order of the National Green Tribunal! Millions of fines to the government!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்! தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிப்பை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றது.அந்தவகையில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கழிவு மேலாண்மை அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும் வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.இதனை … Read more

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்! நடப்பாண்டில் பிஎட் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரிகளில் பிஎட்  படிப்புகளுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹங்க்ன்.ண்ய்  என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோம்பர் 10 ஆம் தேதி … Read more

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்!

notice-issued-by-the-teacher-selection-board-exams-start-next-month

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட கூடிய ஆசிரியர் தகுதி தேர்வானது இரண்டு முறை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது இந்த தேர்வுகள் நடத்தப்படும் தேதியானது வெளியிடப்பட்டுள்ளது .மேலும் இதனை பற்றி முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளாலாம் எனவும் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது!

The announcement made by the central government! This program no longer works!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்தது அப்போது மக்களுக்கு தேவையான அரிசி ,கோதுமை ,ஆகியவை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு   வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ 1.5 லட்ச கோடி செலவிடப்பட்டு வந்தது. ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சந்தனம்: சந்தனத்தை கனவில் கண்டால் உயர்ந்த அளவில் புகழும், சிறப்பும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறீர்கள், இனியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம் என்பதைக் நமக்கு உணர்த்துகின்றது. சகோதரர்: சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி குறையும் என்பதைக் குறிக்கும். சவ்வாது: சவ்வாது பூசிக்கொள்வது போல் கனவு … Read more

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை! தேவையான பொருட்கள் :நான்கு பனங்கிழங்கு ,ஒரு கப் தேங்காய்ப் பால், அரை கப் பனை வெல்லக் கரைசல் ,மூன்று ஏலக்காய் பொடியாக்கியது,மூன்று முந்திரி நெய்யில் வறுத்த கொள்ள வேண்டும். நான்கு திராட்சை, தேவையான அளவு நெய், செய்முறை :முதலில்  பனங்கிழங்கை முழுவதாக வேக வைத்து தோல், உள்தண்டு பகுதியை நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அதனை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் நெய்யை சூடாக்கி, … Read more