ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?..

So many trains canceled in a single day..Passengers suffer a lot!..What could be the reason?..

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?.. கடந்த சில மாதமாக நாடு முழுவதும் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் அவ்வழியாக பாறைகள் தண்டவாளங்கள் மேலே விழுந்துள்ளது.அதனை விரையில் சீர் செய்யவும். மேலும் அதைப்போல சிக்னல் கோளாறுகளும் அங்கு ஏற்பட்டு இருந்தன. இவற்றை ரயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது.எனவே இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக தான் நாடு முழுவதும் … Read more

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்!

The conspiracy of the opposition! O Panneerselvam condemnation!

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்! ஓ பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை இபிஎன் சாலை பெருந்துறை சாலை சந்திப்புகளை எனக்கு வண்ணம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக ஆட்சியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அந்த மேம்பாலத்திற்கு செயலாளர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த மேம்பாலங்களிலும் பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சட்டப்பேரவை தேர்தலின் போது … Read more

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..   இன்றைய காலங்களில் நமது போன்களில் தற்போது ஏராளமான செயலிகளை நாம் பார்த்திருக்கின்றோம். அதில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பயண டிக்கெட்டுகளை வாங்குதல்,பணம் எடுத்தல் செலுத்துதல், பகிர்தல் மற்றும் வாங்குதல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென பல வகையான ஆப்களை நமது ஃபோன்களில் இன்ஸ்டால் செய்கின்றோம். ஆனால் இதுபோன்று போன்களில் பல செயலிகள் இருப்பது சற்று நமக்கு அவ்வப்போது டென்ஷனை தான் தருகிறது. அத்தகைய … Read more

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

    ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு!..       கொரோனா பரவ காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

  இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகின்றது. ஒருபுறம் காலையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. மறுபுறம் மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. இந்நிலையில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி ,தம்மம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆகிய இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து … Read more

இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..

இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..

இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..   மேஷ ராசி அன்பர்களே.. இந்த வாரம் வியாபார பணிகளில் பொறுமையை கையாளுவதன் மூலம் லாபகரமான வாய்ப்புகளை உருவாக்க முடியும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான உயர்வும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உஷ்ணம் தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். பேச்சுக்களில் … Read more

ஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!

ஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!

ஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!   மஞ்சள் என்பது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அதிலும் குண்டு மஞ்சள் என்பது பெண்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாக உள்ளது. காலங்காலமாக நம் முன்னோர்கள் இந்த குண்டு மஞ்சளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த ஆடி மாதம் வந்தாலே இந்த மஞ்சளை தான் அதிகம் குண்டு மஞ்சளை பற்றி நாம் நிறைய விஷயங்களை இங்கு காண்போம். குண்டு … Read more

பிரபல நடிகர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Famous actor committed suicide! The reason why the police investigation!

பிரபல நடிகர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! மலையாள சினிமாவில் ஹிட் படத்தில் நடித்து வரும் சரத் சந்திரன் இவர் சமீபத்தில் அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து இருந்த சரத் சந்திரன் என்ற நடிகர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.மேலும்அது தற்கொலை என்கிற கோணத்தில் தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மரணத்தை நடிகர் ஆண்டனி வர்கீஸ் போட்டோ வெளியிட்டு உறுதி செய்தார்.தற்கொலைக்கு காரணம் என்ன எனவும்   போலீசார் விசாரணை … Read more

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !! தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார். எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது … Read more

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்!

Thug Act against 89 people in Salem district! Police instructions!

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்! சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, கொலை , வழிப்பறி போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. அதனால் குற்ற செயலில் ஈடுபட்டவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் என பலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஓராண்டு காலம் ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுவார்கள் … Read more