பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் … Read more

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

ஆவடியை சேர்ந்த ஒருவர் மனைவியுடனான தகராறால் கோபத்தில் கட்டையை வைத்து அடித்து கொண்டிருக்கிறார். ஆவடியை அருகே திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (36). இருவருக்கும் புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர். செல்வி அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் . இதை … Read more

ஹவாய் தீவில் அடுத்தடுத்து வந்து அதிரவைத்த நிலநடுக்கம்…!!

ஹவாய் தீவில் அடுத்தடுத்து வந்து அதிரவைத்த நிலநடுக்கம்…!!

ஹிலோ:   ஹவாய் தீவின் கடற்கரை பகுதியில் நேற்று தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் நாலேஹுவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலும், அதன்பின், சுமார் 20 நிமிடம் கழித்து அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.    இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் குலுங்கின. அப்பகுதியின் வீட்டிலுள்ள பொருட்கள் கீழே விழுந்தன.இந்த தொடர் நிலநடுக்கம் மக்களை கடுமையாக … Read more

காங்கோவில் சோகம்…படகு விபத்தில் பலர் பலி…!!

காங்கோவில் சோகம்...படகு விபத்தில் பலர் பலி…!!

கின்ஷாசா:   மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறு ஒன்றில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில்,பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தது.    அந்த படகுகளில் ஆண்,பெண்,மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த படகு வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தது.திடீரென எதிர்பாராதவிதமாக படகுகள் சட்டென்று ஆற்றில் கவிழ்ந்தன.பயணம் செய்த மக்கள் சிறிது நேரத்தில் நிலைகுலைந்தனர்.   இதில் படகுகளில் பயணம் செய்த … Read more

கோவிட் பாதித்த ஆண்களுக்கு விறைப்பு தன்மை செயலிழக்கிறதா ?

கோவிட் பாதித்த ஆண்களுக்கு விறைப்பு தன்மை செயலிழக்கிறதா ?

கொரோனா பெருந்தொற்றால் உடல் மற்றும் மன ஆரோக்யத்துடன் சேர்ந்து தாம்பத்ய வாழ்க்கையும் பாதிப்படைகிறது. கடினமான வேலைப்பளு, சமநிலையற்ற வேலை வாழ்க்கை, உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை தருகிறது இது தாம்பத்ய வாழ்க்கையையும் பாதிக்கிறது. கோவிட் -19 விறைப்பு செயலிழப்பை (ஈடி) உருவாக்கும் அபாயத்தை ஏறத்தாழ ஆறு மடங்கு அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் என்பது பாலியல் தொடர்பான உடல், உணர்ச்சி, மன, சமூக மற்றும் ஆன்மீக பரிமாணங்களின் … Read more

டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வந்த நிலையிலும், OTT யில் வெளியிடப்படும் என்ற பல யூகங்களுக்கு நடுவே இன்று, அக்டோபர் 9ஆம் தேதி காலை 5 மணி ஷோ வெளியானது. நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் இருந்து பெரும் வரவேற்பைப் … Read more

விவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

விவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைத்தன்யாவும் சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அதன் பிறகு அவர்களது விவாகாரத்திற்கான காரணம் இதுவாக இருக்கும் அதுவாக இருக்கும் என நாளுக்கு நாள் பல காரணங்களை யூகங்களாக அடுக்கி கொண்டே இருக்கின்றனர். நாகசைதன்யாவுக்கும் சமீபத்தில் அவருடன் நடித்த சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளது எனவும், சமந்தா நடித்த பேமிலி மேன் வெப் சீரிஸ் தான் காரணம் என்றும் வதந்திகள் வலம் … Read more

பாலிவுட்டிற்கு பாட்டமைக்க போகும் நம்ம அனிருத், அதுவும் இந்த படத்திற்கு!

பாலிவுட்டிற்கு பாட்டமைக்க போகும் நம்ம அனிருத், அதுவும் இந்த படத்திற்கு!

அனிருத் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்திற்காக முதன் முதலில் இசையம்மைத்தார். அனிருத் ரவிச்சந்தர் பழைய நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ரவி ராகவேந்திரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அவர் இசையமைத்த முதல் திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. ‘Why this kolaveridi ‘ பாடல் உலகம் எங்கும் வைரல் ஆனது. யூடியூபில் 200 மில்லியன் வியூவுக்களை தாண்டியது. குறுகிய காலத்தில் … Read more

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாடா குழுமத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றுவது பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இது இரண்டு வார கால இடைவெளியில் நடந்த இரண்டாம் நிலை உயர்மட்ட பேச்சு என்று கூறப்படுகிறது. … Read more

அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு பின்னணி குடுத்தது பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகையா?

அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு பின்னணி குடுத்தது பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகையா?

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால்-ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அவன் இவன். இயக்குனர் பாலா எப்பொழுதுமே தனது படத்தில் ஏதேனும் ஒரு புதிய யுத்தியை கொண்டு வருவார். அது மக்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்று விடும். விக்ரம்க்கு சேது, சூர்யாக்கு நந்தா என இருபெரும் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர். அந்த வரிசையில் ஆர்யா மற்றும் விஷாலை வைத்து அவன் இவன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் அன்னான் தம்பிகளாக நடித்திருந்தனர். அதாவது … Read more