தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்!

Vadivelu's co-actor died

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்! தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் நேற்று காலமானார்.கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார்.இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சின்னத்திரையில் இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான திகில் தொடரான மர்மதேசம் தொடருக்கு இவர் குரல் கொடுத்திருந்தார்.கணீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் டப்பிங் கலைஞர் ஆவார்.இவர் பல … Read more

தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! முக்கியக் கடன் தள்ளுபடி.!

Loan discount for women in budjet

தமிழக சட்டமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டது.தமிழக பட்ஜெட் வரலாற்றில் இ-பட்ஜெட் தாக்கல் செய்வது  இதுவே முதல் முறை.தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மகளிருக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்ற பயனாளிகள் அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.மகளிர் சுய உதவிக் … Read more

அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.!

Govt officers asking money for free houses in chennai

அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.! சென்னை புளியந்தோப்பு கே.பி.பி. பார்க் பகுதியில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் குடியேறுவதற்கு பயனாளர்களிடம் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் பணம் கேட்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு பணம் கேட்பது தவறானது என்று தங்கள் பக்க நியாயத்தை முன்வைக்கின்றனர் பயனாளர்கள்.கடந்த டிசம்பர் மாதத்தில் குடிசைமாற்று வாரியத்தால் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. புதிய வீட்டில் குடியேறுவதற்கு மின் இணைப்பு,குடிநீர் இணைப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு பயனாளர்களிடம் ஒன்றரை … Read more

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு!

Asia's biggest industrial park in tamilnadu

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு! தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் சென்னை,மதுரை,கோவை என பல நகரங்களிலும் இயங்கி வருகிறது.இதில் பல்வேறு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா ஒன்றை விரைவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழகத்தின் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டமானது நடைபெறுவது வழக்கம்.இந்த கலந்தாய்வுக் கூட்டமானது கோவையில் நேற்று கோயின்டியா வளாகத்தில் நடைபெற்றது.இந்த … Read more

புதிய வைரஸ் ஏற்படுத்திய முதல் மரணம்! அதிர்ச்சியில் மக்கள்!

Death caused by new virus

புதிய வைரஸ் ஏற்படுத்திய முதல் மரணம்! அதிர்ச்சியில் மக்கள்! சமீப காலமாக உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் பல்வேறு நோய்களை பரப்பும் வைரஸ்கள் அதிகரித்து வருகின்றன.உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது,உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனை எதிகொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில்,கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி! டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.இந்திய மக்கள் அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் முலம் உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதல் பிரிவின் தர … Read more

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்!

Govt announced lockdown procedures

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்! இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றன.பொது மக்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே வருகின்றனர்.மாநில அரசு தங்களின் கொரோனா தொற்று எண்ணிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கை தளர்த்தியும் தொடர்ந்தும் வருகிறது. இதனிடையே மேற்கு வங்க அரசானது ஊரடங்குக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.இரவு நேர ஊரடங்கில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது அம்மாநில அரசு.இதற்கு முன்பு இரவு 9 மணி முதல் காலை 5 … Read more

இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை!

Record of tamil actor in indian cinema

 இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை! இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர் கமல்ஹாசன்.இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவரின் கலைப் பயணத்தில் இன்று முக்கியமான நாள்.இன்றோடு அவர் சினிமாவிற்கு வந்து 62 ஆண்டுகள் நிறைவடைகிறது.இவரின் இந்த சாதனை இந்திய சினிமாவில் எந்த பிரபலமும் செய்திராத ஒன்று. இவரின் திரைத்துறை பயணமானது 1960ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் … Read more

நூலக நாளை முன்னிட்டு முதல்வரின் வாழ்த்து.!

Chief minister wishes on library day

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் நாள் தேசிய நூலக நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளையே தேசிய நூலக நாளாக நாம் கொண்டாடுகிறோம்.ரங்கநாதன் அவர்கள் இந்தியாவில் நூலகத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர்.இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் சீர்காழியை சேர்ந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.மேலும் நம் நாட்டில் பல அறிஞர்கள்,கல்வியாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் உருவாக முதன்மை காரணம் புத்தகங்களே. தமிழகத்திலும் புத்தக வாசிப்பாளர்கள் அதிக … Read more

பேருந்துக்கட்டணம் உயருமா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Have bus fare increasing? Minister opens up

சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறையும் போக்குவரத்து துறையும் பெரும் கடன் சுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.கூடுதல் தகவல் என்னவென்றால் அரசு பேருந்துகள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 55.15 ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.இதனால் போக்குவரத்து துறையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது. பெண்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என்ற திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.அந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து போக்குவரத்து துறைக்கு நஷ்டம் சற்றே அதிகரித்தது.மேலும் அரசு பேருந்துகளின் … Read more