பிரபல ஹிந்தி சீரியல் நடிகையின் அட்ராசிட்டி! கிளாமரில் பட்டைய கிளப்பும் குடும்ப குத்துவிளக்கு!

பிரபல ஹிந்தி சீரியல் நடிகையின் அட்ராசிட்டி! கிளாமரில் பட்டைய கிளப்பும் குடும்ப குத்துவிளக்கு!

தொலைக்காட்சி தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திலும் சமூக வலைத்தளங்களில் கிளாமராகவும் தனது முகத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் ஹிந்தி சீரியல் நடிகை நிகிதா ஷர்மா. ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமான இவர் தனக்காக ஒரு ரசிகர் கூட்டத்தையும் பெற்றுள்ளார். நடிகை  நிகிதா ஷர்மா தோ  தில் ஏக் ஜான் , ஏ  ஹை ஆஷிக், சக்தி போன்ற பிரபலமான நெடுந்தொடர்களில் நடித்து பல வயது தரப்பினரையும் கவர்ந்தார்.இவர் பிரபலமான சீரியல் நடிகையாக ஹிந்தியில் … Read more

பெரம்பலூரில் மதுபானக் கடை ஊழியர்களிடம் ரூ.3.50 லட்சம் பணம் பறிப்பு!

பெரம்பலூரில் மதுபானக் கடை ஊழியர்களிடம் ரூ.3.50 லட்சம் பணம் பறிப்பு!

பெரம்பலூர் அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக பாடாலூர் பெரியார் நகரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் … Read more

அமெரிக்காவின் நிலைமை விரைவில் சீராகும் – டிரம்ப்

அமெரிக்காவின் நிலைமை விரைவில் சீராகும் - டிரம்ப்

அமெரிக்காவில் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 3 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்  காட்டுத்தீயால் உயிரிழந்தனர். ஆரெகன் மாநிலத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் காணவில்லை. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள்  பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று திரு டிரம்ப் நம்புகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிகில் நடிகை! ஓட்டிங்க்கு தயாராகும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிகில் நடிகை! ஓட்டிங்க்கு தயாராகும் ரசிகர்கள்!

பிக்பாஸ் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.  போட்டியாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் அந்நிகழ்ச்சியின் குழுவினர் அதனை  சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இருந்தபோதிலும் சில சமயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் கசிவது வழக்கமே.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மாறி மாறி பேசிக்கொண்டிருந்த நடிகையின் பெயர் உறுதியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கொரோனா; 1,054 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கொரோனா; 1,054 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,30,237 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,054 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

Happy Engineers Day! பொறியாளர் தினம்!

Happy Engineers Day! பொறியாளர் தினம்!

நாம் பயன்படுத்தும் குண்டூசி தொடங்கி கணிப்பொறி வரை, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்கள் முதல் பயணிக்கும் சாலைகள், குடியிருக்கும் வீடுகள், பறக்கும் விமானம், மிதக்கும் கப்பல் ஆகியவை வரை தயாரிக்கப்படுவதன் பின்னணியில் ஒரு பொறியாளரின் பங்களிப்பு இருக்கும். உயிர் காக்கும் பல மருத்துவ உபகரணங்களும் இவற்றில் அடக்கம். இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை நாடு முழுவதும் ஆண்டுதோறும் ‘இந்தியாவின் பொறியியலாளர் தின’மாக கொண்டாடப்படுகிறது. பிறப்பு மற்றும் கல்வி: இவர் கர்நாடக … Read more

பாலத்தை கட்ட இத்தனை மில்லியன் டாலர் தேவைப்படுமா?

பாலத்தை கட்ட இத்தனை மில்லியன் டாலர் தேவைப்படுமா?

ஜொகூர் மாநிலம் மலேசிய-சிங்கப்பூர்  இடையேயான பாலத்தை குளிரூட்டப்பட்ட நடைபாதையை நிறுவ திட்டமிட்டு வருகிறது. இந்த பக்கமுள்ள பாலத்தின் சுமார் 350 மீட்டர் நீளத்திற்குக் குளிரூட்டப்பட்ட நடைபாதையை அமைப்பது திட்டம். சிங்கப்பூர் எல்லையில் அது முடிவடையும்.  இதற்காக  10 மில்லியன் வெள்ளியை பெற  மத்திய அரசாங்கத்திடமிருந்து ஜொகூர் மாநில அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் அன்றாடம் பாலத்தை நடந்தே கடப்பர். இப்போது பாலத்தில் நடக்க அனுமதி இல்லை. குளிரூட்டப்பட்ட நடைபாதையை சிங்கப்பூர் வரை நீட்டிக்க, அதன் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்ததாய் … Read more

வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து  பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிக்கு சம்பந்தபட்டவர்களான உள்ளிட்ட தரப்புகளுடன் அதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒரே இடத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, … Read more

வெக்கேஷன் மோடை ஆன் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி!!! டிப்ஸ் கொடுக்கும் ரசிகர்கள்!

வெக்கேஷன் மோடை ஆன் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி!!! டிப்ஸ் கொடுக்கும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் பிரபலமாக பேசப்படும் காதல்  ஜோடிகளில் ஒரு ஜோடி தான் விக்கி நயன் ஜோடி. இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருக்கும் நேரங்களை தவிர மற்ற நாட்களில் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவர். விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா உடன் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி பார்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து நயனும் விக்கியும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்கள். இதனால் சில காலங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் ‘கோ கொரோனா கோ’ என்று … Read more

பிக்பாஸ் நான்காம் பாகத்தில் களமிறங்க உள்ள திரிஷா மற்றும் நயன்தாராவின் ஃபேவரிட்!

பிக்பாஸ் நான்காம் பாகத்தில் களமிறங்க உள்ள திரிஷா மற்றும் நயன்தாராவின் ஃபேவரிட்!

வருடம் ஒருமுறை நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள போகிறார் என்ற ஆர்வம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் இந்த வருடமும் பலரின் பெயர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் ஆக அடிபடுகிறது. இந்த சீசனில் தெரிந்த பெயர்கள் ஷாலு ஷம்மு , ரியோ ராஜ், லட்சுமிமேனன், அமுதவாணன், ஷிவானி நாராயணன், கிரண். இவரில் இவர்களில் யார் உறுதியாக பிக்பாஸில் செல்வார் என்று நிகழ்ச்சி தொடங்கும் போதுதான்  நமக்கு தெரியும்.  ஒவ்வொரு … Read more