அதிரடி ஆஃபர் கொடுத்த OTT ! அதிர்ந்துபோன தியேட்டர்காரர்கள் !

அதிரடி ஆஃபர் கொடுத்த OTT ! அதிர்ந்துபோன தியேட்டர்காரர்கள் !

தற்போதுள்ள கொரோனா பேரிடரின் காரணமாக ஆறு மாத காலங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.இந்தநிலையில் OTT தளத்தில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு படத்திற்கு இவ்வளவு என்று  தயாரிப்பாளர்களுக்குபணம் கொடுத்துக் கொண்டிருந்த  OTT தளம் தற்போது அதிரடியான ஒரு ஆஃபரை அளித்துள்ளது. அதனைக் கண்டு திரையரங்கு ஓனர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.   OTTதளம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பார்வையாளருக்கு கட்டணம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளதாம். பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு … Read more

கலக்கலான போட்டோ ஷூட் செய்த அஜித்தின் ரீல் மகள் அணிகா! 

கலக்கலான போட்டோ ஷூட் செய்த அஜித்தின் ரீல் மகள் அணிகா! 

மலையாளத்தின்  குழந்தை நட்சத்திரமான அணிகா சுரேந்தர் சோட்டா மும்பை  என்ற மலையாள படத்தின்  மூலம் சினிமாவில் கால் பதித்தார்.  இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அஜித் நடித்த  என்னை அறிந்தால் என்னும் படத்தில் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து விசுவாசம் என்ற படத்திலும் அஜித்தின் மகளாக நடித்துள்ளார்.இதனால்  அவர் அஜித்தின்  ரீல் மகள் என்று தமிழகத்தில் பெயர் பெற்றார். மேலும் இவர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய வெப் சீரிஸில் நடித்துள்ளார். அனிகா குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் எண்ணம் … Read more

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் அண்மை நாள்களில் அங்கே கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுவந்த இளையர்களே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குரோஷியா, கிரீஸ், மால்ட்டா போன்ற நாடுகளுக்கு அதிகமானோர் சென்று வந்ததும் அதற்கு மற்றொரு காரணம். கோடைக்காலம் முடிந்து, இம்மாதமும் அடுத்த மாதமும் பயணிகள் வரத்தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கிருமிப்பரவல் காரணமாக உள்நாட்டுப் பயணிகளே பிற நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். எனவே, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறித்த நம்பிக்கை குறைந்து விட்டது. ஏற்கெனவே … Read more

TRP ரேட்டிங்கில் திடீரென இறங்கிய முக்கிய சேனல்

TRP ரேட்டிங்கில் திடீரென இறங்கிய முக்கிய சேனல்

TRP ரேட்டிங் என்பது ஒவ்வொரு டிவி சேனலுக்கும் உரிய தகுதியை நிர்ணயிப்பது ஆகும். அந்த வகையில் தொடர்ந்து நம் சினி உலகம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் தவறாமல் தொலைக்காட்சிகளின் டாப் 5 TRP ரேட்டிங்கை தெரிவித்து வருகிறோம். தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் முன்னணியில் இருக்கும் டிவிகள் என்றால், சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளை கூறலாம். சென்ற வாரம் TRP ரேட்டிங்கில் 448388 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது ஸ்டார் விஜய் … Read more

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி: ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக தேர்வு!

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி: ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக தேர்வு!

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2 வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையின் துணைத் தலைவரைத் தேர்வு செய்ய இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த பதவிக்கு எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா வேட்பாளராக நிறுத்தினர். மாநிலங்களவை துணைத் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 53 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,799 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!

நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்தை சிலர் பாராட்டி உள்ள நிலையில் ,சிலர் எதிர்த்தும் வருகின்றனர். மேலும் சூர்யா மீது நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் , நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம் என முன்னாள் நீதிபதி கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்து நீதிமன்றத்தின் மாண்பு மற்றும் மதிப்பு மீது அக்கறை கொண்டுள்ளதால், தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்வதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் … Read more

மதுரையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்!

மதுரையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்!

மதுரையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்! மதுரை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அருகே துவரிமான் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என வலியூறுத்தி வெங்கிடஜலபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினரும், கிராம பெண்களும் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை- மேலக்கால் சாலையில் ஒரு மணி நேரம் … Read more

கொரோனாவுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு தேர்வு எழுத மறுப்பு !! கரூரில் பரபரப்பு

கொரோனாவுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு தேர்வு எழுத மறுப்பு !! கரூரில் பரபரப்பு

கொரோனாவால் மாணவன் ஒருவன்  நீட் தேர்வு எழுத ,தேர்வு மையத்திற்கு சென்றபொழுது அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக காருடையம்பளையம் , தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்ற மாணவனைக்கு தேர்மல் பரிசோதனை செய்ப்பட்டது .பிறகே ஆனைத்து மாணவ மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளக்கோயில் பகுதியை சேர்ந்த மாணவனொருவன் தேர்வு எழுத சென்றிருந்தான். சில நாட்களுக்கு முன் அவரது தந்தை கொரோனா  நோய் தொற்றால்  உயிரிழந்ததையடுத்து, … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 17 எம்.பி.களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல், சீன எல்லை பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அக்டோபர் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு, இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முறையான தனிமனித இடைவெளியை கடை பிடித்தல், … Read more