நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான  ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா பயத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் மனைவியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆரவ்! 

காதல் மனைவியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆரவ்! 

பிக்பாஸ் பிரபலமான ஆரவ் நேற்று முன்தினம் நடிகை ராஹிக்கும் சென்னையில் திடீரென்று திருமணம் செய்து  கொண்டார்.இந்த திருமணத்தில்  பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனது காதல் மனைவிக்கு முதல் சத்தியத்தை செய்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஆரவ். தனது மனைவியை “இமைபோல் காப்பேன்!” இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவுடன் இந்தப் பதிவையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆரவ் பிக்பாஸ் வீட்டில்  நடிகை ஓவியாவுடன்  நெருக்கமாக இருந்து காதலித்து வந்த நிலையில் பிக் … Read more

போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் கைதானார்  பிரபல தமிழ் பட நடிகை!

போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் கைதானார்  பிரபல தமிழ் பட நடிகை!

நடிகை சஞ்சனா கல்ராணி தமிழில் ”ஒரு காதல் செய்வீர்” என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு  பரிச்சயமானார். அதன்பின் அவருக்கு தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் கன்னட மொழி படத்தில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் கன்னட நடிகையான ராகினி திவேதி கைதான நிலையில்,கன்னட இயக்குனரான இந்திரஜித் லங்கேஷ் போதைப்பொருள் திரையுலகிலேயே வேரூன்றி நிற்கிறது என்றும் அது தொடர்பான 15 நடிகை நடிகர்களின் லிஸ்ட்களை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டார்.  தற்போது கன்னடத்தில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் போதைப்பொருள் … Read more

சென்னையில் சில பகுதிகளில் இன்று மின்தடை!

சென்னையில் சில பகுதிகளில் இன்று மின்தடை!

மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (09.09.2020) காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள், தாம்பரம் பாலாஜி நகர் பகுதி: பாலாஜி நகர், வெங்கடேஷ்வரா நகர், பாபு ரெட்டி தெரு, ஜி.கே நகர், குரசாமி நகர், கஸ்தூரிபாய் நகர், எம்.ஜி.ஆர் நகர், வி.ஜி.என் நகர், சமூண்டிஸ்வரி நகர், அருள் நகர். கொட்டிவாக்கம் திருவள்ளுவர் மற்றம் சாஸ்திரி நகர் பகுதி: 1 … Read more

உச்சத்தை எட்டிய சீன – ஆஸ்திரேலிய மோதல்

உச்சத்தை எட்டிய சீன - ஆஸ்திரேலிய மோதல்

ஆஸ்திரேலியா-சீனா இடையே கொரோனா வைரஸ் தொடங்கி பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது.  சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித்தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தது. கைது செய்யப்பட்ட ஷேங் லி-யை விடுதலை செய்யவேண்டும் என ஆஸ்திரேலியா தரப்பில் … Read more

இரண்டு கோடியை நெருங்கி வரும் மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை

இரண்டு கோடியை நெருங்கி வரும் மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ்  உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.  தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் நடந்து  வந்தாலும் மருத்துவத் துறையினரின் சிறப்பான சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 98 லட்சத்தை … Read more

கங்கனாவின் படத்தை புறக்கணித்த பாலிவுட் பிரபலம்!

கங்கனாவின் படத்தை புறக்கணித்த பாலிவுட் பிரபலம்!

கங்கனா ரனாவத் சமீபத்தில்  சுஷாந்த் சிங் மரணத்திற்கு கருத்து பதிவிட்டு சிவசேனா  கட்சிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். இந்த சூழலில் சிவசேனாவுக்கு சவால் விடுத்து மும்பைக்கு வந்த வந்தனாவின் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்தில் பலர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஏனென்றால் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கங்கனாவின் படத்தில் பணிபுரிய இஷ்டமில்லை என்று பகிரங்கமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரைப்போலவே பலர் இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டு  கங்கனாவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்த … Read more

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை … Read more

ஐ.பி.எல் தொடர் மட்டுமே முக்கியமானது இல்லை

ஐ.பி.எல் தொடர் மட்டுமே முக்கியமானது இல்லை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுவர் என அழைக்கப்படும் வீரர் ராகுல் டிராவிட். அதேபோல தற்போது இந்திய டெஸ்ட் அணியில்  முக்கியமான வீரராக வலம் வரும் 32 வயதான புஜாரா, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.  ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். ஏலம் வியூகங்களும், தந்திரமும் நிறைந்தது என்பதை அறிவேன். உலகத்தரம் வாய்ந்த தென்னாபிரிக்கா வீரரான அம்லா கூட விலை ஏலம்  போகவில்லை. … Read more

அதிமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்த பாமக திட்டம்! மரு.ராமதாஸின் அறிக்கையால் கூட்டணியில் விரிசல்?

அதிமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்த பாமக திட்டம்! மரு.ராமதாஸின் அறிக்கையால் கூட்டணியில் விரிசல்?

ஆளுங்கட்சியாகவும், தனது கூட்டணிக் கட்சியாகவும் இருந்து வரும் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் தமிழ்நாடு, புதுச்சேரி சிறப்புப் பொதுக்குழு இணைய வழியாக செப்டம்பர் 6ஆம் தேதி நடந்தது. சுமார் 11.30 மணிக்குத் துவங்கி மதியம் 2.45 மணியளவில் முடிந்த கூட்டத்தில் ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.   அதில் ராமதாஸ் இறுதியில் பேசியதாவது, “நாம சாலைமறியல் போராட்டம் நடத்திக் கிடைத்த 20% எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் … Read more