இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! 

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! 

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! சுண்டைக்காயின் மிரள வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. பொதுவாக சுண்டைக்காயை யாரும் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள் ஏனென்றால் அது ரொம்ப கசப்பாக இருக்கும். உருவத்தில் சின்னதாக இருந்தாலும் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் கூட இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. இப்பொழுது உதாரணமாக: 1: சுண்டைக்காய் வத்தலை வறுத்து பொடி ஆக்கி சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தப்பட்ட எந்த … Read more

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! 

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! 

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! சிறுநீரகத்தின் இருந்துஉடலில்தான் நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட உப்புக்கள் வெளியேறும். கெட்ட உப்புகளை வெளியேற்றும் சிறுநீரகமானது செயலிழந்து விட்டால் கழிவு நீர் நமது உடலில் தேங்கியிருந்து கை கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.இதனால் நமக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். நமது உடலில் உள்ள ரத்தத்தில் கிரியேட்டின் அளவு யூரிக் அமிலம் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் செயலிழக்கும். இவ்வாறு செயல் இழந்த சிறுநீரகத்தை … Read more

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!! பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை உடையவர்களுக்கு அதிக அளவில் பருக்கள் வரும். ஏனென்றால் அவர்களது முகத்தில் உள்ள எண்ணெய் பசை தான் அதற்கு காரணம் ஏன் என்றால் அந்த எண்ணெய் பசையில் தூசிகள் படிந்து பருக்களை உண்டாக்கும். பருக்கள் வருவதுடன் அது நமது முகப்பொலிவையும் குறைத்து விடும்.. இந்த பருக்களை குறைப்பதற்கான மூன்று வழிகளை நாம் செய்து வந்தால் போதும் கூடிய விரைவில் பருக்கள் சரியாகிவிடும். … Read more

பிரம்மாண்டமாக வருகிறது புதிய 8 வழி மேம்பாலம்!!

The new 8 lane flyover is coming up big!!

பிரம்மாண்டமாக வருகிறது புதிய 8 வழி மேம்பாலம்!! தாம்பரம் மாவட்டத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக புதிய 8 வழி மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்காக ரூ 25 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறுகிறது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான  முயற்சியில்  தமிழ்நாடு அரசு புதிய பேருந்து நிலையம் ஒன்றை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைத்துள்ளது.இது  இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையம் வந்துவிட்டால் ஜிஏஸ்டி சாலையில் … Read more

பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Prabhudeva's daughter's name is Nayantara!! Shocking information released!!

பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!! பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தார என்று பெயர் வைத்ததாக  வெளியான தகவல் தீயாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.கொரோன காலக்கட்டத்தில் பிரபுதேவாவுக்கும்  டாக்டர் ஹிமானிக்கும் ரகசியமாக திருமணம் நடந்தது. அதன் பிறகு கர்ப்பமாக இருந்த ஹிமானிக்கு பெண் குழந்தை பிறந்தது.பிரபுதேவா 50 வயதில் தந்தையாகி இருக்கிறார் என்று பலரால் பேசப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. பிரபுதேவா தன் மகளுக்கு … Read more

தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!!

Tamil Nadu Government Announcement !! 500 liquor shops will not function from tomorrow!!

தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!! தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளது   என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.தற்பொழுது அவர்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென்று  இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இப்பொழுது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் 500 மது கடைகள் மூடுவதற்கான தகவல் வெளிவந்த நிலையில் கலைஞர் நினைவு நாளையொட்டி … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary increase from July!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம்   வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும். இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில்  தற்போது அதிகரித்து … Read more

நாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

நாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

நாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!! நாய் கடித்தால் தண்ணீரை கூட பார்த்தால் பயப்படுவார்கள் என்று கூறினால் நம்மால் நம்ம முடியுமா ஆனால் அதுதான் உண்மை. நாய் கடித்து ரேபிஸ் என்ற நோய் பரவினால் தண்ணீர் காற்று போன்ற அனைத்தையும் பார்த்து பயப்படுவார்கள். இது ஒரு கட்டத்தை தாண்டி விட்டாள் இந்த நோய்வாய் பட்ட வரை காப்பாற்றுவது மிகவும் கடினம். இந்த நோயின் மூலம் ஒரு வருடத்திற்கு 80 ஆயிரம் பேர் இறக்கின்றனர். … Read more

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!! பிறப்பு உறுப்பில் அடிக்கடி கொப்புளங்கள் வருவதால் அது மிகவும் வலியும் , எரிச்சலையும் தருகிறது.அது எப்படி போக்குவது கன்னி கொதிநிலை என்று பெயர் உள்ளது. தோலின் சுரப்பி, இது பெண் உறுப்பினுடைய ஆரம்ப கட்டத்திலே வெளி புற பக்கத்திலே வெளியே பட்டானி அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு சுரப்பி . இந்த சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டாலே அல்லது தொற்று ஏற்பட்டாலே குறிப்பாக ஸ்டாபிலோகாகாஸ் அர்டியாஸ் கிருமினுடைய தொற்று வருவதாலோ … Read more

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!!

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!!

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!! ரத்தத்தில் இருக்கிற ஹீமோகுளோபின் லெவலை அதிகரிப்பதற்கான இயற்கை குணங்கள். ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் லெவல் கம்மியாக இருக்கும் போது ரத்த சோகை ஏற்படும். ரத்தசோகை ஏற்படும் காரணங்கள் அவை: 1: இரும்பு சத்து குறைபாடு காரணமால் ரத்தசோகை ஏற்படும். 2: புற்றுநோய், சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, மஞ்சகாமாலை, மலேரியா, டெங்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தா கூட ரத்த சோகை ஏற்படும். 3: … Read more