2500 யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு!!இனி இயங்காது:? காரணம் இதுதான்?

2500 யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு!!இனி இயங்காது:? காரணம் இதுதான்?

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உள்ள கூகுள் நிறுவனம் வீடியோ பகிரும் தளமாக விளங்கிய யூடியூபில் இருந்து சீனாவிற்கு சொந்தமான 2500க்கும் மேற்பட்ட சேனலை நீக்கியுள்ளது.தவறான செயல்களை பார்ப்பதாகவும், நாட்டு மக்களின் அமைதியை குழைக்கும் வகையில் அந்த சேனல் அமைவதாகவும், இதற்கான நடவடிக்கை எடுக்கும் விதமாக 2500 சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்களில் அரசியல் சார்ந்த ஊடகம் மற்றும் தேவையற்ற விவாதங்கள் கொண்ட வீடியோ சேனல் கொண்டுள்ளதால் நீக்கியதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.இது போன்ற … Read more

மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்

மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்

மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் மூன்று மாலுமிகள் கரை ஒதுங்கினார்கள். இவர்கள் புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து வந்தவர்கள் இவர்கள் படகுகளில் சென்று கொண்டுயிருந்த போது எரிபொருள்கள் தீர்ந்துவிட்டதால் இந்த தீவில் கரை ஒதுங்கினர். அந்த தீவில் உள்ள மணலில் ‘SOS’ என ராட்சத வடிவில் எழுதினர் பின்பு காப்பாற்ற  யாராவது வருவார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணாமல் போனார்கள். புலாப் தீவுக்கு செல்லாதது அறிந்து அமெரிக்க அதிகாரிகள், … Read more

குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

துபாயின் இளவரசனாக திகழும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இவர் ஃபாஸ்ஸா என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் காரில் முன்பக்கத்தில் ஒரு குருவி கூடு கட்டியுள்ளது. இதைப்  பார்த்த இளவரசி அந்தக் காரை  எடுத்துச் செல்லாமல், அங்கே நிறுத்தி வைத்துவிட்டு,அந்தக் குருவிக் கூட்டை யாரும்  தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அந்தக் குருவிக்கு அந்த காரை பரிசளித்து விட்டார். இவர் பொதுவாக விலங்குகள் பறவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அன்பு காட்டுவாராம். குறிப்பாக இவர் … Read more

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிகின்றன. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கத்தில் உள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறைகளும் பாதிக்கபட்டுள்ளன. எந்தவித போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தன. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போட்டியை இங்கு நடத்துவது கடினம். அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

ரஷ்யாவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை மீட்ட பாலிவுட் நடிகர்!!!

ரஷ்யாவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை மீட்ட பாலிவுட் நடிகர்!!!

கொரோனா தாக்கத்தால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்படும் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். ஏனென்றால் இவர் ஏழைகளுக்கு ஓடோடி சென்று உதவி செய்து வருகிறார். அதற்கென ஒரு ஹெல்ப் லைன் ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளார். அது மட்டும், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு அவதிப்பட்ட நிலையில், இவர்  தாமாக முன்வந்து களத்தில் முன் வந்து இறங்கி ஏராளமான பேருந்துகளையும் நாய்களையும் ஏற்பாடு செய்து அவர்களை பத்திரமாக … Read more

கொரோனா வைரஸ்யை தொடந்து புதிய வைரஸ் பரவல்:? பீதியில் தமிழ்நாடு

கொரோனா வைரஸ்யை தொடந்து புதிய வைரஸ் பரவல்:? பீதியில் தமிழ்நாடு

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து மனிதர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ,தற்போது பசுமாடுகளை புதிதாக வைரஸ் நோய் தாக்க தொடங்க ஆரம்பித்துள்ளனர். லம்பி வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தற்போது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவ தொடங்கியது.இந்த வைரஸினால் மாடுகளின் வயிற்றுப்பகுதி மற்றும் கால்கள் பெரும் அம்மைமைகள் போல காட்சியளிக்கிறது.இந்த நோயினால் பசுமாடுகள் சரிவரஉணவு எடுக்காமையளும், தண்ணீர் சரியாக குடிக்கமாலும் உள்ளன.இதனால் பசுமாடுகள் பால் கறக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த … Read more

பிரபல நடிகரின் மகன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி!!!

பிரபல நடிகரின் மகன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி!!!

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் பிரபல குணச்சித்திர நடிகராகவும் உள்ள சின்னி ஜெயந்த்-இன்  மகன்  ஸ்ருதன்  ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ்சினிமாவில் பிரபலங்களின் மகன்கள் அனைவரும் எளிதாக திரை உலகத்தில் நுழைந்து விடும் வாய்ப்பு இருந்தும் ஸ்ருதன்  ஜெய் நாராயணன்  இந்திய குடிமைப்பணி தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம் தானே! இவர் தனது பள்ளி, கல்லூரி மற்றும் … Read more

சென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!

சென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!

லெபனானில் நடந்தது போன்ற வெடி விபத்து சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருக்கதாக டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைப்பற்றி இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்! சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் … Read more

சிவப்பு ரோஜாக்கள்2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சிவப்பு ரோஜாக்கள்2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ்சினிமாவில் 80’ல்  பெரிதும் பேசப்படும் படங்களில் ஒன்று சிவப்பு ரோஜாக்கள். இந்தப்படத்தில் கமலஹாசனின் அட்டகாச நடிப்பினால் அவர் பெரிதும் பிரபலமானார். இந்த படத்தை இயக்கிய முன்னணி இயக்குனரான பாரதிராஜா முந்தைய படங்களை விட வித்தியாசமாகவே இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படமானது திரையரங்கில்175 தாண்டியும் ஓடி  பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கிறது. இது  … Read more

விராட்கோலி சாதனை

விராட்கோலி சாதனை

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு நாள் போட்டியின் தரவரிசை பட்டியலை  ஐ.சி.சி வெளியிட்டது. இதில் 871 புள்ளிகளுடன்  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் இந்திய கேப்டன் விராட்கோலி ரோகித் சர்மா, பாபர் அசாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் … Read more