சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முதலமைச்சர் பற்றி பேசியதற்காக போடப்பட்ட அவதூறு வழக்கை, எதிர்த்து சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த வருடம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.அந்த பேட்டியில் தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது, மாநில அரசுக்கும், முதலமைச்சர்க்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து சீமான் மீது தமிழக முதலமைச்சர் சார்பில் … Read more

திருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு

திருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு

கொரோனா காலகட்டங்களில் திருமணங்கள் நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்த தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் இருந்தது. இன்றோடு (ஜூலை 31) 6ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்டு மாதம் இறுதி வரை சில தளங்களுடன் ஊரடங்கு நீட்டிக்கும் என நேற்று அறிவித்தார். அதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை எந்த நேரத்தில் இயங்க … Read more

கொரோனா காரணமாக ரூ.19.26 கோடி அபராதம் வசூல்!

கொரோனா காரணமாக ரூ.19.26 கோடி அபராதம் வசூல்!

உலக நாடுகளின் பட்டியலில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களிடையே கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. ஆனாலும் மக்கள் இதனையும் மீறி வெளியே செல்கின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை … Read more

ஆன்லைன் வகுப்புக்கு எதிராகத் திரும்பிய தேசிய மனித உரிமை ஆணையம்

ஆன்லைன் வகுப்புக்கு எதிராகத் திரும்பிய தேசிய மனித உரிமை ஆணையம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் ,ஆன்லைன் வகுப்பு கவனிக்க செல்போனை அவனது பெற்றோர்களிடம் கேட்டான். குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதால் அச்சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பல மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்கி தரக்கோரியுள்ளனர்.பெற்றோர்  மறுப்பதால் மாணவர்கள் மன உளைச்சலாலும்,தாழ்வுமனப்பான்மையாலும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து குற்றச்சாட்டு வந்துள்ளது.
இந்த ஆன்லைன் கல்வித்திட்டத்திற்கு  எதிராக பலருமுள்ள நிலையில், தற்பொழுது தேசிய மனித உரிமை ஆணையமும் இதனை தடுக்க முன்வந்துள்ளது.இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.

முக்கிய மூன்று மெட்ரோ நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்?

முக்கிய மூன்று மெட்ரோ நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்?

சென்னையில் கடந்த 2015 ஆண்டு முதல் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட்டு, பின் பயன்பாட்டுக்கு வந்தது. மெட்ரோ ரயில் சேவை முலமாக பல்வேறு இடங்களிலிருந்து எளிதாக பயன்படுத்த வசதியாக அமைந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு தமிழக முன்னாள் முதல்வர்களின் பெயர்களை வைக்க இ.பி.எஸ் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ‘அண்ணா பன்னாட்டு முளையம் ‘என மற்றியமைக்கப்பட்டது. அதைபோல ‘ஆலந்தூர் மெட்ரோ’ நிலையத்தை ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ நிலையமாக … Read more

சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைனில் சூதாடிய விளம்பரங்களில்  நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 ஏனென்றால் தற்பொழுது ஊரடங்கு காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமான நேரத்தை நேரத்தை இணையதளத்தில்  செலவிடுகின்றனர்.இந்த விளம்பரங்களை  பார்த்து, சிறியவர்கள் கூட சூதாட கற்றுக்கொள்ள வழிவகுக்கும். 

ஆகையால் இந்த மனுவில் அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர்.

 

பிஜேபியின் “ஸ்லீப்பர் செல்லா” காங்கிரஸில் இருக்கும் நடிகை குஷ்பூ?

பிஜேபியின் "ஸ்லீப்பர் செல்லா" காங்கிரஸில் இருக்கும் நடிகை குஷ்பூ?

மத்திய பிஜேபி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை தான் ஆதரிப்பதாக காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.     இதுகுறித்து நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், காங்கிரசிற்கு நான் “தலைமை எதுவாயினும் அதற்கு நான் தலையாட்டும் பொம்மை அல்ல, எனக்கு சரியென்று மனதில் பட்டதை வெளிப்படையாக நான் பேசுகிறேன். இதற்காக நான் பிஜேபியை ஆதரிக்கவில்லை” என நேற்று ட்விட்டரில் … Read more

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய “அசுரன்” திரைப்பட இயக்குனர் கைது!

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய "அசுரன்" திரைப்பட இயக்குனர் கைது!

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியதாக, இந்து முன்னணியினர் கொடுத்த புகாரின் பேரில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தற்போது கைதாகியுள்ளார். “வேலு பிரபாகரனின் காதல் கதை” மற்றும் 1995ல் வெளியான “அசுரன்” போன்ற திரைப்படத்தை இயக்கியவர் வேலுபிரபாகரன். கருப்பர் கூட்டத்தை தொடர்ந்து, இவரும் கந்தனையும், கந்தசஷ்டி தொடர்பான வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி அவதூறாக பேசியுள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட சுரேந்திரன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஆதரித்து பேசியுள்ளார் திரைப்பட … Read more

வைகைப்புயல், தானே தயாரித்தும் நடித்து இருக்கும் வெப் சீரிஸ், அதோட பேர கேட்டாலே சிரிப்பு வருது!

வைகைப்புயல், தானே தயாரித்தும் நடித்து இருக்கும் வெப் சீரிஸ், அதோட பேர கேட்டாலே சிரிப்பு வருது!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என பெயர் போன வைகைப்புயல் வடிவேலு தனது நடிப்பில் மட்டுமல்லாமல் உடல் அசைவின் மூலம் மக்களை சிரிக்க வைப்பதில் கெட்டிக்காரர். சில வருடங்களாக கதாநாயகனாக நடித்து வரும் வடிவேலு தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் நடித்த கதாபாத்திரங்கள் பெயரானது மக்களின் மனதில் இடம் பெறும் அளவிற்கு பெரிதும் ஈர்க்கப்படும். எடுத்துக்காட்டாக நாய் சேகர், ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள. தற்பொழுது, இயக்குனர் சுராஜ் கூட்டணியில் வடிவேலே தயாரிப்பு நடிக்க இருக்கும் வெப் சீரியல் ஒன்றினை … Read more

“கொரோனா எனது சகோதரனை காவு வாங்கிவிட்டது”: கண்ணீர்விடும் அக்‌ஷரா ஹாசன் 

“கொரோனா எனது சகோதரனை காவு வாங்கிவிட்டது”: கண்ணீர்விடும் அக்‌ஷரா ஹாசன் 

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்.  இவருக்கு நடிப்பதைவிட டெக்னீசியன் ஆக பணிபுரிவதில் தான் அதிக ஆர்வம். இருந்தபோதிலும்  இயக்குநர் ஆர். பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமானார். பின்னர் தமிழில் இயக்குநர் சிவாவின் ‘விவேகம்’ படத்தின் மூலம்  காலடி எடுத்து வைத்தார்.. அதன்பின்பு, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’  படத்திலும் நடித்துள்ளார். தற்பொழுது விஜய் ஆண்டனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘அக்னிசிறகுகள்’ படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியில் இவர் நடித்த, … Read more