நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!!

நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!!

நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!! மற்ற இறைச்சிகளை போன்று மீன்களிலும் கெடாமல் இருக்க கெமிக்கல் பூசப்படுகின்றன. மேலும் கடையில் விற்கப்படும் மீன்கள் பழையதா அல்லது புதிய மீன்களா என்பதனை அறியாமலே வாங்கி செல்கின்றன.வாங்க இந்த பதிவில் மீன்களை வாங்கும் பொழுது எதை எதை கவனித்து வாங்க வேண்டும் என்பதனை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். ஈ மொய்க்காத மீன்களை நாம் வாங்க கூடாது.இதற்கு முக்கிய காரணம் பிணத்தை பதப்படுத்தும் ஃபார்மலின் கெமிக்கல் மீனில் அடிக்கப்பட்டிருந்தால் ஈ … Read more

பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!! 90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்தமான மறக்க முடியாத விளையாட்டு என்றால் அது ஸ்கிப்பிங்-யை கூறலாம்.நம் விளையாட்டாக நினைத்து விளையாடிய இந்த ஸ்கிப்பிங் பயிற்சிக்கு நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான நன்மைகள் உள்ளன.இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்வதால் நம் உடலில் பல்வேறு தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பத்தே நிமிடம் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை … Read more

காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!

காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!

காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்! காதுகளில் உட்பகுதியில்,காது ஜவ்வை பாதுகாக்க மெழுகு போன்ற திரவம் இயற்கையாகவே உற்பத்தியாகும்.நாளடைவில் அதுவே கெட்டியாகி வெளியே வந்துவிடும்.ஆனால் இதனை பெரும்பாலானோர் காதின் அழுக்கு என்று நினைத்து அதனை சுத்தம் செய்வதாக கூறி பட்ஸ்,ஊக்கு போன்ற சில பொருட்களை காதினுள் விட்டு உட்பகுதி வரை குடைந்து எடுப்பர்.ஆனால் இது முற்றிலும் தவறான விஷயமாகும். இவ்வாறு வெளிவரும் அந்த மெழுகு போன்ற திரவத்தை நன்றாக வெளியே … Read more

நெருங்கும் தீபாவளி! பாரம்பரிய அதிரசம் ரெசிபி செய்ய ஈசி டிப்ஸ்!!

நெருங்கும் தீபாவளி! பாரம்பரிய அதிரசம் ரெசிபி செய்ய ஈசி டிப்ஸ்!!

நெருங்கும் தீபாவளி! பாரம்பரிய அதிரசம் ரெசிபி செய்ய ஈசி டிப்ஸ்!! பாரம்பரிய ஓர் இனிப்பு பண்டம் என்னவென்றால் சற்றும் யோசிக்காமல் அதிரசம் என்று கூறலாம்.அக்காலத்தில் தீபாவளி என்றாலே நமது பாட்டிமார்கள் அதிரசத்தை சுட்டு பானையில் அடுக்கி வைப்பது உண்டு. ஆனால் இக்காலத்திலையோ பேக்கரியில் விற்கும் பல விதமான இனிப்பு பண்டங்களை பேக்கரியில் வாங்கி குவிக்கின்றோம். ஆனால் எத்தனை ஸ்வீட் வந்தாலும் இந்த அதிரசத்திற்கு ஈடாகுமா? வாங்கல் உங்கள் நாவை சுவைக்கும் அதிரசம் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதனை … Read more

முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்!

முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்!

முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்! பெரும்பாலானோர் முகப்பரு வந்த உடனே அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெரியே வேண்டும் என்று தவறாக புரிந்து கொண்டு பருவை கிள்ளி விடுகின்றனர். நாளடைவில் இந்த பரு சிதைந்து கரும்புள்ளியாக மாறுகிறது.இவ்வாறு உருவாகும் கரும்புள்ளி மற்றும் முகப்பருவை 15 நிமிடத்தில் மறைய செய்யும் ஒரு ஹோம் டிப்ஸை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு -ஒரு … Read more

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!!

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!!

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!! நீளமான அடர்த்தியான கருமை முடி என்பது அனைத்து பெண்களின் கனவாகும். ஆனால் இந்த கனவு பல பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நனவாவதில்லை. காரணம் பற்பல கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளையும்,ஹேர் ஆயிலையும் தேய்ப்பதனளையே உங்கள் தலைமுடி வேரிலிருந்து வலுவிழந்து கொட்ட தொடங்கி விடுகிறது. இனி அந்த கவலை வேண்டாம் ஆலமர விழுதைப் போல உங்கள் முடி அடர்த்தியாக வலிமையாக வளர உங்கள் தேங்காய் … Read more

ஒரு டீஸ்பூன் போதும் ஆயுசுக்கும் கண்பார்வை குறையாது! மங்கிய பார்வை திரும்ப கிடைக்கும்!!

ஒரு டீஸ்பூன் போதும் ஆயுசுக்கும் கண்பார்வை குறையாது! மங்கிய பார்வை திரும்ப கிடைக்கும்!!

ஒரு டீஸ்பூன் போதும் ஆயுசுக்கும் கண்பார்வை குறையாது! மங்கிய பார்வை திரும்ப கிடைக்கும்!! தற்போது கண்பார்வை மங்குதல் என்பது பள்ளி பருவ குழந்தைகள் முதல் கொண்டே வருகிறது.பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பார்வை மங்குதல் வருவதற்கும் முதல் முக்கிய காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும் மேலும் கண்களுக்கு போதிய ஓய்வு தராத காரணத்தினாலும் தான்.40 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் பார்வை மங்குதல் வயது முதிர்வின் காரணமாகவோ அல்லது நீரிழிவு நோயின் காரணமாகவோ வர நேரிடலாம். இது … Read more

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!! போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான அபராத தொகை குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவாறு: இருசக்கர … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!! போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் வறப்பட்டு இருப்பதவாறு: மோட்டார் வாகன பதிவை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் … Read more

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!! அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாடு புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிலிருந்து மீதமானது முதல் மிக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மீதமானது முதல் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் … Read more