தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு! அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று அக்டோபர் 20 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்,பின்பு இது புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை மையம் … Read more

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்!

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்!

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்! தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு நூதனமான முறையில் ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டு,பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. சமீபத்தில் நீங்கள் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள்,உங்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது என்று கூறி பணத்தை பறித்தது ஒரு கொள்ளை கும்பல்.ஆண்களை குறி வைத்து நிர்வாண கால் செய்து பணத்தை பறிக்கும் மோசடியில் ஈடுபட்டது மற்றொரு கொள்ளை கும்பல்,இதுபோன்று சூழலுக்கு ஏற்றவாறு நூதனமான முறையில் பணத்தினை திருடி வருகிறது. இந்நிலையில் … Read more

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் மேலும் 1000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்ற பட்டியலும் போக்குவரத்து கழக துறை … Read more

சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்? தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து எந்தெந்த ஊருக்கு செல்லும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது போக்குவரத்து கழகம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து வசதியை அளித்துள்ளது.அதன்படி இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து வழக்கமாக செல்லும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,பிற ஊர்களில் இருந்து … Read more

நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்!

நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்!

நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்! வெள்ளிக்கிழமை என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.பெண்கள் தனக்காக மட்டுமின்றி தனது குடும்பத்திற்காகவும், கணவனுக்காவும், தனது பிள்ளைகளுக்காகவும், வாரத்தின் ஏதோ ஒரு தினத்தில் விரதமிருந்து தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்.மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் பல்வேறு பாக்கியங்கள் நமக்கு கிட்டும். தன் கணவனுக்காக மாங்கல்ய பாக்கியம் பெற வேண்டுமென்று வழிபாடு செய்யும் பெண்கள் வெள்ளிக்கிழமையன்று இந்த தெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்கள் கணவனின் … Read more

உங்க வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!

உங்க வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!

உங்க வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க! பெரும்பாலான வீடுகளில் தற்போது வரை சங்கை வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.இவ்வாறு வீடுகளில் சங்கை வைத்து பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு வீட்டில் வலம்புரி சங்கு பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கோ அந்த வீட்டினுல் குபேரன் அருள் பெற்று செல்வ செழிப்புடன் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டினுள் நிரந்தர வசம் செய்வாள் என்பது … Read more

நெருங்கும் முகூர்த்த நாள்! விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!!

நெருங்கும் முகூர்த்த நாள்! விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!!

நெருங்கும் முகூர்த்த நாள்!விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!! கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது. நேற்று அக்டோபர் 19 ஒரு கிராம் தங்கம் 4700 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிருக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து … Read more

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!! இருசக்கர வாகன ஓட்டுனர் குடித்திருந்து பின்னால் அமர்ந்து இருக்கும் நபர் குடிக்காமல் இருந்தாலும், ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது போன்று,பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை புதிய சட்ட … Read more

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி!

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி!

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி! நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் சென்னை வாசிகள் பலரும் நாளை முதலே சொந்த ஊருக்கு திரும்ப அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர். இதனையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு … Read more

தமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு! நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறிவிப்பில் கூறியதவாறு: தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 – 7 மணி வரையும் மாலை 7- 8 மணி வரை ஆகிய இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனங்களை கொண்ட பசுமை … Read more