கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!! லாரியும்,ஜீப்பும் நேருக்கு நேர் மோதி ஏற்படுத்திய விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு.மேலும் 14 பேர் படுகாயம்!! கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா பகுதியில்,பெங்களூருவிற்கு கூலி ஆட்களை ஏற்றி சென்ற ஜீப்பும்,லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஜிப்பில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் … Read more

Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் இயங்கும் 28 சுங்கச்சாவடியில்,சுங்கச்சாவடி கட்டணம் திருத்தி அமைக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.இதன்படி வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளிலும் சுங்க கட்டணம் உயருமென்று தகவல்கள் … Read more

பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!!

பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!!

பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!! பாஜக நிர்வாகியும்,பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமுமான சோனாலி போகத்,கோவாவில் இருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக,கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறந்தார். இந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை சோனாலி போகத்.இவரின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதன் பிறகு சோனாலியும் அவருடைய ஒரே மகளும் தனிமையில் வசித்து வந்தனர்.இவர் அரசியலில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக … Read more

ஆன்லைனில் முறுக்கு விற்றதால் 1 கோடி வருமானம்:! அசத்தும் பெண்மணி!!

ஆன்லைனில் முறுக்கு விற்றதால் 1 கோடி வருமானம்:! அசத்தும் பெண்மணி!!

ஆன்லைனில் முறுக்கு விற்றதால் 1 கோடி வருமானம்:! அசத்தும் பெண்மணி!! கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த காலகட்டத்தை தனக்கு பொற்காலமாக மாற்றிய பெண்மணி!! மும்பையைச் சார்ந்த கீதா பாண்டே என்பவர் முறுக்கு உள்ளிட்ட பல எண்ணெய் வகை பலகாரங்களை செய்து ஆன்லைனில் சந்தைப்படுத்தினார்.பலகாரங்கள் சுவையாகவும், சுத்தமாகவும் இருந்ததனால் மக்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இவர் மற்ற பலகாரங்களை விட முறுக்கை அதிகம் விற்றார்.இதனால் அவருக்கு ஓராண்டில் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக பெருமையுடன் கூறுகிறார்.எந்த … Read more

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!! தற்போது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் Hand food mouth disease குழந்தைகளுக்கு பரவலாக பரவி வருகிறது.இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். HFMD என்னும் நோய் ஒரு வகை வைரசினால் பரவுகிறது.இந்த வைரஸினால் ஏற்படும் கொப்புளங்கள் அதாவது ரேசஸ் தக்காளியை போன்று சிவப்பு நிறமாக உள்ளதால் இது தக்காளி காய்ச்சல் … Read more

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!! போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் நேற்று காலை 11 மணி அளவில்,போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சிடிஐயூ உள்ளிட்ட 67 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இரண்டாவது நாளாக தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.அதாவது போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ஏற்று … Read more

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!!

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!!

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!! நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நாளை (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் கொண்டாடவிற்கும் நிலையில் அவரது உடல் நிலையைப்பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாமென்று தொண்டர்களிடமும் ரசிகர்களிடமும் அவரின் மனைவி பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் நிற்க கூட முடியாமல் தடுமாறியதை கண்டு,தொண்டர்கள் கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.எனவே இதை வைத்து விஜயகாந்தின் உடல் நிலையைப்பற்றி தவறான … Read more

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!! 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளை அடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! விருதுநகர் மாவட்டம் நாரத்தான் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலாவந்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த முத்துச்செல்வம் என்பவர் காரில் … Read more

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!! தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் இணையவழி கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 23ஆம் தேதி … Read more

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!! தமிழக வரலாற்றிலே முதன் முறையாக,திமுக எம்எல்ஏ வீட்டில் நடத்திய மொய் விருந்தில் ரூ 10 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கடைமடை பகுதி பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ அசோக்குமார் என்பவர் நேற்று தனது பேரப் பிள்ளைகளின் காதணி மொய்விருந்தை நடத்தினார்.இந்த மொய் விருந்தை பேராவூரணி ஸ்டேட் பேங்க் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடத்தினார்.இந்த மொய் விருந்தில் 100 … Read more