கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

0
181

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

லாரியும்,ஜீப்பும் நேருக்கு நேர் மோதி ஏற்படுத்திய விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு.மேலும் 14 பேர் படுகாயம்!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா பகுதியில்,பெங்களூருவிற்கு கூலி ஆட்களை ஏற்றி சென்ற ஜீப்பும்,லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஜிப்பில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் படுகாயமடைந்த 14 பேரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

author avatar
Pavithra