Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!!

Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!!

Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!! போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஒப்பந்தம் தொடர்பாக 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. இந்த பேச்சுவார்த்தையில் தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிடிஐயூ உள்ளிட்ட 67 நிர்வாகிகள் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் … Read more

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!!

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!!

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!! சேலம் ஆத்தூர் அருகே சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதி விபத்து! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஆம்னி காரில் இருந்த சிறுமி உட்பட்ட 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5பேர் சிகிச்சைக்காக சேலம் … Read more

இளநரையை ஒரே வாரத்தில் போக்கும் அற்புத மருந்து:!! ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள்!!

இளநரையை ஒரே வாரத்தில் போக்கும் அற்புத மருந்து:!! ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள்!!

இளநரையை ஒரே வாரத்தில் போக்கும் அற்புத மருந்து:!! ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள்!! தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இளநரையாகும்.இந்த இளநரையால் இளம் வயதினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.பல விளம்பரங்களை பார்த்து பலவித ஹேர் டையை பயன்படுத்தியும் பயனில்லை என்று கவலைப்படுபவருக்கு ஓர் அற்புத மருந்து மருதாணியும் நீலி அவுரி இலையுமாகும்.இந்த மருதாணியும் நீலி அவுரி இலையையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் உங்கள் இளநரை,முதுநரை போன்ற அனைத்து நரைமுடி பிரச்சனைகளுக்கும் … Read more

சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் தேர்வு முடிவுகள்!!

சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் தேர்வு முடிவுகள்!!

சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் தேர்வு முடிவுகள்!! 12- ஆம் வகுப்பு துணை தேர்வு முடிவுகளை இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளிவந்த நிலையில், தற்போது துணை தேர்விற்கான தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு வெளியிடவுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.மேலும் & என்ற இணையதளம் முகவரியை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பதிவு எண் மற்றும் … Read more

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:? அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:? அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:?அப்போ இதற்கும் இனி கட்டணம்!! கார்டு(card) மூலம் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்யும் பல வளர்ந்த நாடுகளுக்கு இடையில்,கூகுள்பே போன்பே, பேடிஎம் என யூபிஐ பணவர்த்தனையில் இந்தியாவானது முன்னிலை வகிக்கின்றது.ஏன் இந்தியாவின் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம். அதாவது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூர் ஹைதராபாத் என முக்கிய பெருநகரங்களில் மட்டுமே யூபியை பணவர்த்தனைகள் இருந்தன. ஆனால் தற்போது இந்தியாவின் கிராமப்புறங்கள் முதல் கொண்டு … Read more

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்! 2022 ஆகஸ்ட் 15 -ல் நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்கள்கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி பலரும் அவர்களது வீட்டில் இந்தியாவின் தேசிய கொடியை பறக்க விட்டு மகிழ்ந்து வரும் நிலையில்,உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன்பு பாகிஸ்தானின் கொடியை பறக்கவிட்ட … Read more

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்!

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்!

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் போது,செய்தியாளர் ஒருவரை மண்டையை உடைத்து விடுவேன் என்றும்,அவரை ஒருமையில் பேசியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது செய்தியாளர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் நீங்கள் பாஜகவை கேள்வி கேட்பதில்லை என்று வினைவினார்.இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் அந்த செய்தியாளரை நீ வா போ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசியதோடு,அவரை மண்டையை உடைத்து விடுவேன் … Read more

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!!

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!!

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!! சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கியில்,பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டன. அதாவது வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் புகுந்த மூன்று முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 32 கிலோ எடை உள்ள தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் … Read more

மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!!

மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!!

மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!! கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டமானது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தை,மூவலூர் இராமாமிர்தம் … Read more

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!! பீகார் ரயில் நிலையத்தில் தன் தாய் இறந்தது கூட தெரியாமல்,மூன்று வயது சிறுவன் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பீகார் பகல்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரயில் நிலையம் சென்று பார்த்த பொழுது,மனநலம் குன்றிய தாயின் 3 … Read more