SIR குறித்து குவியும் குற்றச்சாட்டுகள்.. வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக அதுகாரிகள் வலியுறுத்தல்!! 

Accusations heaped on SIR.. Adukhari insists on transparency!!

பல மாநிலங்களில் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) என்ற மாபெரும் பணியை தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் என்பது சட்டரீதியாக தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இத்தகைய திருத்தங்கள் வழக்கமாக நடைபெறுபவையே என்றாலும், தற்போது குடிபெயர்வுகள் அதிகரித்தது, இரட்டை பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது போன்ற சூழலால் இப்பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் … Read more

சீக்ரெட் டீலிங்.. OK சொல்லும் பிரேமலதா.. எடப்பாடிக்கு கட்டம் கட்டும்  செங்கோட்டையன்!! குஷியில் தவெக!!

Secret dealing.. Premalatha who says OK.. Sengottaiyan builds the framework for Edappadi!!

TVK: அதிமுகவிலிருந்து முக்கிய மற்றும் மூத்த தலைவரான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது ரீதியாக தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். அதிமுகவில் அவருக்கான முக்கிய இடம் ஒதுக்காதது தான் இதற்கு காரணம். மேலும்  எடப்பாடி செங்கோட்டையனிடம் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருந்தார். தற்சமயம் உன்னை நான் எதிர்த்து வெற்றியடைந்து காட்டுகிறேன் என சபதம் போட்டு செங்கோட்டையன் கட்சி மாறியுள்ளார். இந்த சமயத்தில் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தும் அனைவரையும் ஒன்று திரட்ட … Read more

விஜய்யுடன் கூட்டணி.. கட்டாயம் இது நடப்பது உறுதி!! அன்புமணி ராமதாஸ் அதிரடி!!

Alliance with Vijay.. This is sure to happen!! Anbumani Ramadoss action!!

PMK: பாமக வின் அன்புமணி ராமதாஸ் கடந்த 25 ஆம் தேதி திருப்பூரில் தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற பயணத்தை ஆரம்பித்து தர்மபுரியில் நிறைவு செய்தார். இந்த மக்கள் உரிமை மீட்பு பயணத்தில் பல தரப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இது ரீதியாக அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி முடிவு பெற்று தர வேண்டும். இலையென்றால் போராட்டம் நடக்கும். குப்பை எரி உலை திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் … Read more

தினகரன் சசிகலாவுக்கு முக்கிய பதவி.. கண்டிஷன் போட்ட செங்கோட்டை!! தலையசைத்த விஜய்!!

Important position for Dinakaran Sasikala.. Conditioned Red sengottai!! Vijay nodded!!

TVK ADMK: விஜய் அரசியலுக்கு இணைந்து கட்சி வேலைகளை ஆரம்பித்தாலும் அவருக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்க யாரும் இல்லை. பல ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் தலைவர்கள் வழியையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் விஜய்க்கு எங்கிருந்து ஆரம்பித்து எப்படி செல்ல வேண்டும் என வழிகாட்டி சொல்ல யாரும் இல்லை. தக்க சமயத்தில் தான் எடப்பாடி கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை வெளியேற்றினார். பல ஆண்டு இருந்து வரும் திமுக அதிமுகவிற்கு கூட கிடைக்காத … Read more

கொங்கு மண்டலத்தில் பெரும் அடி.. மவுசு போன எடப்பாடி!! விஜய்க்கு வந்த புதிய பவர்!!

Respected by Vijay in Kongu Mandal!! A way to lose the vote bank

TVK ADMK: தமிழக அரசியல் களத்தில் திருப்பி போடும் அளவிற்கு செங்கோட்டையன் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதிமுகவின் நான்கு முதலமைச்சர்களை பார்த்த செங்கோட்டையனுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்து வந்தனர். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அவரது பெயர் ஏதேனும் ஓரங்களில் இருக்கப்படுவது பெரிதாக பேசப்பட்டது. இது ரீதியாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிலும் கட்சியிலிருந்து நீக்கவர்களை ஒன்றினைத்து கொள்ள வேண்டும் என்று … Read more

இதை மட்டும் செய்யுங்கள்! 100% சுகப்பிரசவம் தான்! தவறாமல் கடைபிடியுங்கள்

Tips for Pregnant Women

கர்ப்பமடைந்து 7 மாதத்திற்கு மேலே ஆனவுடன் இந்த விதிமுறைகளை கடைபிடியுங்கள்.கண்டிப்பாக சுகப்பிரசவம் நடக்கும். 1.இரு நேரமும் கட்டாயமாக சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.முக்கியமாக இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீரை இடுப்பு மற்றும் வயிறை சுற்றி ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்யும் போது சதைகள் தளர்வடைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். 2.பிரசவம் சம்மதமான எந்த ஒரு அதிர்ச்சி வீடியோக்களையும் பார்க்க கூடாது.மன நிம்மதியுடன் இருக்க வேண்டும்.அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். 3.குழந்தைகள் வயிற்றினுள் கொடி சுற்றி கொள்ளாமல் இருக்க … Read more

அளவுக்கதிகமான உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்

nature tips for obesity

அளவுக்கதிகமான உடல் பருமனால் உங்களை குண்டு குண்டு என அனைவரும் கேலி செய்கிறார்களா! இத மட்டும் செஞ்சு பாருங்க அப்புறம் யாரும் உங்களை கிண்டல் பண்ணவே முடியாது! இந்த உலகில் மக்கள் அதிக அளவு பல நோய்களினால் அவதிப்பட்டு வருகின்றனர்.அதனை சரிசெய்ய இந்த காலத்தில் மருத்துவரை நாடி ஓடுகின்றனர்.அதிலும் முக்கியமாக உடல் பருமனால் அதிகப்படியானோர் உடல் அளவிலும் மனதளவிலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அதற்காக ஜிம் மாறும் உடல்குறைக்கும் மருந்துகள் என அனைத்திலும் அதிக அளவு பணத்தை செலவு செய்து … Read more

புற்றுநோயை குணப்படுத்தும் ஒரே பழம் இது தான்! விரைந்து உண்ணுங்கள்!

This is the only fruit that can cure cancer! Eat fast!

தக்காளி என்பது ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் நினைகின்றனர்.தக்காளியும் பழவகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.பழங்களை சாப்பிடுவதை போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் தரும்.தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது டானிக் குடுப்பதற்கு சமமாகத்தான் இருக்கும். ஆனால் தக்காளிபழத்தை  எப்படி பக்குவப்படுத்தி சாப்பிட்டாலும் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும்.தக்காளி பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது.வைட்டமின் பி1 சத்தானது … Read more

முதல்வராகும் செங்கோட்டையன்.. யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்!! கலக்கத்தில் எடப்பாடி!!

Sengottaiyan is the chief minister.. a twist that no one expected

ADMK TVK: அதிமுகவை ஒருங்கிணைப்பு வேண்டும் என்று யார் கொடி தூக்கினாலும் அவர்களை கட்சியை விட்டு எடப்பாடி வெளியேற்றி விடுகிறார். அந்த வகையில் கொங்கு பகுதியில் மிகவும் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் செங்கோட்டையனும் தற்போது கட்சியை விட்டே நீக்கிவிட்டார். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவை பார்த்து வரும் இவருக்கே கட்சிக்குள் இந்த நிலைமையா என்று பலரும் வசைப்பாடி வருகின்றனர். ஆனால் இவரை கடந்து அதிமுக செயல்படுவது என்பதும் சற்று கடினம் தான். கொங்கு மணடலத்தில் இவருக்கு உள்ள செல்வாக்கை … Read more

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை போக்க அருமையான மருந்து

Tips to Reduce Menstrual Pain

மாதவிடாயின் போது பெண்கள் பெருமளவு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அதுமட்டுமின்றி அந்த சமயங்களில் அவர்களுக்கு அதிக அளவு ஓய்வு தேவைப்படும்.ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஓய்வு எடுக்க நேரமே இல்லாமல் போய்விடுகிறது.அதனால் இந்த நேரங்களில் பெண்கள் வலியை பொறுத்துக் கொள்வதற்காக பலவகை மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.அது தற்போது வலியை குறைத்தாலும்,நாளடைவில் அதிக கெடுதலை கொடுக்கும். ஆகையால் இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்,கண்டிப்பாக உங்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும். மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க டிப்ஸ்: மாதவிடாய் சீராக மாதந்தோறும் நடக்க புதினா இலையின் சாறு … Read more