இதை மட்டும் செய்யுங்கள்! 100% சுகப்பிரசவம் தான்! தவறாமல் கடைபிடியுங்கள்

Tips for Pregnant Women

கர்ப்பமடைந்து 7 மாதத்திற்கு மேலே ஆனவுடன் இந்த விதிமுறைகளை கடைபிடியுங்கள்.கண்டிப்பாக சுகப்பிரசவம் நடக்கும். 1.இரு நேரமும் கட்டாயமாக சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.முக்கியமாக இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீரை இடுப்பு மற்றும் வயிறை சுற்றி ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்யும் போது சதைகள் தளர்வடைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். 2.பிரசவம் சம்மதமான எந்த ஒரு அதிர்ச்சி வீடியோக்களையும் பார்க்க கூடாது.மன நிம்மதியுடன் இருக்க வேண்டும்.அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். 3.குழந்தைகள் வயிற்றினுள் கொடி சுற்றி கொள்ளாமல் இருக்க … Read more

அளவுக்கதிகமான உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்

nature tips for obesity

அளவுக்கதிகமான உடல் பருமனால் உங்களை குண்டு குண்டு என அனைவரும் கேலி செய்கிறார்களா! இத மட்டும் செஞ்சு பாருங்க அப்புறம் யாரும் உங்களை கிண்டல் பண்ணவே முடியாது! இந்த உலகில் மக்கள் அதிக அளவு பல நோய்களினால் அவதிப்பட்டு வருகின்றனர்.அதனை சரிசெய்ய இந்த காலத்தில் மருத்துவரை நாடி ஓடுகின்றனர்.அதிலும் முக்கியமாக உடல் பருமனால் அதிகப்படியானோர் உடல் அளவிலும் மனதளவிலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அதற்காக ஜிம் மாறும் உடல்குறைக்கும் மருந்துகள் என அனைத்திலும் அதிக அளவு பணத்தை செலவு செய்து … Read more

புற்றுநோயை குணப்படுத்தும் ஒரே பழம் இது தான்! விரைந்து உண்ணுங்கள்!

This is the only fruit that can cure cancer! Eat fast!

தக்காளி என்பது ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் நினைகின்றனர்.தக்காளியும் பழவகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.பழங்களை சாப்பிடுவதை போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் தரும்.தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது டானிக் குடுப்பதற்கு சமமாகத்தான் இருக்கும். ஆனால் தக்காளிபழத்தை  எப்படி பக்குவப்படுத்தி சாப்பிட்டாலும் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும்.தக்காளி பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது.வைட்டமின் பி1 சத்தானது … Read more

முதல்வராகும் செங்கோட்டையன்.. யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்!! கலக்கத்தில் எடப்பாடி!!

Sengottaiyan is the chief minister.. a twist that no one expected

ADMK TVK: அதிமுகவை ஒருங்கிணைப்பு வேண்டும் என்று யார் கொடி தூக்கினாலும் அவர்களை கட்சியை விட்டு எடப்பாடி வெளியேற்றி விடுகிறார். அந்த வகையில் கொங்கு பகுதியில் மிகவும் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் செங்கோட்டையனும் தற்போது கட்சியை விட்டே நீக்கிவிட்டார். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவை பார்த்து வரும் இவருக்கே கட்சிக்குள் இந்த நிலைமையா என்று பலரும் வசைப்பாடி வருகின்றனர். ஆனால் இவரை கடந்து அதிமுக செயல்படுவது என்பதும் சற்று கடினம் தான். கொங்கு மணடலத்தில் இவருக்கு உள்ள செல்வாக்கை … Read more

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை போக்க அருமையான மருந்து

Tips to Reduce Menstrual Pain

மாதவிடாயின் போது பெண்கள் பெருமளவு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அதுமட்டுமின்றி அந்த சமயங்களில் அவர்களுக்கு அதிக அளவு ஓய்வு தேவைப்படும்.ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஓய்வு எடுக்க நேரமே இல்லாமல் போய்விடுகிறது.அதனால் இந்த நேரங்களில் பெண்கள் வலியை பொறுத்துக் கொள்வதற்காக பலவகை மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.அது தற்போது வலியை குறைத்தாலும்,நாளடைவில் அதிக கெடுதலை கொடுக்கும். ஆகையால் இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்,கண்டிப்பாக உங்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும். மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க டிப்ஸ்: மாதவிடாய் சீராக மாதந்தோறும் நடக்க புதினா இலையின் சாறு … Read more

இதை செய்தால் 100% நரைமுடி பிரச்சனை தீரும்!

Doing this will solve the hair problem 100%!

இந்தக் காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது.இதற்கு காரணம் சத்து குறைபாடே காரணம்.அதுமட்டுமின்றி இந்த கால கட்டத்தின் உணவு முறைகளும் இதற்கு காரணமாக அமைகிறது.இதற்காக அனைவரும் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இக்காலத்தில் உபயோக்கிக்கும் ஷாம்பு போன்ற இதர இரசாயன பொருட்களாலும் நரைமுடி வருவதை சிறுவயதிலேயே சந்திக்கின்றனர். இதற்கு பாட்டி வைத்தியம் தான் நிரந்தர தீர்வு.மனநெல்லிக்காயை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மூகரட்டை எனப்படும் மூலிகைய பாலுடன் அரைத்து சாப்பிட்டு வர இளம் நரை ஏற்படாது.முடி … Read more

மூட்டுவலியால் அவதிபடுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

Super tips for those who suffer from joint pain!

மூட்டுவலியானது அதிக அளவு பெண்களுக்கு காணப்படும்.ஏனென்றால் அதிக விரைவிலேயே பெண்களுக்கு மூட்டு தேய்மானம் ஏற்பட்டுவிடும்.பெண்கள் குழந்தைகளை பெற்றேடுப்பதாலும்,அதிக அளவு வேலைகளை சுமைக்கின்றனர் அதனால் அவர்களுக்கு 30 வயதை தாண்டியதுமே மூட்டு வலி ஏற்பட்டுவிடுகிறது.அதுமட்டும் காரணமாக இருக்காது.சிலர் உடம்பில் கால்சியம் சத்தானது குறைந்து காணப்பட்டால் அவர்களுக்கும் மூட்டு வலி ஏற்படும். நமது முன்னோர்கள் உணவு மருந்து மருந்தேப் உணவு என்னும் பலக்கத்தை கொண்டிருந்தனர்.ஆனால் இப்போதைய சமூகத்தினர் சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் மருத்துவரி நாடியே சென்று விடுகின்றனர்.இந்த மருத்துவத்தை செய்து பாருங்கள் … Read more

70% ஓகே.. தயவு செஞ்சி வந்துருங்க.. அதிமுக-வில் இரட்டை தலைமை!! எடப்பாடியின் திடீர் முடிவு!??  

70% OK.. Dual leadership in AIADMK

ADMK: அதிமுக மீண்டும் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் முதல் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்களது  கூட்டணி குறித்து பேசினாலே எடப்பாடி, இருக்கும் நாற்காலியை காலி செய்து விடுகிறார். அப்படிதான் செங்கோட்டையனின் பதவியும் போனது. மேலும் பாஜக தலைமை முதல் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரை பலரும் எடப்பாடி இடம் இது ரீதியாக பேச்சாளர் நடத்திவிட்டனர். வெளியே கூட்டணிக்காக அலையும் நேரத்தில் இவர்கள் கூட்டணி உருவாக்கிக் கொண்டால் அதிமுக … Read more

சேலம் தான் அடுத்த டார்கெட்.. எடப்பாடி கோட்டையிலேயே கை வைக்கும் விஜய்!! அதிமுக-வை கவுக்க மாஸ்டர் பிளான்!!

It is reported that Vijay will hold his next campaign in Salem

TVK ADMK: கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய் சில நாட்கள் வெளியே தலைக்காட்டவே இல்லை. இதனிடையே ஆளும் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் பல நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இனி விஜய் எந்த ஒரு சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் ஆளும் கட்சி காட்டமாக விதித்து வந்தது. இவையனைத்தையும் தகர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் தனது இயல்பு நிலைக்கு விஜய் திரும்பியுள்ளார். அந்த வகையில் இவரின் இக்கட்டான சூழலில் … Read more

எடப்பாடிக்கு ஷாக்!! விஜய்யுடன் கூட்டணி.. நடந்தே தீரும்!! செங்கோட்டையன் பளிச் பதில்!!

Shock for Edappadi!! Alliance with Vijay.. This must happen!! The answer

ADMK: எம்ஜிஆர் காலகட்டத்திலிருந்து கட்சியிலிருக்கும் செங்கோட்டையன் தற்போது நீக்கப்பட்டது பெரும்பாலான நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. முதலமைச்சர் பொறுப்பு வரை இவர் பெயரும் ஒரு காலத்தில் பரிந்துரை செய்யப்பட்டது தான். அதன் பிறகு எடப்பாடியின் மவுசு அதிகரிக்கவே கட்சியில் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தனர். அதிலும் சமீப நாட்களாக இவருக்கு பின்வந்த அமைச்சர்களுக்கு கொடுத்த மரியாதை கூட தனக்கு கொடுக்கவில்லை என்பதுதான் இவரின் புலம்பல். நாளடைவில் எடப்பாடி சரிப்பட்டு வர மாட்டார் என எண்ணி, ஓபிஎஸ் சசிகலா, டிடிவி … Read more