பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

Total ban on bike taxi!! Action taken by District Collector!!

பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!! மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில்  ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பைக் டாக்ஸி மூலம் மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. இறுதியில் மதுரை மாநகரில் … Read more

தமிழ் மொழி மீது ஹிந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ரவி!!

Hindi cannot be imposed on Tamil - Governor Ravi!!

தமிழ் மொழி மீது ஹிந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ரவி!! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ் பேசும் பனாரஸ் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துரையாடினார். தமிழ்நாடு தர்ஷன் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் பேசிய ஆளுநர் ரவி தமிழ் மொழி மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது ஹிந்தி மொழியை … Read more

வெளியாகுகிறது விடியா அரசின் ஊழல் பட்டியல்!! அண்ணாமலை வெளியிட்ட அதிராப்பூர்வ அறிவிப்பு!!

Corruption list of Vidya Govt released!! Annamalai released an unexpected announcement!!

வெளியாகுகிறது விடியா அரசின் ஊழல் பட்டியல்!! அண்ணாமலை வெளியிட்ட அதிராப்பூர்வ அறிவிப்பு!! திமுகவின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15மணிக்கு வெளியிடப்படும் என டிவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை துறை வாரியாக தெரிவித்து வரும் நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் குற்றச்சாட்டாக போக்குவரத்து துறை சார்பில் ஊழியர்களுக்கு வழங்க வாங்கப்படும் சுவீட் ஆவினிடம் இருந்து கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் … Read more

ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை!! போலீசார் விசாரணை!!

Graduate girl commits suicide by jumping in front of train!! Police investigation!!

தாம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் வெண்ணிலா பி.இ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வெண்ணிலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, நேற்று … Read more

திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!!

Two infants died due to respiratory failure in Trichy private nursery - Srirangam police investigation!!

திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!! திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் மூச்சுத் திணறல் காரணமாக … Read more

தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!! 

தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!! 

தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!! கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் பகுதியை சார்ந்த ஜாண் ரவி .இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டை கட்ட துவங்கியது முதலே ,டீக்கடையில் இருந்து வெட்டிப் பேச்சு பேசும் சில நபர்கள் ஜான் ரவி பற்றி அவதூறு பரப்ப தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் பொறுமை இழந்தார் ஜான். வாடகைக்கு மைக் செட் எடுத்தார். மைக் மூலம் டீக்கடை … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!! காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடி தடி மற்றும் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள்,பெண்களை கிண்டல் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 நபர்களை ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்படி காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற … Read more

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்வு பணிகளை தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி … Read more

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!! சட்டப்பேரவையில் மின் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு ஆண்டுகளில் 1,40,649 கள்ளச் சாராய வழக்குகள் பதிவு … Read more

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! மூன்றாவது மாடியில் புது அறை புணரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஊழியர்களின் கவனக்குறைவால் ஏசி கழண்டு விழுந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் இன்று மதியம் 2 … Read more