மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!! பள்ளி மாணவிகளை தவறாக செல்போனில் படம் பிடித்த புகார் தொடர்பாக கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரை பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அருகே கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் பன்னீர்செல்வம் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது செல்போனில் பள்ளி மாணவிகளை தவறாக படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக … Read more

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!! மைதானத்திற்கு உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் இருக்கும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கொடிகளையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னையில் சிஎஸ்கே – இராஜஸ்தான் இராயல்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால் உற்பத்தியாகும் குப்பைகளை அகற்ற கூடுதல் தூய்மை பணியாளர்களை சென்னை மாநாகராட்சி நியமித்துள்ளது. மைதானத்திற்குள்ள உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் உள்ள குப்பைகளை … Read more

அதிகரித்து வரும் கொரோனா!! மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிய சீரம் நிறுவனம்!!

அதிகரித்து வரும் கொரோனா!! மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிய சீரம் நிறுவனம்!!

அதிகரித்து வரும் கொரோனா!! மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிய சீரம் நிறுவனம்!! இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியது அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது. எனவே இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 … Read more

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!! கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (54) என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். … Read more

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!!

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!!

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!! எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் மீட்டர் என்பது நவீன காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்போடு அமைக்க வேண்டும் என்பது மின்சார வாரியத்தினுடைய இலக்கு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத அளவிற்கு புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான … Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார் அதில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார் . தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6648 மேற்பார்வையாளர்கள் 14 ஆயிரத்து 794 விற்பனையாளர்கள் 2008 எழுவத்தி ஆறு … Read more

இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையா? இதோ இந்த ஒரு பேக் போதும் இனி ஆயுசுக்கும் கவலையில்லை

இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையா? இதோ இந்த ஒரு பேக் போதும் இனி ஆயுசுக்கும் கவலையில்லை

இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையா? இதோ இந்த ஒரு பேக் போதும் இனி ஆயுசுக்கும் கவலையில்லை இன்றைய தினங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை நரை முடி அதாவது வெள்ளை முடி. ஆரம்ப கலாத்தில் இந்த வெள்ளை முடி பிரச்சனை வயதானவர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அதிக மக்களுக்கு இந்த நரைமுடி பிரச்சனை மட்டும் தான் அதிக அளவில் இருக்கிறது. இப்படி இருக்கும் நரை முடியை கருப்பாக … Read more

சர்க்கரை நோயை மல மலவென குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!!

சர்க்கரை நோயை மல மலவென குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!!

சர்க்கரை நோயை மல மலவென குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!! இன்றய காலகட்டத்தில் அதிகமாக இருக்கும் நோய் பிரச்சனைகளில் சர்க்கரை நோய் முதல் இடத்தை பிடித்துள்ளது. நம் வீட்டில் கண்டீப்பாக ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும். 35 வயதை கடந்த அனைவருக்கும் நமக்கு சரக்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சம் அதிக அளவில் உள்ளது. இந்த அச்சமே சர்க்கரை நோய் ஏற்பட வழிவகுக்கின்றது. நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!! நீரிழிவு நோய் என்பது இரண்டு வகைப்படும். வகை 1 நீரிழிவு நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய். இதில் நீரிழிவு நெஃப்ராபதி என்பது நிர்வகிக்கப்படாத வகை 1 நீரிழிவு நோய். அது மட்டுமில்லாமல் வகை 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலையாகும். இதை நீரிழிவு சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிறுநீரக நீரிழிவு நோய் சிறுநீரக செயல்பாட்டின் … Read more

குடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!!

The problem of mixing sea water in drinking water.. Vidya government has put an end to AIADMK projects!! Public entering the field!!

குடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!! சிதம்பரம் அருகேபுவனகிரி அருகே50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டுஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடுப்பணை திட்டம் எப்போது துவங்கப்படும் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு. ஆதிவராகநல்லூர் கிராம பகுதி வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் … Read more