Breaking: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! அரசு திடீர் உத்தரவு!!

Breaking: Shock for liquor lovers.. Holidays for Tasmac shops!! Government sudden order!!

Breaking: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! அரசு திடீர் உத்தரவு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற த் தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற போவதை அடுத்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் மீது தொடர்ந்து புகார் சுமத்தி வரும் நிலையிலும், பிற கட்சிகள் சாதிவாரியாக ஓட்டுகளை கவர அவதூறு பேச்சுகள் என சட்டமன்ற தேர்தலை விட இந்த … Read more

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!!  

cini-report-bhagasuran-overtook-the-duck-1-5-crore-in-a-single-day-record

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!! இயக்குனர் மோகன் ஜி தற்போது வரை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார். இதில் அதிக அளவு வெற்றி வாகை சூடிய படமாக திரௌபதி அமைந்துள்ள நிலையில் தற்பொழுது அதனையே முறியடிக்குமாறு பகாசூரன் உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் பகாசுரன் படமானது பெண்களை எச்சரிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் உள்ளது என பல விமர்சனங்கள் வந்தாலும், ஒரு … Read more

இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!!

The double leaf must be for Edappadi.. the order came from the top!! Exciting OPS!!

இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!! மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அரசியல் சூழல் குழப்பமான நிலையில் சென்றடைந்ததை அடுத்து சிவசேனா கட்சியானது ஏக் நாத் ஷிண்டே-விற்கா அல்லது உத்தவ் தாக்கரே விற்கா என்று பெரும் குழப்பம் நிலவி வந்தது.பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து இவ்வாறு அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே விற்கு தான் என உத்தரவிட்டதை அடுத்து … Read more

சற்றுமுன்: சீமான் மீது கைது நடவடிக்கை .. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பரபரப்பு!! 

Just before: Arrest action against Seeman .. Continual excitement in Erode East block!!

சற்றுமுன்: சீமான் மீது கைது நடவடிக்கை .. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பரபரப்பு!! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற போவதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில் சீமான் தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக பேசி பெரிய சிக்கலில் மாட்டி உள்ளார்.அந்த வகையில் தனது வேட்பாளரை ஆதரவளித்து பேசுகையில், அருந்ததியர் என்றாலே தெலுங்கு வந்தேறிகள் தான் என கூறியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. முதலியார்கள் என்றால் உங்களுக்கு யார் என்று தெரியுமா? அதாவது … Read more

ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

If you give your ID card you can get Rs 2000!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

சற்றுமுன்: ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என தொடங்கி மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவது என அடுத்தடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் மட்டும் தற்பொழுது வரை நடைமுறைக்கு வராததால் பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு … Read more

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!!

Two serving biryani.. Rs 2000!! Just vote for Double Leaf! EPS sensation!!

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறப்போவதையொட்டி,அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் பட்சத்தில் அதிமுக தென்னரசை வேட்பாளராக நிற்க வைத்து வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார். இன்று தென்னரசுவை ஆதரித்து பேசுகையில் எடப்பாடி அவர்கள் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பொழுதும் … Read more

அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா??      

Udhayanidhi who is a wedge for Mahesh in love!! Is this fate for life partner??

அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா?? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் திட்டத்தின் வேலைகள் சரியாக நடக்கின்றதா என்ற வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வபோது மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு பெரிய திட்டங்கள் சரியாக வேலை நடக்கிறதா என்பதை கவனிக்க முதல்வரின் முத்தான திட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வந்தடைந்தார். இவரை … Read more

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Grants for Startups!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்த விமான கண்காட்சியின் சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், இந்தியாவில் ஆரம்பமாகும் நிறுவனங்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் முக்கிய இடத்தில் இந்தியா இருப்பதாகவும், தற்பொழுது தொழிலில் வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகளை சார்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் கலந்து … Read more

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த பரபரப்பு!! திமுக அதிமுக இரண்டிற்கும் அதிரடி சீல்!!    

Just before: Next excitement in Erode East block!! DMK and AIADMK action seal!!

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த பரபரப்பு!! திமுக அதிமுக இரண்டிற்கும் அதிரடி சீல்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா உயிரிழப்பிற்கு பிறகு தற்பொழுது இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற போவதை ஒட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஆளும் கட்சி ஆனது இதில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தன்னிச்சை வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சியுடன் கைகோர்த்துள்ளது. அதேபோல அதிமுக வாக்குகள் ஏதும் சிதறாமல் முழுமையாக களத்தில் … Read more

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!

Good news for residents of Chennai.. now only one ticket for all three!! Chief Minister's Mass Action!!

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!! கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றதை அடுத்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்தையும் பயன்படுத்துபவருக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் அவ்வாறு ஒரே … Read more