நூறு வயதானாலும் மூட்டு வலியே வராது!! இதனை ஒரு நாள் குடித்தால் போதும்!!

நூறு வயதானாலும் மூட்டு வலியே வராது!! இதனை ஒரு நாள் குடித்தால் போதும்!!

நூறு வயதானாலும் மூட்டு வலியே வராது!! இதனை ஒரு நாள் குடித்தால் போதும்!! தற்போதைய காலகட்டத்தில் 30 வயது கடந்து விட்டாலே போதும் மூட்டு முழங்கால் வலி ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது கால்சியம் குறைபாடு தான். உடலுக்கு தேவையான கால்சியம் சத்து இல்லாததால் கை கால்களில் மூட்டு வலி ஏற்பட ஆரம்பிக்கிறது. அவ்வாறு இருப்பவர்கள் இதனை ஒரு நாள் மூன்று வேலை கொடுத்தால் போதும் மூட்டு முழங்கால் வலிக்கு பாய் பாய் சொல்லிவிடலாம். … Read more

60 ல் கூட 20 போல் இருக்க ஒரு டம்ளர் பாலில் இதை கலந்து குடித்தால் போதும்!!

60 ல் கூட 20 போல் இருக்க ஒரு டம்ளர் பாலில் இதை கலந்து குடித்தால் போதும்!!

60 ல் கூட 20 போல் இருக்க ஒரு டம்ளர் பாலில் இதை கலந்து குடித்தால் போதும்!! 30 வயது கடந்து விட்டாலே மூட்டு தேய்மானம் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வந்து விடுகின்றது. இதனை எல்லாம் தடுக்க மருந்து மாத்திரைகளை எடுக்க ஆரம்பிப்பதோடு ஆரம்ப கட்டத்திலேயே உணவில் மாற்றத்தை கொண்டு வந்தால் நாளடைவில் பெரும் பிரச்சனைகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த வரிசையில் பலருக்கும் உள்ள பிரச்சனைதான் நரம்பு தளர்ச்சி. அவ்வாறு இருப்பவர்கள் … Read more

டாக்டர்களிடம் இனி ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க தேவையில்லை!! இந்த ஒரு செடி போதும் கிட்னி கற்களை அகற்ற!!

டாக்டர்களிடம் இனி ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க தேவையில்லை!! இந்த ஒரு செடி போதும் கிட்னி கற்களை அகற்ற!!

டாக்டர்களிடம் இனி ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க தேவையில்லை!! இந்த ஒரு செடி போதும் கிட்னி கற்களை அகற்ற!! நம்மில் வளரது வீட்டிலும் அழகுக்காகவும் மருத்துவ குணத்திற்காகவும் பல செடிகளை வளர்ப்போம். அந்த வகையில் கிட்னியில் உள்ள கற்களையை நீக்கும் அற்புத செடி ஒன்று உள்ளது அதனை வளர்க்கும் பட்சத்தில் நாம் மருத்துவர்களை நாடி ஆயிரம் கணக்கில் பணத்தை செலவழிக்க தேவையில்லை. இந்த ஒரு செடியானது உங்களின் கல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி அடைய செய்யும். அந்த … Read more

என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்!

என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்!

என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்! தற்பொழுது பெண்களுக்கு திரும்பிய இடமெல்லாம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளே பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி ஆசிரியர் ஒருவர் படிக்கும் மாணவியிடம் அவதூறாக பேசும் ஆடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல தற்பொழுது சேலம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறி … Read more

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. "இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை"- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!! பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ள நிலையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் 32 பகுதிகளை திமுக இடம் பிடித்தது. குறிப்பாக இளம் வயதில் சேர்ந்த நர்மதா என்பவர் பொள்ளாச்சி நகராட்சியின் ஏழாவது கவுன்சிலராக வெற்றி வாகை சூடினார். தற்பொழுது பதவி வகித்து 10 மாதங்கள் ஆன நிலையில் … Read more

திமுக வுடன் மநீம கூட்டணியை உறுதிப்படுத்திய நடைப்பயணம்!! ராகுல் காந்தியுடன் களத்தில் இறங்கிய கமல்!!

திமுக வுடன் மநீம கூட்டணியை உறுதிப்படுத்திய நடைப்பயணம்!! ராகுல் காந்தியுடன் களத்தில் இறங்கிய கமல்!!

திமுக வுடன் மநீம கூட்டணியை உறுதிப்படுத்திய நடைப்பயணம்!! ராகுல் காந்தியுடன் களத்தில் இறங்கிய கமல்!! 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இருக்கும் பட்சத்தில் அனைத்து கட்சிகளும் தற்போது இருந்தே அதற்கான ஆலோசனை தொடங்கி விட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அவ்வாறு நடத்தியதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்குரிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் கமல்ஹாசன் திமுக அல்லது … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தற்பொழுது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்குவதோடு வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒழுங்கு முறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் மின் இணை ப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இம்மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தற்போது வரை … Read more

மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்?

மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்?

மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்? கொரோனா இரண்டு மூன்று என்ற அலைகளை கடந்து தற்பொழுதுதான் அனைத்து நாடுகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது அடுத்த கட்டத்தை அடைந்து அதிகரித்துள்ளது. தற்பொழுது அமெரிக்கா பெல்ஜியம் ஜெர்மனி சீனா என அனைத்து நாடுகளிலும் தாக்கம் அதிகரித்து வரும் வேலையில் இந்தியாவிலும் குஜராத் ஒடிசா மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் தொற்றால் மீண்டும் ஒரு சிலர் பாதிப்படைந்துள்ளனர். இந்த … Read more

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களின் ஆதரவுள்ள நிர்வாகிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி வரும் இந்த சூழலில் பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஆலோசனை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்தக் கூட்டத்திற்கு இபிஎஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இவர்கள் இணைய … Read more

தீ விபத்தில் சிக்கிய நாகினி நாடக கதாநாயகி! படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அவலம்!!

தீ விபத்தில் சிக்கிய நாகினி நாடக கதாநாயகி! படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அவலம்!!

தீ விபத்தில் சிக்கிய நாகினி நாடக கதாநாயகி! படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அவலம்!! பலரின் வீடுகளில் தற்பொழுது வரை சினிமா சீரியல் என்பது பலரது உள்ளத்தையும் கவர்ந்து வரும் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அதிகளவு மக்களை கவர்ந்த நாடகமாக நாயகி இருந்தது. நாகமாக இருந்து பெண்ணாக உருமாறி காதல் வயப்படும் அந்த நாடகம் பெருமளவு ஹிட் அடித்து பலரது மனங்களையும் கவர்ந்தது. குறிப்பாக அந்த சீரியல் கதாநாயகி மவுனி ராய் என்பவர் வட இந்திய கதாநாயகியாக … Read more