திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி!  

Tirumavalavan MP for the post!! Arrest in 24 hours - BJP's next action!

திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி! விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த சில நாட்களாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசி வரும் நிலையில், இவ்வாறு அவர் பேசியதற்கு பாஜக சட்டநிலைக் குழு உறுப்பினர் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் மீது வழக்கு தொடுத்தார். மேலும் திருமாவளவன் இவ்வாறு பேசியது குறித்து பாஜக சட்டநிலை உறுப்பினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மக்களால் … Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!!

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!!

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!! வருடம் தோறும் மண்டல விளக்கு பூஜை காரணமாக ஐயப்பன் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வருவர். அவ்வாறு இரண்டு வருட காலமாக மண்டல விளக்க பூஜையின் போது கொரோனாவை காரணம் காட்டி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் தகற்றப்பட்டதால் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதித்தது. இத்தனை வருடங்கள் இல்லாத அளவிற்கு இந்த வருடம் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!!

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!!

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!! வருடம் தோறும் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றால் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி தரவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்க நிலையில் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பனை தரிசனம் … Read more

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! 

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! 

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! மத்திய அரசு மக்களுக்கு பயனடையும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு என்ற பி எம் கிசான் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் விவசாயிகள் அவர்கள் நிலம் குறித்த முழு விவரங்களையும் கொடுத்து விட்டால் இவர்களுக்கு ஒரு 6000 வருடத்திற்கு கிடைக்கும். இதனை மூன்று தவணையாக பிரித்து மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்பொழுது வரை … Read more

2 நிமிடத்தில் ஆதார் கார்டில் அனைத்தையும் மாற்றலாம்!! இந்த லிங்கை கிளிக் செய்தால் போதும்!!

2 நிமிடத்தில் ஆதார் கார்டில் அனைத்தையும் மாற்றலாம்!! இந்த லிங்கை கிளிக் செய்தால் போதும்!!

2 நிமிடத்தில் ஆதார் கார்டில் அனைத்தையும் மாற்றலாம்!! இந்த லிங்கை கிளிக் செய்தால் போதும்!! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான நிலையில் அனைத்து அரசு உதவிகள் மற்றும் அடிப்படை தேவைகளைப் பெற ஆதார் ஆதார் கார்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அந்த வகையில் ஆதார் கார்டில் பலருக்கும் பெயர் மாற்றுதல் பிறந்த தேதி மாற்றுதல் முகவரி மாற்றுதல் செல்போன் இன் சேர்த்தல் போன்றவை காணப்படும். … Read more

சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி!   

Disturbing party.. Petition to MGR statue! The main point of ADMK's withdrawal in tears!

சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி! அதிமுகவில் தற்போது ஒற்றைய தலைமை விவகாரத்தால் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் யார் பக்கம் நிற்பது என்று அறியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாள்பட நாள்பட கிடைக்கும் மரியாதையும் குறைந்து வருவதாக பல புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியை சேர்ந்த அதிமுக … Read more

போக்குவரத்து போலீசாருக்கு ஹாப்பி நியூஸ்! இனி மாதத்தில் இரு முறை.. கமிஷனர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Happy news for traffic police! Twice a month from now on.. Important information released by the commissioner!!

போக்குவரத்து போலீசாருக்கு ஹாப்பி நியூஸ்! இனி மாதத்தில் இரு முறை.. கமிஷனர் வெளியிட்ட முக்கிய தகவல்!! போக்குவரத்து துறையில் பணியாற்றும் பெருமாள் ஆன அதிகாரிகளுக்கு போக்குவரத்து மாசுபாட்டால் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருப்பதால் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் தனியார் பள்ளி ஒன்றில் இவர்களுக்கு என்று சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் போக்குவரத்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரத்த சர்க்கரையின் அளவு, நீரிழிவு, காச … Read more

“நம்ம ஸ்கூல்” திட்டத்தின் பிரத்தேயக இணையத்தளம்!! முன்னாள் அரசு பள்ளி மானவர்களுக்கு முதல்வரின் ரெக்வஸ்ட்!

Exclusive Website of "Our School" Project!! Prime Minister's request for former government school students!

“நம்ம ஸ்கூல்” திட்டத்தின் பிரத்தேயக இணையத்தளம்!! முன்னாள் அரசு பள்ளி மானவர்களுக்கு முதல்வரின் ரெக்வஸ்ட்! அரசு பள்ளிகளை அனைத்து விதங்களிலும் மேம்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் நிலையில், அரசு பள்ளியில் படித்து தற்பொழுது பதவி மற்றும் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தாமாகவே முன்வந்து தாம் படித்த அரசு பள்ளியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இணைய வசதி, பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துதல், வர்ணம் பூசுதல் என்ற … Read more

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்!

Shop owners alert!! Compulsory garbage can.. Otherwise 1 lakh fine!

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்! தமிழ்நாட்டின் அனைத்து கடை மற்றும் வீடுகளை சார்ந்தவர்கள் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் நகராட்சி பல நிபந்தனைகள் போடப்பட்டது. ஆனால் இவ்வாறு குப்பைகளை பிரித்து கொடுக்கப்படுவது ஒரு சில இடங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வரும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி தற்பொழுது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 5200 … Read more

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!! மின்கட்டணம் உயர்வைக் கண்டு பலரும் தற்பொழுது சோலார் வைப்பது குறித்து பேசி வருகின்றனர். தற்பொழுது திமுக ஆட்சி வந்ததை அடுத்து மின்கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் திமுக மின் கட்டணத்தை குறைப்பதாக இல்லை. இதனால் பல இடங்களில் சோலார் சிஸ்டம் அமைப்பது குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளது. இவ்வாறு சோலார் சிஸ்டம் அமைத்து … Read more