போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Cancel the new fine system for traffic violations? 3 weeks time for Tamilnadu.. High Court action order!

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! போக்குவரத்தில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது. அதில், இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்திருக்கக் கூடாது என்றும் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் மது அருந்தி இருக்கக் கூடாது என்று புதிய விதிமுறைகளை அமல்படுத்தினர். அதேபோல தலைகவசம் அணியவில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் … Read more

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா? தற்பொழுது உள்ள பருவமழை காரணத்தால் பலருக்கும் காய்ச்சல் இருமல் சளி ஏற்படுகிறது.அவ்வாறு உண்டாகும் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப மாறுபடும். அதன் நிறத்தை வைத்து அது எந்த அளவில் உங்கள் உடலை பாதித்துள்ளது என்பதை. வெள்ளை நிறம்: உங்களுக்கு சளி வெள்ளை நிறத்தில் வெளியேறினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இது பெரும்பாலும் மூச்சு குழாயில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும். மேலும் நாசிப் பாதை வீக்கம் … Read more

இந்த 1 இலை போதும்! பத்து நிமிடத்தில் மூட்டு வலி பறந்து போகும்!

இந்த 1 இலை போதும்! பத்து நிமிடத்தில் மூட்டு வலி பறந்து போகும்!

இந்த 1 இலை போதும்! பத்து நிமிடத்தில் மூட்டு வலி பறந்து போகும்! 30 வயது தாண்டினாலே பலருக்கும் எலும்பு தேய்மானம் மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது. இதற்கு கால்சியம் மிகப்பெரிய குறைபாடாக இருந்தாலும் இதர காரணங்கள் பலவும் உள்ளது. மூட்டு வலி மூட்டு தேய்மானம் காரணத்தினால் பலரும் வழி நிவாரணிகளை வாங்கி சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது அனைத்தும் உடல் நலத்திற்கு தீங்கானது. நாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்த வழிமுறையை செய்து வந்தால் நமக்கு … Read more

ஆப்ரேஷன் இல்லாமல் 7 நாளில் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு!

ஆப்ரேஷன் இல்லாமல் 7 நாளில் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு!

ஆப்ரேஷன் இல்லாமல் 7 நாளில் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு! மூலம் நோயால் பலரும் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதுண்டு. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். மூலம் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வை கண்டுவிடலாம். தேவையான பொருட்கள்: கற்றாழை மடல் இரண்டு சின்னவெங்காயம் – 15 பசும் நெய் கற்றாழையை முதலில் வெட்டியவுடன் அதன் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் போன்ற திரவத்தினை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் … Read more

ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!!

ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!!

ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!! ஆஸ்துமா சைனஸ் போன்ற பிரச்சனைகளால் பல அவதிகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பருவ மழை மற்றும் குளிர்காலங்களில் அவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். தும்பல் சளி மூச்சுத் திணறல் போன்றவை காணப்படும். மருத்துவர்களை பார்த்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் மூக்கடைப்பு சளி போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் மூன்று … Read more

உங்கள் நகத்தில் சொத்தை இருக்கா? இதை செய்தால் 5 நாளில் சரியாகிவிடும்!!

உங்கள் நகத்தில் சொத்தை இருக்கா? இதை செய்தால் 5 நாளில் சரியாகிவிடும்!!

உங்கள் நகத்தில் சொத்தை இருக்கா? இதை செய்தால் 5 நாளில் சரியாகிவிடும்!! பலரின் கை மற்றும் கால் நகங்களில் அடிப்பட்டு இருந்தால் அந்த நகமே சொத்தையாகிவிடும். அவ்வாறு இருப்பவர்கள் வீட்டிலேயே இதை எளிமையான குறிப்பு பின்பற்றினால் நகத்தின் சொத்தையை சரி செய்து விடலாம். அடிபடுவதால் மட்டும் இன்றி பலருக்கும் தண்ணீரில் அதிக நேரம் வேலை பார்த்து வந்தால் கிருமிகள் நகத்தை பாதிப்படைய செய்யும். அக்காரணத்தினாலும் நகம் விரைவிலேயே சொத்தையாகிவிடும். நகம் சொத்தை வந்து விட்டால் அதிலிருந்து புதிதாக … Read more

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

Sasikala's daughter-in-law attempted suicide! Family members in grief

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்! சசிகலாவிற்கு ஜெயராமன் என்ற ஒரு அண்ணன் உள்ளார். இவருடைய இளைய மகன் பெயர் தான் விவேக். இவர் ஆரம்பகட்ட காலத்திலிருந்து ஜெயலலிதாவின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.விவேக் ஜாஸ் என்னும் சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு விவேக்கிற்கு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் தனியாக வசித்து வருகின்றனர். சமீப காலமாக விவேக் மற்றும் கீர்த்தனா … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

Rajiv Gandhi murder case: The governor is responsible for the 4-year delay.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே பல குரல்கள் ஒலித்தாலும் பயனளிக்காமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. அவரின் ஒப்புதலை கேட்டு கிட்டத்தட்ட … Read more

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி! யாருடன் முதல் மீட்டிங்? லீக்கான தகவல்! 

Rejoining OPS EPS? Prime Minister will end the single leadership!

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி! யாருடன் முதல் மீட்டிங்? லீக்கான தகவல்! பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக  கர்நாடகா மற்றும் தமிழகம் வந்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவும் இருக்கிறார். முன்பே ஒரு முறை தமிழகம் வந்த பொழுது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரதமரை சந்தித்தனர். அவர் தமிழகத்திற்கு வரும் பொழுது எடப்பாடி பழனிசாமியும் அதுவே தமிழகத்தில் இருந்து புறப்படும் பொழுது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து … Read more

Breaking: தனியார் மட்டுமின்றி அரசு மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! மாவட்ட ரீதியாக பறக்கும் படை.. அலார்ட்!!

Breaking: The minister warned not only private but also government pharmacies! District-wise flying squad.. Alert!!

Breaking: தனியார் மட்டுமின்றி அரசு மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! மாவட்ட ரீதியாக பறக்கும் படை.. அலார்ட்!! கொரோனா தொற்று, டெங்கு உள்ளிட்ட தொற்றுகளை அடுத்து தற்பொழுது எலிகாச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இதனை கண்டறியும் லெப்டோ ஸ்ப்ரைரோஸிஸ் என்ற ஆய்வகத்தின் வேலைகள் நடைபெற்று வந்தது. இன்று அந்த ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். மேலும் அங்கிருந்த நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது வரை இந்தியாவில் மொத்தம் … Read more