உங்கள் உணவில் இந்த மூன்றை மட்டும் செய்து விடாதீர்!! புற்று நோய் வந்துவிடும்!

உங்கள் உணவில் இந்த மூன்றை மட்டும் செய்து விடாதீர்!! புற்று நோய் வந்துவிடும்!

உங்கள் உணவில் இந்த மூன்றை மட்டும் செய்து விடாதீர்!! புற்று நோய் வந்துவிடும்! மருத்துவ ரீதியா ஆண் மற்றும் பெண் இருவருக்கும் புற்றுநோய் சகஜமாக ஏற்பட்டு விடுகிறது. இது எதனால் ஏற்படுகின்றது என்றால் தெளிவான விளக்கம் ஏதுமில்லை. குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித்தனி வகைகள் உண்டு என்று கூறலாம். ஆனால் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றலாம். குறிப்பாக நாம் அணியும் ஆடை உண்ணும் உணவு முறை இதனை எல்லாம் மாற்றம் செய்தாலே புற்றுநோயிலிருந்து … Read more

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!!

Women from 4 to 82 years locked in a room! Army soldiers repeatedly sexually harassed after taking Viagra!!

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா மனிதாபிமானம் இன்றி மருத்துவமனை உட்பட அனைத்தையும் தாக்கியது. அதுமட்டுமின்றி அனைத்து நாட்டினரும் அஞ்சும் நோக்கில் உக்கரனின் அணுஉலை மீதும் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவிற்கு ஈடு கட்டும் விதமாக உக்ரைனும் யுத்தத்தில் இறங்கியது. இருப்பினும் ரஷ்ய மற்றும் உக்ரைன் … Read more

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்!

A lively competition! A teenager who touched the private part of a female police officer at the time of public outrage!

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்! இந்தியாவில் தற்பொழுது ஐ எஸ் எல் கால்பந்து போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியானது கேரளாவில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஏ டி கே மோகன் பாகன் அணிக்கு இடையே நேற்று போட்டி நிலவியது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அந்த ரசிகர்களின் ஒருவர்தான் அருண் எம் … Read more

பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!!

Desire for office...take away J's life!! Sasikala scheme exposed!!

பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!! இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்தது. இன்று இந்த ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல மர்மங்கள் உள்ளது. இவரை பரிசோதனை செய்த அமெரிக்காவை சேர்ந்த … Read more

ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்!

Jayalalitha's death date change...Sasikala precedent! The secret behind the surgery! The report of Arumugasamy investigation!

ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்! இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.மேலும் அதிமுக எதிர்கட்சி துணைதலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறு இருக்கையில் இந்த துணை தலைவர் குறித்து இபிஎஸ் எம்.எல்.ஏ க்கள் அமளியில் ஈடுபட்டனர்.சபாநாயக்கர் அப்பாவு அவர்களை … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! 

OPS as Deputy Leader of Opposition? Sabanayakar's decision! EPS that suffered setbacks in the first place!

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கூட்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவராக யார் அமரப் போகிறார்? மேலும் அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் … Read more

கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

4000 casualties based on mercy killing!! The excitement staged at the time of burial!

கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு! திண்டுக்கல் மாவட்டம் மேல்கரைப்பட்டி பகுதியில் எவிஏஜென் என்ற தனியார் இறைச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த 4000 கோடிகள் கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கோழிகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் நந்தகுமார் என்பவருடைய நிலத்தில் புதைக்க முற்பட்ட பொழுது பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த 4000 கோழிகளையும் புதைப்பதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்ற பொழுது இது குறித்து தகவல் அறிந்த வயலூர் ஊராட்சி மன்ற … Read more

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா?

The green sea fish died one after another! A sign of disaster?

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா? தூத்துக்குடியில் கடல் நீர் திடீரென்று பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு இருப்பது பேரழிவுக்கான அறிகுறியா என்றும் பலர் சந்தேகித்து வருகின்றனர். இது பற்றி கூறுகையில், 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு மன்னர் வளைகுடாவில் கடல் நீரானது பச்சை நிறமாக தோற்றமளித்தது. இவ்வாறு தோற்றம் அளிப்பதற்கு ஒரு வித பாசிகள் தான் காரணம். இந்த பாசிகளுக்கு நாட்டிலூக்கா சிண்டி லெம்ஸ் … Read more

சம்பளம் 150 கோடி சொந்த விமானம் 260 கோடி!! அசத்தும் ட்ரெண்டிங் நடிகர்!

Salary 150 crore owned plane 260 crore!! Amazing trending actor!

சம்பளம் 150 கோடி சொந்த விமானம் 260 கோடி!! அசத்தும் ட்ரெண்டிங் நடிகர்! இந்தியாவின் கோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் இவரை தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. இவருடைய அபார நடிப்பால் மக்கள் பலரைக் கவர்ந்துள்ளார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் என்று கூறினாலே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் தமிழில் சங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.இவர் ஹிந்தி துறையின் குணச்சித்திர கலைஞர் என்றும் கூறலாம். இவர் ஒரு படத்திற்கு 150 கோடி வரை … Read more

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி!

Breaking: The ruling party is trapped! Deputy Chief Minister arrested! The main point in the net of corruption!

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி! தற்பொழுது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரவால் மற்றும் துணை முதல்வராக மனிஷ் சியோடி உள்ளார். சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் ஒருவர் பின்  ஒருவராக ஊழல் வழக்கில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்தியேந்தர் ஜெயின் சட்டவிரோதமாக முறையில் பண பரிமாற்றம் செய்துள்ளார். … Read more